Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகன் இறந்த வேதனை”…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்- நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ரவி கிருஷ்ணா நண்பர்களுடன் போரூர் அருகே இருக்கும் ரெசாரத்துக்கு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரே மகனை இழந்த துக்கத்தில் இருந்த தம்பதி வாழ்க்கையை வெறுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் கிடந்த தொழிலாளி…. நடந்தது என்ன….?? பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் குப்புசாமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குப்புசாமியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களான விஜய், மோகன் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தவிழ்ந்தபுத்தூர் பகுதியில் சென்ற போது அரசு நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது….? கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த 2011-ஆம் ஆண்டு கடைக்கு சென்றார். அப்போது திடீரென மாயமான மாணவியை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியரான முத்தையன்(46) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அதே ஆண்டு மே மாதம் ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்ததாக புகார்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

ஆயுதப்படை போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோவிந்தனுக்கு வினுபிரியா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே கோவிந்தனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது .தற்போது கோவிந்தன் சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கோவையில் வேலை பார்க்கும் போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பள்ளி முடிந்து வந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத தலைவலியால் அவதிப்பட்ட புவனேஸ்வரியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அவரது தலைவலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!!

பேருந்து நிலையம் அருகே சடலமாக கடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து….. கூட்டாளியுடன் அட்டூழியம் செய்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளியை தாக்கி ரவுடி தனது கூட்டாளியுடன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன் தினம் மோகன்ராஜ் வீட்டில் இருந்தபோது ரவுடியான பிரகாஷ் என்பவர் அவரது கூட்டாளியுடன் சென்று மோகன்ராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து பிரகாஷும், அவரது கூட்டாளியும் இணைந்து மோகன்ராஜிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுத்த மோகன்ராஜை அவர்கள் அடுப்பில் […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை…. ஏன் தெரியுமா…. வெளியான தகவல்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட தினங்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு…. பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் சிம்ம வாகன கால சம்ஹார பைரவருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபா ஆராதனை நடைபெற்றுள்ளது. இதே போல் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலசேகரன் பட்டினம் தசரா திருவிழா உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12 நாட்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்ததால் 13 நிரந்தர உண்டியலுடன் 56 சிறப்பு உண்டியல்களும் வைக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் முன்னிலையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 69 உண்டியல்களையும் திறந்து எண்ணியுள்ளனர். இதில் பள்ளி கல்லூரி மாணவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3000 கன அடி உபரி நீர் திறப்பு….. திற்பரப்பு அருவியில் குளிக்க நீடிக்கும் தடை….!!!

பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பேச்சிபாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 2,198 கன அடி, பெருஞ்சாணி அணிக்கு வினாடிக்கு 140 கனஅடி சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 79 கன அடி, சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 115 கன அடி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடரும் அட்டகாசம்” முகாமிட்டுள்ள யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்….!!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் ரேஷன் கடையை உடைத்து அரிசியை தின்றும் வீசியும் சேதப்படுத்தியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 1/2 வயது பெண் குழந்தை கொலை…. கொடூர அரக்கனாக மாறிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்திரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு விளாங்குறிச்சி பகுதியில் ரகுநாதன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 2 1/2 வயது பெண் குழந்தைக்கு ரகுநாதன் பாலியல் தொந்தரவு அளித்து பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரகுநாதனை கைது செய்தனர். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே மகனை பறிகொடுத்த துக்கத்தில்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மகன் இறந்ததுக்கத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரவி கிருஷ்ணா(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காரில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக போரூர் அருகே இருக்கும் ரெசார்ட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் இறந்தனர். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெண்களே கவனம்….! முகத்தில் மிளகாய் பொடி தூவும் மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- மங்களம்(62) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மங்களம் அப்பகுதியில் இருக்கும் சாலை ஓரம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மர்ம நபர்கள் மங்களத்திடம் பேசிக் கொடுத்து திடீரென மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவி கழுத்தில் கிடந்த 4 பவுன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” இதனை மீறினால் நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகை தினத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100- ல் போலீசாரையும், 112- ல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முற்றிலும் இடிந்து விழுந்த வீடு…. நிரம்பி வழியும் தடுப்பணைகள்….!!!

ஆட்கள் குடியிருக்காத வீடு திடீரென இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் குமரன் வீதியில் ஆட்கள் குடியிருக்காமல் இருந்த வீடு கனமழைக்கு தாக்குபிடிக்காமல் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சிறிய தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியின் வயது என்ன….? சந்தேகமடைந்த டாக்டர்கள்…. வாலிபர் போக்சோவில் கைது….!!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி தண்டபாணி அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அடுத்து தண்டபாணி மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வயதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி உயர்வு….. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகள், விவாகரத்து பெற்றவர், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோரால் பாதுகாப்பு தர இயலாத குழந்தைகள், உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப் போன குழந்தைகள், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுத்து தெருவோரம் சூழ்நிலையில் வாழும் குழந்தைகள், பிரதம மந்திரி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேக்கு மரத்தை வாங்கிய நபர்…. 5 1/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேக்கு மரம் என கூறி சாதாரண மரத்தை விற்பனை செய்து 5 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தி நகரில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தின் பிரிவு 8-ல் பாலசுப்ரமணியம் வீடு கட்டி வருகிறார். அதன் ஜன்னல், கதவுகளை தேக்கு மரத்தில் செய்வதற்காக முடிவு செய்து பாலசுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்….. வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்…. மலைப்பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!

லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தாளவாடியில் இருந்து ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தின் ஓட்டுநர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. அதிரடி நடவடிக்கை…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்….!!!

சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் தானா தெருவில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த சாலையை பூக்கடைகளும், பழ கடைகளும் ஆக்கிரமித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், போக்குவரத்து போலீசாரம் இணைந்து அந்த பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் விசாலமான சாலையில் வாகன ஓட்டிகள் தற்போது நிம்மதியாக செல்கின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டை கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு….!!!

ஆட்டை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் திருவள்ளுவர் நகரில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருவள்ளுவர் நகர் அடிவார பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஒரு ஆடு மட்டும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பாகங்கள்….நடுரோட்டில் பற்றி எரிந்த கார்….. பரபரப்பு சம்பவம்….!!!

சொகுசு கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உள்ள கோயம்பேடு பகுதியில் இருந்து கதிரவன் என்பவர் பிஎம்டபிள்யூ கார் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கதிரவன் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண் இன்ஜினியர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி….கதறும் குடும்பத்தினர்….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் பொன்மார் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. 3 பேர் பலி;2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளான சுரேஷ்பாபு, ரமேஷ் பாபு ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இருவரும் பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ், ரமேஷ், பொக்லைன் எந்திரம் ஓட்டுனர்களான ராஜவேல், வெங்கடேசன் மற்றும் சுதாகர் ஆகிய 5 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர். அங்கு பொக்லைன் எந்திரத்தை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மலையம்பாக்கம் அருகே அதிவேகமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கிறார்கள்”… சேலம் ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் பரபரப்பு புகார்….!!!!!!

நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுப்பதாக ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கோரிக்கைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களாக கொடுத்தார்கள். அப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியபட்டணம் குறவன் காடு பகுதியில் இருக்கும் நரிக்குறவர்கள் சிலர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, குறவன் காடு பகுதியில் 80க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

34 பேருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்….. விவசாயம் செய்த நபர்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை தாலுகா மீனவேலி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளத்தில் சுமார் 2 ஹெக்டர் நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் 34 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றும் படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருவாய்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் கால அவகாசம் கொடுத்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கபடி வீரர் கொலை வழக்கு…. உறவினர்களின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போரம் கிராமத்தில் அருண்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாறன்(29), பார்த்திபன்(25) என்ற உறவினர்கள் இருக்கின்றனர். அனைவரும் கபடி விளையாடுவதற்காக கிராமத்தில் ஒரு அணி அமைத்து பிற இடங்களுக்கு சென்று விளையாடி வந்தனர். இந்நிலையில் களத்தில் இறங்க அனுமதிக்காமல் மணிமாறனையும், பார்த்திபனையும் மாற்று வீரர்களாக மட்டுமே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் மணிமாறன் ஆகிய இருவரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!

சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணேசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் சாராய ஊறல் வைத்து பானையில் சாராயம் தயார் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கணேசனை கைது செய்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!!

போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷர்மிளாதேவி 38 கிலோ தேக்குவாண்டா பிரிவில் கலந்து கொண்டார். இந்த மாணவி மாவட்ட அளவில் தங்கம் என்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஷர்மிளா தேவி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தங்கம் வென்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்று வந்த மாணவி…. பேருந்தில் வைத்து கண்டக்டர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சொக்கலிங்க நகர் 2-வது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் டவுன் பேருந்தில் பாலமுருகன்(42) கண்டக்டராக பணியாற்றி வந்தார். அந்த பேருந்தில் 17 வயதுடைய மாணவி வழக்கமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாலமுருகன் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனை மாணவி கண்டித்தும் பாலமுருகன் கண்டுகொள்ளவில்லை. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எஜமானரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பு….. கடித்து கொன்ற நாய்…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பட்டி பகுதியில் ஜெயந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் முன்பகுதியில் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இந்நிலையில் வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றதை பார்த்த நாய் அதனுடன் சண்டையிட்டு கடித்து கொன்றது. மேலும் பாம்பின் விஷம் ஏறி நாயும் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது. எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் உடலுக்கு குடும்பத்தினர் பூக்களை தூவி கண்ணீர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுக்கவில்லை” வெறிநாய் கடித்து 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வெறிநாய் கடித்து 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று காலை வெறிபிடித்து சுற்றி திரிந்த தெரு நாய் செட்டிகுளத்தைச் சேர்ந்த சுதாகர்(14), நிதிஷ்(13), ஆதித்யா(12), முருகேசன்(40), பிரித்திவிராஜ்(23) உள்ளிட்ட 5 பேரை கடித்து குதறியது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்த சிறுமி…. திருமணமான நபர் செய்த காரியம்….. போலீஸ் அதிரடி…!!!

பெரம்பலூரை சேர்ந்த ஒரு தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகளான 17 வயது சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கரம்பியம் கிராமத்தில் வசிக்கும் ஓட்டுநரான வசந்தராஜ்(30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண்ணும் உடனடியாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்த புகாரின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற தம்பதி…. அதிவேகமாக வந்த அரசு பேருந்து…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பெரியசூண்டி பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் ராஜகோபாலபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து கனகம்மாள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கனகம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபரின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்….!!!

கடன் சுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பிக்கட்டி சிவசக்தி நகரில் மணிகண்டன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மணிகண்டன் செலவுக்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் விஷம் குடித்து குந்தா பாலம் அருகே மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் பெய்த மழை…. 4 கி.மீ தூரம் அடித்து செல்லப்பட்ட கார்…. திடீர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட விளைவு….!!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கார் சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலம்பை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் ஆசிரமத்தின் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்து செல்லப்பட்டு பலத்த சேதமடைந்தது. மழையினால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மழை நீரை வெளியேற்ற வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் மழை பெய்ததால் பள்ளியின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமப்படும் மாணவ மாணவிகள் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து திருமணம் செய்த வாலிபர்….. மாமனாரை கொலை செய்ய முயற்சி….. மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள துண்டுக்காடு வடக்கு தெருவில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மாயவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து உஷாவின் தந்தை சேகர் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மாயவேல் சரக்கு வாகனத்தை ஒட்டி தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வாழ வேண்டும் என்றால் இதை செய்” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் கம்பர் தெருவில் பஞ்சமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(32) என்ற மகள் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெங்கடேசன் அவரது தாயார் மற்றும் உறவினர் ஆறுமுகம் மனைவி குமாரி ஆகிய மூன்று பேரும் இணைந்து நீ தொடர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் இருந்து…. மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வருகிற 21-ஆம் தேதி முதல் மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, கோவையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும் என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்க […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுப்பது போல் நடித்த வாலிபர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!!

லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் இருந்து நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புள்ள குண்ணவாக்கம் பகுதியில் 39 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலைக்கு செல்வதற்காக குண்ணவாக்கம் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் வாகனத்தை நிறுத்தி வேலைக்கு செல்லும் இடத்தில் உங்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தந்தைக்கு உதவி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாலகுப்பம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் அறிவழகன்(9). இந்நிலையில் அறிவழகன் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் சில வேலைகளை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திருட்டு பணத்தில் ஜாலியான வாழ்க்கை” சோதனையில் சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் கணவருடன் வந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பரைக்கோடு பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கதால் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“25 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம்” அதிகாரிகளின் நடவடிக்கை….!!!

25 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தம்மத்து கோணம் என்ற பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்நிலையில் 3.16 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை தாசில்தார் சஜித் தலைமையில் ஒப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பணியாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் நில அளவையாளர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உனது அக்காவின் புகைப்படத்தை பதிவிடுவேன்” மாணவியை மிரட்டிய இன்ஜினியர்…. போலீஸ் அதிரடி…!!!

கல்லூரி மாணவியை நடத்திய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை முள்ளுவிளை பகுதியில் இன்ஜினியரான ஆல்வின்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும், கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்வினின் நடவடிக்கை சரியில்லாததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனாலும் ஆல்வின் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால் கோபமடைந்த ஆல்வின் காதலித்தபோது எடுத்த ஆபாச […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஜிம்னாஸ்டிக் போட்டி…. தனித்திறமைகளை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகள்….!!!!

திருச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியானது அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்று உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தின் அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டட்டுள்ளது. இந்த போட்டியை சங்க மேலாளர் மதன் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இதில் சமநிலை […]

Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குகநாதீஸ்வரர் கோவில்…. 1008 சங்காபிஷேகம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குகநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் புரட்டாசி மாத நட்சத்திரம் தண்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனை அடுத்து 1008 சங்குகள் சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை செய்ய ப்பட்டு பின்னர் குகநாதீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு […]

Categories

Tech |