மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்- நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ரவி கிருஷ்ணா நண்பர்களுடன் போரூர் அருகே இருக்கும் ரெசாரத்துக்கு ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரே மகனை இழந்த துக்கத்தில் இருந்த தம்பதி வாழ்க்கையை வெறுத்து […]
