Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரூ2-க்கு மினரல் வாட்டர்….. வெகுநாள் தாகத்தை தனித்த ஊராட்சி தலைவர்….. குவியும் பாராட்டு…..!!

அரியலூர் அருகே குக்கிராமம் ஒன்றிற்கு ரூபாய் 2இல்  மினரல் வாட்டர் வழங்கி வரும்  ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே வசிக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால், அவர்கள் குடிப்பதற்கு பெருமளவு நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் சூழ்நிலை இருந்தது. நிலத்தடி  குடிநீர் அத்தனை சுவையாக இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்கள் தேவைக்கு நீர் அருந்தினார்களே  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 நாள் கூட இருக்க முடியாது…… இறந்த 30-வது நாளில்…… மனைவியை போலவே அச்சு அசல் சிலை வடித்த தொழிலதிபர்…..!!

மதுரையில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவி இறந்த முப்பதாவது நாளில் அவரை போலவே தத்துரூபமாக சிலை ஒன்றை உருவாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்னும் பிரபல தொழிலதிபர். அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவர் மனைவி பிச்சைமணி அம்மாள் என்றால் அவ்வளவு பிரியம். இந்நிலையில் இவரது மனைவி கடந்த 30 நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று உடல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தியேட்டர் என்னாச்சு….? “CM” கவனத்திற்கு…… போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்….!!

திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பரபரப்பு போஸ்டர் ஒன்றை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ‘தமிழக முதல்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மதுரை மாவட்ட செய்திகள்

திரையுலகை ஆண்டது போதும்….. தமிழத்தை ஆள வா….. பரபரப்பை கிளப்பும் சூர்யா ரசிகர்கள்….!!

நடிகர் சூர்யாவை பாராட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொண்ட பட்டாளம் ஆகும். நடிகர் சூர்யா மாணவர்களின்   கல்விக்கு உதவுவது,  நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவது உள்ளிட்ட நற்செயல்களில் சூர்யா அடிக்கடி தலையிடுவதால் அவர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நானும் வருகிறேன்….. எரியூட்டப்பட்ட உடலின் மீது…. பாய்ந்த வாலிபர் உடல் கருகி மரணம்…!!

எரியூட்டப்பட்ட உடலின் மீது மற்றொரு நபர் விழுந்து உயிரிழந்துள்ளதாக வந்த தகவல் குறித்து  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஆன்லைனில் படிக்க செல்போன் இல்லை என உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நித்யஸ்ரீயின் உடல் எரிக்கப்பட்ட பின் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து எரியூட்டப்பட்ட உடலின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமாகததால் வந்த பயம்….. ஆம்லெட்டில் விஷம் கலந்து மகளை கொன்ற தந்தை….. புதுக்கோட்டை அருகே சோகம்….!!

புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை பகுதி அருகே வசித்து வருபவர் செல்லையா. இவருக்கு வயது 70. இவரது மகள் சாந்தி. இவருக்கு வயது 40. நீண்ட வருடங்களாக தனது மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார் செல்லையா. ஆனால் மகள் சாந்தி மாற்றுத்திறனாளி என்பதாலும், மீறி அவரை பெண் கேட்பவர்கள் அதிக வரதட்சணை கேட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING : செப்டம்பர் 30 வரை….. சென்னை மக்களுக்கு மட்டும் கால அவகாசம்….. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!

செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வரியை அபராதம் இன்றி செலுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் கால அவகாசம் அளித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் ஒரு சில தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு அலுவலகங்களும், தொழில் நிறுவனங்களும் சீராக இயங்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, தொழில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல்….. குப்பையையும் கொட்ட கூடாது….. மீறினால் அபராதம்….. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!

நாளை முதல் பின்பற்றபட கூடியவையாக சென்னை மக்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரதுறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன்  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நான்காவது கட்ட தளர்வில் பல விதிமுறைகள் விலக்கப்பட்டதால், பொதுமக்கள் பொதுவெளியை பயன்படுத்துவது அதிகமாகும். இதனால் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடும் என்பதால், பாதிப்பை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் ராமநாதபுரம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை….. ட்ரெண்டாகும் JUSTICE HASHTAG….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னின்று நடத்தியதற்காக பாஜக இளைஞரணி பொருளாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், மதங்களுக்கான திருவிழாக்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டன. காரணம் மக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா அதிகம் பரவி விடும் என்பதற்காகவே. இந்த நிலையில் சமீபத்தில் கூட ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்….. 1 ½ வயது குழந்தை மரணம்…. திருப்பத்தூர் அருகே சோகம்…..!!

திருப்பத்தூர் அருகே 1 ½ வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி அருகே பெண் ஒருவர் குளிப்பதற்காக தண்ணீர் நிரம்பிய முழு குடத்தில் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்து வைத்துவிட்டு அதற்குமேல் யாரும் கை வைத்து விடக்கூடாது என்பதற்காக  பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல், அலட்சியத்துடன் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்குள் மட்டும்….. இனி “இ-பாஸ்” கிடையாது…. EPS அறிவிப்பு….!!

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கால்  போக்குவரத்து வசதியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு அல்லது தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு  அல்லது வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு பயணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மதுரை மாவட்ட செய்திகள்

MGR-ஜெ வாக மாறிய…. “விஜய் – சங்கீதா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்….!!

நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நேற்றைய தினம் பிரபல நடிகர் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் அவர்களது திருமண நாள். இந்த நன்னாளை  அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொண்டாடாமல், அவரது ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி விஜய் அவர்களுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இளையதளபதியின் ரசிகர் இயக்கம் ஒன்று இதற்கெல்லாம் ஒருபடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 அல்ல…. 2 அல்ல…. 10 முறை…… “ரூ1,00,000” கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்….!!

மதுரை அருகே பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்த படத்தில் ரூபாய் ஒரு லட்சம் கொரோனாவுக்கான நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.  மதுரை பகுதிகளில் யாசகம் பெற்று வரும் பூல்பாண்டியன் என்ற முதியவர் தனக்கு பிச்சையாக மக்கள் அளிக்கும் பணத்தை தன் உணவு தேவைக்கு போக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். பிச்சை எடுக்கும் பணம்  உணவு தேவை போக, அதிகமாக வரும் பட்சத்தில், கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை அவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீச்சல் பழக ஆசை” தாத்தாவின் அலட்சியத்தால்….. கல்லூரி மாணவன் மரணம்…. தேடுதல் பணி தீவிரம்….!!

சேலம் அருகே தாத்தாவுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் ஒருவர் தனது தாத்தாவுடன் காரைக்குடி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பழக ஆசைப்பட்டு சென்றுள்ளார். அங்கே அவரது தாத்தா அவனது உடலில் கேனை கட்டிவிட்டு கிணற்றுக்குள் இறங்கி நீச்சல் அடிக்குமாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேனில் நன்றாக மிதந்துகொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா சிகிச்சை முடிந்து…. வீட்டிற்கு சென்ற நர்ஸ் திடீர் மரணம்…. ராமநாதபுரம் அருகே சோகம்….!!

ராமநாதபுரம் அருகே அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்த நபர் கொரோனா  சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கலைச்செல்வி. கலைச்செல்வி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலைச்செல்விக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சில நாட்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் சம்பவம்: தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை… மதுரை அருகே பரபரப்பு…!!

மதுரை அருகே பட்டப்பகலில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் தேதிமுகவின் முக்கிய பிரமுகர் ஆவார். மேலும் இவர் மேலூர் யூனியன் தொகுதியின் முன்னாள் கவுன்சிலரும் ஆவார். இந்நிலையில் நேற்று திருவாதவூர் பகுதிகளில் இருந்து மேலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் செந்தில் பாண்டியன் சென்று கொண்டிருக்கும் போது அவரை திடீரென வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“போலி இபாஸ்” இவங்கள நம்பாதீங்க….. ஜெயிலுக்கு அனுப்பிடுவாங்க…. 5 பேர் கைது…..!!

கரூர் அருகே போலி இ பாஸ்  மூலம் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த ஓட்டுநர், உரிமையாளர்  மற்றும் பயணிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதாக தொடர் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், சென்னைக்கு செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தின் மொபைல் எண்ணை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன அநியாயம் இது….. “தேசிய கொடி அவமதிப்பு” பாஜக கட்சியினர் 10 பேர் கைது….!!

கடலூர் அருகே தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பார்த்த கட்சியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த புவனகிரி என்னும் பகுதியில் பெரியார் சிலை அருகே திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக என அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜகவினர் அப்பகுதியில் கூடி பாஜக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 நிமிடம் 23 நொடியில்….. 8 ஆம் வகுப்பு மாணவி அசாத்திய சாதனை….. குவியும் பாராட்டு….!!

கன்னியாகுமரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி சாதனை ஒன்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் யுதிஷா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யுதிஷா  நாள்தோறும் வேலைக்குச் சென்று, அதற்கிடையே அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். ஒருபுறம் வேலை, மறுபுறம் படிப்பு என்று இருக்கும் பட்சத்தில் தனி திறமையிலும் கவனம் செலுத்தி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“30 பேர் கைது” இந்த கால் வந்தால்…. போலீசுக்கு போன் பண்ணுங்க….. போலீஸ் எச்சரிக்கை….!!

சென்னை அருகே பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னையில் கொரோனா பாதிப்பைச் தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப் பட்டிருப்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் பணப்பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். இவர்களது இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொறியியல் பட்டப்படிப்பு முடித்த நடராஜன், மணி  ஆகிய இரண்டு இளைஞர்கள் குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும் அதை தாமதமாக செலுத்தினாலும் பரவாயில்லை என்றும்  ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று வங்கி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலை கைவிடு! கண்டித்த தந்தை வெட்டி கொலை…. காதலன் உட்பட 4 பேர் கைது…!!

தன் மகளை காதலிப்பதை நிறுத்துமாறு கண்டித்த தந்தையை காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றபள்ளிப் பகுதியில் வசித்து வந்தவர் தணிகை மணி.  இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் தணிகைமணியின்  மூத்த மகளை அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் சிலம்பரசன் என்பவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி: 9 வயது சிறுமிக்கு…. “பாலியல் வன்கொடுமை” நேரில் பார்த்த பாட்டி உயிரிழப்பு…!!

ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. எந்த தைரியத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 9 வயது சிறுமியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 9 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர்களுக்கு நற்செய்தி : “வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை” வெளியான அறிவிப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காவல்துறை நண்பர்களும் தங்களது உயிரை அர்ப்பணித்து பொது மக்களுக்காகத் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஊக்கமளிக்கும் விதமாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என எஸ்பி விஜயகுமார் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

“ஏளன சிரிப்புக்கு சமர்ப்பணம்” வரலாற்று சாதனையாளரே…. முதல்வருக்கு போஸ்டர் அடித்த 10 ஆம் வகுப்பு மாணவன்….!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவன் போஸ்டர் அடித்து நன்றி சொல்லியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால் 6 கட்ட நிலையில் கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலானோர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ராட்சத அலையால்….. “இளைஞர் மரணம்” ரூ30,00,000 கேட்டு உறவினர்கள் போராட்டம்…!!

கன்னியாகுமரி  அருகே ராட்சத அலை தாக்கி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை அடுத்த அழிக்கால் பகுதியில் நேற்று முன்தினம் அதீத கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகள் அழிக்கால் பகுதியில் மேற்கு தெருவிற்குள் நுழைந்து, வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததுள்ளது.  கடல்நீர் உள்ளே புகுவதை தடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பிரதீப் அஸ்வின் என்ற இளைஞர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழை” 74 வீடுகள் சேதம்….. 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தவிப்பு….!!

நீலகிரியில் தொடர் கனமழையால் வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தவித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக  மலை மாவட்டமான நீலகிரியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் வெள்ள பாதிப்பு சூறைக்காற்று நிலச்சரிவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மேற்கண்ட பிரச்சினைகளால், 74 வீடுகள் சேதமடைந்து  நீலகிரி பகுதியில் வசித்துவரும் மக்களில் ஆயரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கூடலூர், பந்தலூர், குந்தா  ஆகிய மூன்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால் விரக்தி! கண்ணில் சிக்கியவர்களுக்கெல்லாம் அரிவாள் வெட்டு….. பட்டதாரி இளைஞர் கைது….!!

நாமக்கல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோடீஸ்வரன். இவர் முதுகலை பட்டதாரி ஆவார். இவரது அண்ணன் ஆசிரியராக பணியாற்றி வரும் சூழ்நிலையில், அவரை விட நல்ல பணியில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குள் இருந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் நேற்றைய தினம் மாலை முதலில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இ-பாஸ் விவகாரம் : ரூ1,500 மட்டும்போதும்….. இந்தியாவின் எந்த மூளைக்கும் செல்லலாம்….. 2 பேர் கைது….!!

வேலூரில் போலி இ பாஸ் வழங்கியது தொடர்பாக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் இதனுடைய  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இ  பாஸ் நடைமுறை நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வெறிநாய்களின் வெறிச்செயல்” ஒரே நாளில்…. பெண்கள் உட்பட 14 நபர்கள் படுகாயம்…!!

கரூர் அருகே அட்டகாசம் செய்து வரும் வெறி நாய்களை விரட்டுவதற்கான பணிகளை ஊராட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சில நாட்களாகவே கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வெறிநாய்கள் திடீரென நேற்று காலை முதல் மாலைக்குள்  வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் என பெண்கள் உட்பட 14 பேரையும், வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த ஆறு ஆடுகள், நான்கு பசு மாடுகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காதல் பிரச்சனை ? ஒரே கல்லூரி…. ஒரே வகுப்பு….. இறுதியாக ஒரே மரத்தில் தூக்கு….!!

கள்ளக்குறிச்சியில் ஒரே மரத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ  பட்டப்படிப்பை படித்து வந்துள்ளார். இறுதியாண்டு படித்து வந்த இவர் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று தனது பெற்றோர்களிடம் அருகே உள்ள கடைக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“கடன் பிரச்சனை” மனைவி…. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு….. தூக்கிட்டு கொண்ட இளைஞர்….. காஞ்சி அருகே சோகம்…!!

காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லைக்கு அச்சப்பட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்  சதீஷ்குமார். இவர் சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரூபாய் 3 லட்சம் கடனை தெரிந்த ஒரு நபரிடம்  பெற்று அதில், வேன் ஒன்றை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால்  வாழ்வாதாரம் இழந்து தவித்த அவரால், மாதத் தவணையை ஒழுங்காக செலுத்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரை கேட்டு செலவு பண்ண….? பெற்ற தாயை கொன்று புதைத்த கொடூர மகன்கள் கைது….!!

ஈரோடு அருகே பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு பகுதியில் வசித்து வருபவர் சரோஜா. கணவனை இழந்த இவர் தனது மகன்களான விக்னேஸ்வரன் மற்றும் அருண் குமார் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களுக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு தனது தாயாருடன் சண்டை இடுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2000 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் செல்வோர் மீது கொடூர தாக்குதல்… மூதாட்டி பலி… ஸ்பிரே அடித்து கோடீஸ்வரனை பிடித்த போலீஸ்..!!

பட்டதாரி இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சுற்றியதோடு பலரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ராசிபுரம் அடுத்த பாளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோடிஸ்வரன். பட்டதாரியான இவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் நேற்று மதியவேளை அரிவாளுடன் சுற்றிக்கொண்டிருந்த கோடீஸ்வரன் தனது பெரியம்மா மற்றும் பெரியப்பாவை கடுமையாக வெட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட ஈஸ்வரனின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே போங்க….. அடித்து துரத்திய மகன்….. கல்லை போட்டு கொன்ற தந்தை…. அரியலூர் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே மகனை தந்தையே கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்  மாவட்டம் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகன் விக்னேஸ்வரன். இவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். விக்னேஷ் சேராத நண்பர்களுடன் சேர்ந்து பல தீய பழக்கங்களை பழகி பெற்றோர்களை நாள்தோறும் டார்ச்சர் செய்து வந்துள்ளார். அந்த வகையில், மது பழக்கத்திற்கு தீவிரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லெபனான் விபத்து” 140 டன் ஏலம்….. சென்னையை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் 140 டன் அம்மோனியம் நைட்ரேட்டை  ஏலம்விட  சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  இரண்டு நாட்களுக்கு முன்பு லெபனானில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்த இந்த விபத்தில், பலர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் பேசப்பட்ட இந்த வெடிவிபத்து அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களை பதுக்கி வைத்தால் ஏற்பட்ட விளைவு என்ற கருத்துக்கள் வெளியே கசிந்து வந்தன. இந்நிலையில் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு மணலி குடோனில் பதுக்கி  வைக்கப்பட்டுள்ள […]

Categories
ஈரோடு தர்மபுரி மாநில செய்திகள்

இந்த பகுதியில் இருக்காதீங்க….. தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு….. அபாய எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில்  காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உன் புருஷன் இறந்துட்டார்….. வீட்ட காலி பண்ணு….. சொந்தகாரங்க டார்ச்சர்…. விஷ காபி குடித்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை…..!!

சிவகங்கை அருகே கணவன் இறந்தபின் சொந்தக்காரர்கள் செய்த டார்ச்சரால் தாய், தனது பிள்ளைகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை அடுத்த சிதம்பரநாதபுரம் தெருவில்  வசித்து வந்தவர் ராமதாஸ். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு   மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். ராமதாஸுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகள்  இரண்டு மகன்கள்  என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ராமதாஸின் பெரியம்மாள் வசந்தி என்பவரது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“முறைகேடான தேர்வு” அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்கள்….. கொந்தளிப்பில் தமிழக மக்கள்….!!

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அனைவருக்கும் நினைவிருக்கும் சென்ற  2018 ஆம் ஆண்டு  ஆர்ஆர்பி நடத்திய தெற்கு ரயில்வே தேர்வில் 400க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில், தேர்ச்சி பெற்றிருந்த தமிழர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல வட மாநில தொழிலாளர்கள் ரயில்வே  பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“E-PASS விவகாரம்” முடியாத காரியம்….. நம்பி ஏமாறாதீங்க….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

இ-பாஸ்க்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மிகவும் முக்கிய தேவைக்காக மட்டுமே பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் போக்குவரத்தை மேற்கொள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

165 கிமீ….. ஒற்றை காலில் சைக்கிள் பயணம்….. அரசே உதவி பண்ணுங்க….. பொதுமக்கள் வேண்டுகோள்….!!

தஞ்சை – மதுரை 165 கிலோ மீட்டர் தூரம் மாற்றுத்திறனாளி ஒருவர் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தேவி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. ராஜா தனது இடது காலை 26 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் இழந்து விட்டார். தற்போது ஊன்றுகோல் உதவியுடன் தான் அவரால் நடக்க முடியும். இந்நிலையில் தனக்கு விபத்து […]

Categories
தேனி மாநில செய்திகள்

கொரோனா நோயாளி தப்பியோட்டம்…… அட்ரஸ் மூலம் தேடுதல் வேட்டை….. தேனி அருகே பதற்றம்….!!

தேனி அருகே கொரோனா நோயாளி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் காட்டும் அலட்சியத்தால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியில் தனிமை முகாமில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமையில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை நிலவரம் : 39,537 தெருக்களில்….. 5,549 மட்டுமே பாதிப்பு….. அமைச்சர் தகவல்….!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள தெருக்களின்  எண்ணிக்கை குறித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களை  கண்டறிய நாள்தோறும் பரிசோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் இதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இது குறித்து எஸ் பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிஸ்னஸ் பண்ணலாம் மாப்ள….. ஆசை காட்டி வரவழைத்து….. மருமகனை போட்டு தள்ளிய மாமனார்….. பரபரப்பு வாக்குமூலம்….!!

தர்மபுரி அருகே மருமகனை மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை அடுத்த திண்ணைப் பகுதியில் வசித்து வந்தவர் விஜய். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிக்கன பள்ளி  பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆடிமாசம்” அம்மா வீட்டுக்கு போன மனைவி மரணம்….. கணவனும் தற்கொலை….. திருமணமான 2 ½ மாதத்தில் ஏற்பட்ட சோகம்…!!

சென்னை அருகே திருமணமான இரண்டரை மாதத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பல்லாவரம் பகுதியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரவின். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பிரவீனும், ஈசா பல்லாவரம் பகுதியில் வசித்துவந்த தீபிகா என்ற 19 வயது பெண்ணும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிய வர, இரண்டு தரப்பிலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தாயின் அலட்சியம்” கோழி கறி சாப்பிட்ட….. 4 வயது சிறுவன் மரணம்…!!

கோவை அருகே கோழி கறி சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வசித்து வந்தவர் காமாட்சி சுந்தரம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலைக்காக கோயம்புத்தூர் வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் கூலிவேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர் வசிக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான பிங்கி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டை தொடர்ந்து….. இளம்பெண் மரணம்….. பலத்த காற்றால் நேர்ந்த சோகம்….!!

அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. அவரது மனைவி ஜெயமணி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து தங்களது பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் வளர்க்கும் மாடு  திடீரென அலறியது. சத்தத்தை கேட்டு ஜெயமணி வீட்டின் பின்புறம் மாட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதற்கு முன்பாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“இடத்தகராறு” தொழிலாளி படுகொலை….. உறவினர்கள் போராட்டத்திற்கு பிறகு…. 5 பேர் கைது…!!

தென்காசி அருகே  கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த இந்திராநகர் ஏரியாவில் வசித்து வந்தவர் செல்லதுரை. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு அது பகையாக மாறியுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இடப்பிரச்சனை செல்லதுரைக்கும், குமாரசாமிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட, திடீரென சண்டை முற்றி ஆத்திரமடைந்த மாடசாமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவி பெண் பலாத்காரம்…. 7 ஆண்டுகள் கழித்து….. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை…!!

தேனி மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியில் மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவரை நீண்ட நாளாக  நோட்டமிட்டு வந்துள்ளார்.  அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பதை அறிந்தவுடன்,  பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து அந்த அப்பாவி பெண்ணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகளை காப்பாற்ற வேற வழி தெரியல….. அம்மி கல்லை தலையில் போட்டு…. கணவன் கொலை….. மனைவி கைது…..!!

நெல்லை அருகே மகளை காப்பாற்றுவதற்காக கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்கள் இருவருக்கும் அபிநயா, அனிதா என்ற இரண்டு மகள்களும், சக்திவேல் என்னும் மகனும் உள்ளனர். குமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர் நாள்தோறும் குடித்துவிட்டு தனது வீட்டாருடன் வாக்குவாதம் செய்வதை தொடர்ந்து வேலையாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

எந்த தளர்வும் கிடையாது…. ஆகஸ்ட் 4 வரை முழு ஊரடங்கு… மாவட்ட நிர்வாகம் திடீர் அறிவிப்பு….!!

கடலூர் மாவட்டத்தின்  காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து  வருவதால், அங்கு ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டு மக்கள் அரசின் […]

Categories

Tech |