2ம் நாளாக தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2,393, மதுரையில் 257, செங்கல்பட்டு 160, திருவள்ளூர் 153, வேலூரில் 70, காஞ்சிபுரத்தில் 90, தென்காசியில் 11, திருவண்ணாமலையில் 16, விழுப்புரம் 47, தூத்துக்குடியில் 40, ராமநாதபுரத்தில் 36, நெல்லையில் 45, தஞ்சாவூரில் 23, ராணிப்பேட்டையில் 24, சிவகங்கையில் 50, கோவையில் 9, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 37, ஈரோட்டில் 19, கள்ளக்குறிச்சியில் 88, கடலூரில் 65, கன்னியாகுமரியில் 20, […]
