Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இதனை எதிர்க்கிறோம்” ஆதித்தமிழர் பேரவையினரின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு…!!

ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் மாவட்ட தலைவர் பச்சையப்பன், மகளிர் அணி செயலாளர் மூக்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? உடற்பயிற்சியாளருக்கு சரமாரியான வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

உடற்பயிற்சியாளரை 3 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் அருண் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருண் பாபு உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்த போது 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் குத்தி கொலை…. செல்போனை பறிக்க முயன்ற வாலிபர்கள் வெறிச்செயல்

செல்போன் பறிக்க முயற்சி செய்து முடியாத காரணத்தினால் மாணவனை கத்தியால் குத்தி மாணவர்கள் இவர்கள் வாலிபர்கள் கோவை மாவட்டம் அரசூர் சடையன் தோட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவர்  தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பு  தொடர்பாக அரசூர் வரை சென்றிருக்கிறார். வேலை முடிந்து நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். தமிழ்ச்செல்வன் சரவனம்பட்டி ரோடு சட்டம் அருகே அவர் வந்து கொண்டிருந்த பொழுது அவரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் பின்தொடர்ந்து […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விஜய் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் – அர்ஜுன் சம்பத்

விஜய் தனது ரசிகர்களின் மூலம் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விஜய்யும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பேசுவது மிகவும் தவறான விஷயம். வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயம் ரஜினியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில ஆவணங்கள் கிடைத்தது வருமானவரித்துறையினருக்கு. பின்னர் வருமான வரித்துறையினரே  ரஜினி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி […]

Categories

Tech |