ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் சென்னை மக்களிடையே நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்முடங்கியிருக்கின்றன. இதற்கு முன் ஏப்ரல் 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. எனவே மே 3க்கு பிறகும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பாரதப் […]
