Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சதுரகிரி மலை பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்….. பட்டாசு ஆலையில் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!!

விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலையில் விதிகளை மீறி இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட ஆலைக்குள் சென்று பார்த்தனர். அங்கு முதலிப்பட்டி சதானந்தபுரம் பகுதியில் வசிக்கும் வரதராஜன்(37) என்பவர் விதிகளை மீறி பட்டாசு தயாரித்தது உறுதியானது. இதனை அடுத்து வரதராஜனை போலீசார் கைது செய்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

400 ஆண்டுகள் பழமையான நடுக்கல் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்….!!!

400 ஆண்டுகள் பழமையான நடுக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டனூர் பகுதியில் கோவில் பூசாரியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வயலூர் குமரன், தாமரைக்கண்ணன் ஆகியோர் புதுக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுக்கல் சிற்பத்தின் தலையின் மேற்பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த பிரபல ரவுடி…. தட்டி கேட்ட போலீசாருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜெ.ஜெ நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஜீப்பில் அங்கு சென்றனர். இதனை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதால் போலீசார் அங்கிருந்து கிளம்பினர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் மீண்டும் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீஸ் ஏட்டுகள் ராயப்பன்(42), […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சதுரகிரி மலை பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

மலைப்பகுதியில் இடி, மின்னலும் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை துரத்தி கடித்த விலங்கு…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கரடி தாக்கியதால் பெண் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல் பிரிவு பழைய பாடி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா குமாரி(19) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சபிதாகுமாரி அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த போது தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி திடீரென அவரை நோக்கி ஓடி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சபிதா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வயது மூப்பினால் இறந்த மூதாட்டி….. உடலை சுமந்து சென்று தானமாக வழங்கிய பெண்கள்….!!!

மூதாட்டியின் உடலை பெண்கள் சுமந்து சென்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காவேரியம்மாள்(82) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சுப்பிரமணியன் உயிரிழந்தார் இந்நிலையில் நேற்று வயது மூப்பு காரணமாக காவேரியம்மாளும் உயிரிழந்தார். பொதுவாக இறந்தவர்களின் உடலை ஆண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் காவேரியம்மாவின் உடலை பெண்கள் சுமந்து ஊரை சுற்றி வந்து கோவை அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி….. 3 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தில் செல்வ சுதாகர்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செல்வ சுதாகர் வடவற்றில் குளிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் செல்வ சுதாகரை தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலாததால் செல்வசுதாகரை தேடும் பணி கைவிடப்பட்டது. நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் சுமார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில்….. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. 6 பேர் மீது வழக்கு பதிவு….!!!

அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அமராவதி, சதீஷ்குமார், அக்பர் அலி மோகன், லட்சுமி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. திடீரென இடிந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்…. பெரும் சோகம்….!!!

கட்டிடம் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரணிதரன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் குறிஞ்சிப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் தரணிதரன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இந்த விபத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகிற 19-ஆம் தேதி(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் டி.பி ஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங், […]

Categories
ஈரோடு திருச்சி மாவட்ட செய்திகள்

“மீண்டும்” காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு….. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. “அந்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம்” போலீசாரின் அறிவுரை….!!!

பெரம்பலூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உங்களது செல்போன் எண்ணிற்கு இணையதளம் மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் மின்கட்டண தொகையை உடனே செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிட்டிருக்கும். மேலும் குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறும், ஒரு லிங்கை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறும் மர்ம நபர்கள் கூறுவார்கள். அதனை நம்பி உங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட கூடாது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் அட்டகாசம்… 200-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்…. கவலையில் விவசாயிகள்….!!

காட்டு யானைகள் 200-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழிக்கண்டி பகுதியில் இருக்கும் தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வாழை மரத்தை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் வாழை மரங்கள் நாசமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வாழைகளை யானை சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வெள்ள அபாய அளவை கடந்த நீர்மட்டம்…. அணையில் தீவிர கண்காணிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிற்றாறு, பெருஞ்சாணி, பேச்சுப்பாறை போன்ற அணை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை குலசேகரம், திருநந்திக்கரை, திற்பரப்பு, சுருளக்கோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 588 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் மழையின் காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில் இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்…. ஏன் தெரியுமா…? வெளியான தகவல்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல பக்தர்கள் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து பக்தர்களின் பாதுகாப்புக்காக ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலில் கோவிலுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை வேலை செய்ய சொல்கிறார்கள்” திருமணமான 1 1/2 வருடத்தில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான 1 1/2 வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தூர் செல்வகணபதி நகரில் கிஷோர்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றத்தூர் பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிஷோர் ரோஜா(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மாதத்தில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பெற்றெடுப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரோஜா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்து…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

கோவிலுக்கு சொந்தமான இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரூர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் 15 கிரவுண்டு மனை சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு அறிவிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியில் ஜானகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(19) என்ற மகளும், பாபு என்ற மகனும் இருக்கின்றனர். இதில் செல்வி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பாபு அம்பத்தூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்து செல்வி தூக்கிட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான அசோக் குமார்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான குகன்(18) என்பவருடன் சிதம்பரத்திலிருந்து காரில் புவனகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலுவைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சிதம்பரம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொடர் மழையினால் நிரம்பிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி சின்னாறு அணை தொடர் மலை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் வினாடிக்கு 4200 கன அடி உபரி நீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாரண்டஹள்ளி வழியாக செல்லும் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நதிகளை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் துணி துவைக்கவோ, ஆறுகளில் குளிக்கவோ, கால்நடைகளை கரையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் அளித்த புகார்…. சிறை காவலர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் புது டெல்லியில் இருக்கும் திகார் சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு விக்னேஷுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நிவேதாவின் பெற்றோர் 2 லட்ச ரூபாய் பணம், 33 பவுன் தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷின் குடும்பத்தினர் கூடுதலாக 40 பவுன் நகை மற்றும் ஒரு காரை வரதட்சணையாக கேட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!!

கடலூர் நோக்கி நேற்று தனியார் பேருந்து பண்ருட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே லாரி வந்தது. இதனால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்தில் பயணம் செய்த ஒரு இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் பின் பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்த இயக்கியதால் பொதுமக்கள் சத்தம் போட்டனர். இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் உயிர்த்தப்பினர். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்கள்….. கையும் களவுமாக பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் 2-வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திக் பிரபு என்பவர் சட்ட உதவியாளராகவும், தனலட்சுமி என்பவர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் காப்பகத்தில் இருக்கும் குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு இருவரும் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி புதிய சப்- கலெக்டர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டராக தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மத்திய அரசு பணியில் உதவி செயலாளராக வேலை பார்த்த எஸ். பிரியங்கா என்பவர் பொள்ளாச்சி சப்- கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று புதிதாக பொறுப்பேற்ற சப்-கலெக்டர் எஸ்.பிரியங்காவிடம் சப்- தாக்கரே சுபம் தேவராஜ் பொறுப்புகளை ஒப்படைத்தார். இதனை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற சப் கலெக்டருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து….. பணம் மோசடி செய்யும் மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை….!!!

கோவையைச் சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் உங்களது தொழில் சம்பந்தமான பொருட்கள் எங்களிடம் உள்ளது. அதனை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அப்போது பொருட்களை நேரில் வந்து பார்த்துவிட்டு சொல்வதாக தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து வாலிபரின் செல்போனுக்கு வீடியோ கால் வந்தது. அதனை எடுத்து பார்த்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கால்வாயில் தவறி விழுந்த மாடு…. தீயணைப்பு வீரர்களின் 2 மணிநேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கால்வாயில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேருந்து நிலையம் எதிரே ராஜகால்வாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று காளை மாடு ஒன்று தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் குப்பை மற்றும் கழிவுகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோலமுடுகு பகுதியில் கூலித்தொழிலாளியான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னூர் சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல்….. அச்சத்தில் தப்பி ஓடிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு….!!!

சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறாவது மைல் பகுதியில் இருந்து அதிகரட்டி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இதில் 25 சென்ட் நிலத்தை கால்நடை துறைக்கு ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் சொப் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் சதீஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகரட்டி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முக்கிய சாலையில் முகாமிட்ட காட்டெருமைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் எட்டு காட்டெருமைகள் முகாமிட்டது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று குட்டிக்கு பால் கொடுத்தவாறு நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து காட்டெருமைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகே கோபத்துடன் தாக்குவதற்காக சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் பொதுமக்கள் ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் நின்ற வாகனங்களை ஒதுக்கிய பிறகு காட்டெருமைகள் அந்த வழியாக தேயிலை தோட்டத்திற்குள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அபாயகரமான ராட்சத மரங்கள்” அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!!

அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சிறுமலர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊட்டி வடக்கு வனச்சரவு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறுமலர் குடியிருப்பு பகுதியில் ராட்சத கற்பூர மரங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும் நாட்களில் மரங்கள் குடியிருப்புக்கு மேல் விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“முதல்வர் மீது நடவடிக்கை எடுங்க” கல்லூரியை முற்றுகையிட்டு போராடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெட்டதாபுரத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 320 மாணவர்களும், 70 மாணவிகளும் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, கடந்த 10- ஆம் தேதி விடுதியில் மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது தட்டப்பயறு குழம்பு இருந்ததை பார்த்த பிரசாந்த், காண்டியப்பன், யுவராஜ், அபிநவ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் அன்பு குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்தீன்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே சிறுவன் சென்று கொண்டிருந்தான். அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக தீப்பிடித்த கொட்டகை…. உடல் கருகி இறந்த 10 மாடுகள்…. போலீஸ் விசாரணை…!!!

தீ விபத்து ஏற்பட்டதால் 10 மாடுகள் உடல் கருகி உயிரிழந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.உடையார் கிராமத்தில் ஜெயகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் மாட்டு கொட்டகை திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த வைக்கோல் கட்டுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயகோபால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே கொட்டகை சரிந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் நீடித்த சோதனை…. பணம் எப்படி வந்தது….?? லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடியாக 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 15 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அந்த பணம் இங்கு எப்படி வந்தது? யாரிடமாவது இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் லஞ்ச […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாறையில் உரசிய ரோப்கார் பெட்டி….. அபய குரல் எழுப்பிய பக்தர்கள்…. பழனி கோவிலில் பரபரப்பு….!!!

ரோப்கார் பெட்டி பாறையில் உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்றது சாமியை தரிசனம் செய்கின்றனர். இங்கு பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில்களும், ரோப்காரும் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப்கார் பெட்டியில் ஏறினர். சிறிது தூரம் சென்ற பிறகு எதிர்பாராதவிதமாக ரோப் கம்பிவடத்தில் பொருத்தப்பட்டிருந்த கடைசி பெட்டி அருகே இருந்த பாறையில் உரசியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயமடைந்த 5 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!!!.

அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாழையூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பழனி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

“சங்கடஹர சதுர்த்தி” விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் நகரில் புகழ்பெற்ற அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சுவாமியை மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் இருக்கும் விநாயகர், மருத மரத்து விநாயகர், புஷ்பவனம் புஷ்ப […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு….. பிரபல கோவிலில் சிறப்பு வழிபாடு….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு சாமிக்கு சந்தனம், விபூதி, பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் வேதாரண்யேஸ்வரர் கோவிலிலும் புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை” காரையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவிலுக்கு சென்று சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், பட்டவராயன், பேச்சியம்மன், தளவாய் மாடன், தூசி மாடன் மற்றும் பரிவார தேவதைகளை வழிபட்டினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருப்பணிக்காக 12 கோடி ரூபாய் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் … சோதனையில் சிக்கிய கணக்கில் வராத பணம்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் மாவட்ட நகரில் ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வீட்டுமனை பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க விண்ணப்பம் செய்யும் நபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட நகரமைப்பு அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார் ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவரிடமிருந்த 5,300 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரின் விருப்பப்படி…. இன்ஜினியரின் உடல் உறுப்புகள் தானம்….!!!

மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் உழவர் சந்தை அருகே சென்ற போது நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தேன்மொழி தங்களது தோட்டத்து கிணற்றுக்கு ஓரமாக கை குழந்தையுடன் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை அடுத்து தேன்மொழியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மேலாளரை பழிவாங்கும் நோக்கத்தில்…. ஊழியர் செய்த காரியம்…. விசாரணை தெரிந்த உண்மை….!!!

மேலாளரின் லேப்டாப்பை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சைவ உணவகம் அமைந்துள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது லேப்டாப்பை யாரோ திருடிவிட்டதாக ராஜ்குமார் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியரான பிபுல்தாஸ் என்பவர்தான் லேப்டாப்பை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு லாரி-அரசு பேருந்து மோதல்…. காயமடைந்த 17 பேர்…. கோர விபத்து…!!!

சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடேசன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மகுடஞ்சாவடி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற சரக்கு லாரிமீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் உள்பட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டாரஸ் லாரி மீது மோதிய வாகனம்…. இடுபாடுகளில் சிக்கி ஓட்டுனர் பலி…. கோர விபத்து…!!!

லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் இருந்து டாரஸ் லாரி புறப்பட்டது. இந்த லாரி சேலம்-சென்னை புறவழி சாலையில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மினி லாரி பாரஸ் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த மணிமாறன்(28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த காப்பக வேன்…. மாணவிகள் உள்பட 22 பேர் காயம்…. கோர விபத்து….!!!

வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உட்பட 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை அமைப்பின் கீழ் பெண் குழந்தைகளுக்கான காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 52 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை பள்ளி முடிந்ததும் காப்பகத்திற்கு சொந்தமான வேனில் ஏற்றி சின்னமுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ஆனந்தராஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பார்வையற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பார்வையற்ற பெண்ணின் வீட்டிற்குள் ராஜ்மோகன் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கப்பதிந்த போலீசார் ராஜ்மோகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் ராஜ்மோகனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறந்த விளையாட்டு வீரர் யார்….? வாலிபரை கொலை செய்த நண்பர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

வாலிபரை நண்பர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் விக்னேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிட்கோ தொழில்பேட்டை அருகே திறந்தவெளியில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விக்னேஷின் நண்பரான தர்மராஜ்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறந்தவர் யார் என்பது தொடர்பாக விக்னேஷுக்கும் தர்மராஜுக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அனுமதியின்றி உண்ணாவிரதம்” முதியவர் உள்பட 7 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!!

அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த முதியவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தாமரை குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்க பள்ளி நுழைவு வாயில் முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் மாணவரான தமிழ்மணி(80) சிலருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் […]

Categories

Tech |