சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வங்கிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் கால்வின் ஜோசப் என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கால்வின் ஜோசப் வங்கி கணக்கில் உள்ள முதிர்ச்சி அடைந்த பணத்தை வேறு ஒரு கணக்குக்கு அனுப்பும்படி தெரிவித்துள்ளார். இதனால் வங்கியானது முதிர்வடைந்த தொகையை மட்டும் செலுத்தி அதற்கான வட்டி தொகையை கொடுக்கவில்லை. இதனால் வட்டி படத்தை தருமாறு கால்வின் ஜோசப் வங்கியை அணுகியும் அவர்கள் […]
