Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பைக்கை காப்பாற்ற நினைத்து….. உயிரை விட்ட தொழிலாளி….. வேலூர் அருகே சோகம்….!!

வேலூர் அருகே கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் ஆலம்பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி யுவராணி. கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இந்த நிலையில், ரஞ்சன் நேற்றைய தினம் காலை சுமார் 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கு குடியாத்தம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே சென்று, பெட்ரோல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது “கடலூரில் பரபரப்பு !!…

கடலூர் மாவட்டம் ,வண்டிப்பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுது அப்பகுதியில் சாராயம் கள்ளதனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் டிராக்டர் குழாயில் சுமார் 1500 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராயத்தை விற்று வந்தவர் அப்பகுதியை சேர்ந்த சுந்தரி […]

Categories

Tech |