Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுவன்…. தாயிடம் கதறி அழுத சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 5- ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“படிக்க மாட்டோம்; எங்களை தேட வேண்டாம்” பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!!

காணாமல் போன மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் நகரமலை அடிவாரம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் 10- ஆம் வகுப்பும், அவரது தம்பியான 13 வயது சிறுவன் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மூன்று பேர் உட்பட 5 சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…!!! அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு 15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மண்மலை பாலக்காடு முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது அந்த செல்போன் எண்ணுக்கு முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய கார்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நேர்ப்புகப்பட்டி பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். சிங்கப்பூரில் வேலை பார்த்த மதன் சொந்த ஊருக்கு வந்து நதியா என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். நேற்று கணவன் மனைவி இருவரும் காரைக்குடி சென்று விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்குடி நோக்கி வேகமாக வந்த கார் மொபட் மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய முதியவர்…. துரிதமாக செயல்பட்ட வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!!

தண்ணீரில் தத்தளித்த முதியவரை வாலிபர்கள் மீட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் பெரிய மேம்பாலம் அமைந்துள்ளது. இதற்கு கீழே கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்நிலையில் கால்வாயில் இருக்கும் பள்ளத்தில் 62 வயது முதியவர் ஏற முடியாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த மாரிகண்ணு, தென்னரசு ஆகிய வாலிபர்கள் முதியவரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் வேலூரைச் சேர்ந்த நாராயணன் என்பதும், ராமேஸ்வரத்திற்கு செல்வதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த முதியவரை போலீசார் கார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கார்” பரிசாக கொடுக்கிறோம்…. 14 லட்ச ரூபாய் இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு முகவரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தபால் வந்தது. அதில் ஒரு கடிதமும், பரிசு கூப்பனும் இருந்தது. அந்த பரிசு கூப்பனை திறந்து பார்த்தபோது கார் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை அஜித்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் உங்களுக்கு கார்பரிசு விழுந்துள்ளது. நீங்கள் கார் அல்லது அதற்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் பிடித்து மிரட்டும் கணவரின் நண்பர்” குழந்தைகளுடன் போராடிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது உறவினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இளம்பெண் கூறியதாவது, எனது கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் எங்களது வீட்டிற்கு வந்தார். அப்போது என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டாதாரன் கொட்டாய் மலை கிராமத்தில் விவசாயியான சின்னவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆடுகள் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்ததால் சின்னவன் தழை வெட்டுவதற்காக அங்கிருந்த வேப்ப மரத்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் தழைகளை வெட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சின்னவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிக்னல் இல்லாமல் திரும்பிய லாரி…. 3 வயது குழந்தை பலி; தந்தை படுகாயம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராதே(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய அனிகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி ராதே தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அட்டகுறுக்கி அருகே சென்ற போது எந்த சிக்கனமும் இல்லாமல் முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் ராதே ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தாயின் பரபரப்பு புகார்…!!!

கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயபாளையம் நெசவாளர் காலணியில் கார்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி, பிருந்தா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலை பிருந்தாவின் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது பிருந்தா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று பிருந்தா தனது கணவருடன் சகோதரி மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளின் கவனத்திற்கு….! புதுமை பெண் திட்டத்தில் சேருவது எப்படி….? மாவட்ட கலெக்டரின் தகவல்…!!!

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி-வட்டக்கோட்டை வரை சொகுசு படகு சவாரி…. தொடங்குவது எப்போது…? அதிகாரியின் தகவல்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் சராசரியாக பத்தாயிரம் பேர் வரை மட்டுமே படகு சவாரிக்கும் அழைத்து செல்லப்படுவதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழக அரசு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. தற்போது படகு தளத்தில் போதிய கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தொற்று பாதிப்பாலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மைசூரு-தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில்…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை வழியாக மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06253 வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறது. மறு மார்க்கத்தில் ரயில் எண் 06254 வருகிற 5,12,19 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 5.50 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை….!! ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். நேற்று கர்நாடக வனப்பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் நுழைந்து பல்வேறு குழுக்களாக சுற்றி திரிகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி..?? மாவட்ட கலெக்டரின் தகவல்…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் 11-ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருடு போன மோட்டார் சைக்கிளுக்கு பெயர் மாற்றம்” அரசு பெண் ஊழியர்கள் மீது நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் வசிக்கும் அமுத ராஜ் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அமுதராஜ் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து தேடி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கான அனைத்து நகல் ஆவணங்களும் அமுதராஜிடம் இருக்கிறது. ஆனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமீர் அப்பாஸ் என்ற பெயருக்கு ஆர்.சி. புக் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சூறையாடிய நபர்…. பள்ளியில் பரபரப்பு சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி கீழ் குமாரமங்கலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கையில் இரும்பு கம்பியுடன் பள்ளிக்குள் நுழைந்த வாலிபர் வகுப்பறையிலிருந்த ஜன்னல் கண்ணாடி, ப்ரொஜெக்டர், இன்வெர்ட்டர், கணினி, குடிநீர் எந்திரம் ஆகியவற்றை அடித்து உடைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை பிடிக்க முயன்ற போது இரும்பு கம்பியால் அவர் ஆசிரியர்களை தாக்க முயன்றார். இதனால் ஆசிரியர்கள் மற்றொரு வகுப்பறைக்குள் சென்று விட்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் சத்தம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சத்துணவில் அழுகிய முட்டையா…??? அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாக்கனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விவரத்தை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மாணவர்களுக்கு புதிதாக முட்டைகள் வழங்கப்பட்டது. இந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நல்லம்பாக்கம் காந்திநகரில் தச்சு தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியவாறு யுவராஜ் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து பேருந்து சிறிது தூரம் சென்றதும் நிலைதடுமாறி கீழே விழுந்த யுவராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பருக்கு உதவிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி காமராஜர் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவானந்தமும் அவரது நண்பரும் மாத சீட்டு பணம் கட்டி வந்தனர். கடந்த சில மாதங்களாக நண்பர் சீட்டு பணம் கட்டாததால் அவருக்கான சீட்டு பணத்தையும் சேர்த்து சிவானந்தம் கட்டி வந்துள்ளார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்டு நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே வந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர ரயில்…. திருச்சிக்கு வரும் நேரம் மாற்றம்…. வெளியான தகவல்…!!!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20896 வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். வருகிற 4- ஆம் தேதி முதல் இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 4.15 மணிக்கு வந்து 4. 25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதனை அடுத்து வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மைசூரு-மயிலாடுதுறை வாராந்திர சிறப்பு கட்டண ரயில் எண் 06251 இரவு 11.45 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…?? போலீஸ் விசாரணை….!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பகுதியில் பிரவீனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரவீனா எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியர் பலி; 2 பேர் படுகாயம்…. தென்காசியில் கோர விபத்து…!!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநீலகண்ட விநாயகர் நகரில் இன்ஜினியரான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ஆஷிப், மற்றொறு அசோக்குமார் உள்பட 6 பேருடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு வந்துள்ளார். இதனை அடுத்து அசோக்குமார் ஆஷிப், மற்றொரு அசோக் குமார் ஆகிய 3 பேர் மட்டும் குற்றாலத்தில் இருந்து காரில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் முதலியார்பட்டி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளியின் மேற்கூரை…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியின் மையப்பகுதியில் தலைமை ஆசிரியர் அறையுடன் கூடிய அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை இருக்கையில் முன்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பிறந்து 11 மாதமே ஆன பெண் குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பிறந்த 11 மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரைப்பட்டி பகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிறந்து 11 மாதமே ஆன மதுஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாத்திரைகளை வாங்கி வந்து வீட்டில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆபத்தான “எஸ்” வளைவு பகுதி…. நேருக்கு நேர் மோதி தண்டவாளத்தில் விழுந்த வாகனங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வாகனங்கள் மோதி பள்ளத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்த விபத்தில் ஓட்டுநர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரளா எல்லையான புளியரை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் ஆபத்தான எஸ் வளைவு அமைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து சிமெண்ட் ரோடு இறக்கிவிட்டு நேற்று மாலை லாரி தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் கோவில் கொடை விழாவுக்கு வாடகை பாத்திரங்கள் ஏற்றிக்கொண்டு லோடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் இயக்கம்… ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு…!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (எண் 06910) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மறு மார்க்கத்தில் ரயில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கொலையா….? காதலி மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி கேரளா எல்லைப் பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வருகிறார். இவர் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் ராஜ் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது நண்பர் வெளியே நின்று கொண்டிருந்த போது ராஜ் மட்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென காதலியின் வீட்டில் இருந்து வெளியே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பதிவு செய்யாத கிரானைட் தொழிற்சாலைகளுக்கு….. மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகள் தற்போது வரை கனிமய இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காதது விதிகளின்படி குற்றம் ஆகும். இந்நிலையில் தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள் 2011-ன் விதி 4-ன் படி கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் தங்கள் தொழிற்சாலைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி….. 1 1/2 லட்ச ரூபாயை இழந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

நூதன முறையில் 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஷோபனாஎன்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தில் பகுதி நேர வேலை என குறிப்பிட்டு வாட்ஸ் அப் எண் இருந்தது. அந்த எண்ணை ஷோபனா தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியை…. தாலியை கழற்றி கொடுமைப்படுத்திய மாமியார்…. பரபரப்பு சம்பவம்…!!!

போராடி காதலனை கரம் பிடித்த ஆசிரியையின் தாலியை கழற்றி மாமியார் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையான கல்பனா(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக கல்பனாவும் பக்கத்து தெருவில் வசிக்கும் ஜெகன்(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்தார். இதுகுறித்து கல்பனா விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நம்பி மாணவியை விட்டு சென்ற சித்தி…. நள்ளிரவில் அத்துமீறிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(30) என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெற்றோரை இழந்து சித்தி வீட்டில் வசித்து வந்த 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு மாணவியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர பணிக்கு சென்றதால் மாணவியின் சித்தி அவரை கார்த்திக்கின் அக்கா வீட்டில் விட்டு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்…. பல மாதங்களாக அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பல்லவராயநத்தம் காலனியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நாகராஜ்(24) என்பவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து அதனை காண்பித்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பல மாதங்களாக  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 கடைகளை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பானிபூரி கடைக்கு சென்று வந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் எம்.ஜி.ஆர் நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காரிமங்கலத்தில் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றபோது அவருக்கும் விக்னேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது கடந்த மாதம் 8- ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

18 வகையான பொருட்களால் அபிஷேகம்…. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை… ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காளியம்மன் கோவில், லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், கீழ ராஜகுலராமன் காளியம்மன் கோவில், காளவாசல் காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், முத்துசாமிபுரம் காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

புகழ்பெற்ற முருகன் கோவில்…. கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள்…. சிறப்பு ஏற்பாடு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வேலுமணி நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகம் பெருமாள் கோவில் இருக்கிறது. நாளை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

மகாமாரியம்மன் கோவில்…. மண்டல நிறைவு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவள்ர்மங்கலம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்ற பிறகு தொடர்ந்து 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சந்தியாகம் நடைபெற்றது. முன்னதாக சுவாசினி, பைரவர் பலி தானங்கள், வடுகபூஜை, தீபாராதனை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பனிமூட்டத்தால் நடந்த விபத்து…. சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலி; மனைவி படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் ஆனந்தகுமார்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை ஆலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி(64) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தென்சங்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கரையாஞ்செட்டிபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

விதிமுறையை மீறிய 6 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி சிகரெட் விற்பனை செய்த 6 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் 1200 ரூபாய் அபராதம் விதித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்காக நிர்வாகத்தை ஒப்படைத்த நிதி நிறுவன அதிபர்…. 59 லட்சம் ரூபாய் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!!

59 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார் புதூரில் செல்வ பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் திருமண வேலைகளை கவனிப்பதற்காக 4 மாதங்கள் ஊழியர்களிடம் நிதி நிறுவன நிர்வாகத்தை பிரகாஷ் ஒப்படைத்தார். இதனை அடுத்து செல்வ பிரகாஷ் கொடுக்கல்- வாங்கல் கணக்குகளை சரிபார்த்த […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பழனி முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்….. வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 25-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை கந்தசஷ்டி விழாவில் சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெற உள்ளது. இதனை அடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிக்கால […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல்”…. தேதி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 8-ம் தேதி நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் அதிமுகவை சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக இருந்த நிலையில் அவருக்கு எதிராக பஞ்சாயத்து உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதனால் பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வருகிற 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. ஏன் தெரியுமா…? தஞ்சை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இதனை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா கோவில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வருகிற 2- ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்று, 3- ஆம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 3- ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவிக்கு 4 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல மாகாணம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வீட்டில் குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஆலங்குடியில் ஊராட்சி தலைவியாக இருந்த ராணி என்பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது ராணி 300 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம்…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வைரவபுரத்தில் வெங்கடேசன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ விற்பனையாளரான தனுஜா என்பவரிடமிருந்து 600 ரூபாய் மற்றும் செல்போனை திருடி செல்ல முயன்றார். இதனை பார்த்த தனுஜா சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெங்கடேசனை பிடிக்க முயன்றனர். அப்போது அச்சத்தில் செல்போனையும், பணத்தையும் தூக்கி எறிந்து விட்டு வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் தனுஜாவும் அவரது உறவினர்களும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக கமிஷன் கிடைக்கும்” ரூ.15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்தது. இதனை நம்பி அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறியதை நம்பி முத்துக்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி புது காலனி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் சம்யுக்தா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று வயிறு வலிப்பதாக கூறிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிறுமி திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சின்ன பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25-ஆம் தேதி தனது மகன் வேதமூர்த்தி(30), பேரன் கீர்த்திஸ்(4) ஆகியோருடன் குலதெய்வ கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அரியானூர் பகுதியில் சென்ற போது வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டிலில்” பெட்ரோல் கொடுக்காததால் ஆத்திரம்…. ஸ்வைப்பிங் கருவியை திருடிய வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மறுநாள் காலை வேலைக்கு சென்ற ஊழியர்கள் ஸ்வைப்பிங் கருவி திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாட்டிலில் […]

Categories

Tech |