காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளில் உள்ள தெருக்களை கம்பு கொண்டு தடுப்பு சுவர் கட்டி மக்கள் வெளிவருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை நாம் […]
