Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மாநகரில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41(2) என்ற உத்தரவு திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே நேற்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அந்த “நர்ஸ்” வேண்டவே வேண்டாம்…. என்ன காரணம்…?? பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகிறார். மேலும் விரைந்து முதலுதவி சிகிச்சை அளிக்காமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமலும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸை இடமாற்றம் செய்வதாக டாக்டர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்னது…. ரூ.91,000 மின்கட்டணமா…? குறுந்தகவலை பார்த்து “ஷாக்”கான பெண்…. அதிகாரிகள் கூறிய “அந்த” பதில்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது பாத்து(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது பாத்துவின் செல்போன் எண்ணிற்கு மின்வாரியத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இரண்டு மாதத்திற்கான மின் கட்டணம் 91,139 ரூபாய் என இருந்தது. மேலும் வருகிற ஐந்தாம் தேதிக்குள் கடைசி நாள் என குறிப்பிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான மாணவர்…. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளை சமாதானபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமூர்த்தி(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் இருக்கும் கொடி கயிற்றில் பாலமூர்த்தி துணிகளை காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து இறந்த மனைவி…. நினைவாக வீடு கட்டி சிலை வைத்த லாரி ஓட்டுநர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கணவர் மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி மெழுகு சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் லாரி ஓட்டுநரான இருசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் இருந்த நீலா பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட குடிசையை அதிகாரிகள் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை கண்டிகை பகுதியில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளதாக துணை தாசில்தார் சுந்தருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி துணை தாசில்தார் சுந்தர் தலைமையிலான வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடிசை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளியான செல்வராஜ்(53) என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வங்கி கணக்கு புத்தகம் வழங்காத விவகாரம்” வங்கிக்கு ரூ.70 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016- ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் இருக்கும் கனரா வங்கியில் குமரேசன் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக விண்ணப்ப படிவம் கொடுத்து ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். மேலும் அந்த படிவத்தில் ஏ.டி எம் கார்டு வேண்டும் என குமரேசன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவரது வீட்டிற்கு ஏ.டி.எம் கார்டு மட்டுமே வந்தது. வங்கி கணக்கு புத்தகத்தை அவர்கள் அனுப்பவில்லை. இதுகுறித்து பலமுறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கல்லூரி பேருந்து…. தடுப்பு சுவரில் மோதி விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து தடுப்பு சுவரில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கொளத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரான்சிஸ் சேவியர்(64) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாணவர்களை இறக்கி விட்டு கல்லூரி பேருந்து கொடுங்கையூருக்கு வந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தில் மாயமான பணம்…. நூதன முறையில் நடந்த சம்பவம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து 28 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்திற்குள் இரும்பு கம்பியை நுழைத்து ஏதோ செய்து கொண்டிருந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர்கள் நூதனமான முறையில் பணத்தை திருடி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் தவிக்கும் இலங்கை பெண்” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு…!!!!

இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா விசாவில் வானதி தமிழகம் வந்து கும்பகோணம் பகுதியில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு முடிந்ததும் கோவை தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரில் இருக்கும் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நகையை அடகு வைத்து செடியை பராமரித்த பெண்….. நள்ளிரவில் மர்ம நபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!!

நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் மிளகாய் செடிகளை பிடுங்கி சென்றதால் பெண் அதிர்ச்சியடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள உறையூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பனைமரம் விழுந்து ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உறையூர் மலட்டாறு ஓரத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தை சீர் செய்து கங்கா தேவி பயிர் செய்து வருகிறார். இவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி சென்று வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

மாணவியை கடத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நீலன்தாங்கல் பகுதியில் ஓட்டுனரான செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை செல்லப்பாண்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கோவிலில் வைத்து மாணவியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார்.  இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளபட்டி பகுதியில் விவசாயிகளான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய கிணற்றில் இருக்கும் மின் மோட்டாரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை சமாதானப்படுத்த சென்ற வாலிபர்…. அக்காள் கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் மகாலட்சுமி அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஜெகன் மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது மகாலட்சுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணிசுமை தான் காரணமா…? அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.எடையார் கிராமத்தில் அசாருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பனப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணி சுமை அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த சில நாட்களாக ஆயிஷா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் ஆயிஷா தூக்கிட்டு தற்கொலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. பெண்கள் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

கூட்ட நெரிசல் பயன்படுத்தி பக்தரிடம் பணம் பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 30-ஆம் தேதி சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வரதராஜன் என்பவரிடமிருந்த 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வரதராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்ததை கூட அறியாமல்…. வெளிநாட்டில் மர்மமாக இறந்த வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டிகுளப்பன்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தீபிகா என்ற மனைவியும், பிறந்து 20 நாட்களை ஆன ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வளைகாப்பு விழாவிற்கு வருவதாக செந்தில்குமார் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரட்டிப்பு லாபம் என்ற பெயரில்…. பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி…. பொதுமக்கள் அளித்த மனு…!!!

பணம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேங்காய்தின்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் வசிக்கும் தம்பதியினர் தனியார் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறினர். இதனை நம்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த போது…. ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை பகுதியில் ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியரான வெங்கடேசளு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலபாறைமலையடியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் முதியவரின் துணிகள், செருப்பு இருந்தது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பிரசவத்தின் போது தவறான சிகிச்சை” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கணவர்…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இங்கு கைக்கு குழந்தையுடன் வந்த தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது பெயர் வெங்கடேசன். பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியில் எனது மனைவி பத்மாவதி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எனது மனைவிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்டோபர் 14-ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ராமநத்தத்தில் இருக்கும் மெடிக்கலுக்கு மருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராஜேந்திரன் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு அதிகரித்த நீர்வரத்து…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்தது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

40 வருடங்களுக்கு பிறகு…. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் சந்திப்பு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1981-82 ஆம் ஆண்டு 55 மாணவர்கள் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். பின்னர் மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கும், பிற பள்ளிகளுக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் அரசு பணிகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாணவர்களில் ஒருவரான வீரமணி என்பவர் தொலைபேசி மூலம் அனைவரையும் தொடர்பு கொண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாப்பாரப்பட்டியில் பராமரிக்கப்படும் “அதிசய திருவோடு மரம்”…. சில சுவாரஸ்ய தகவல்கள்…!!

தமிழகத்தில் இருக்கும் சில சைவ மடங்களில் திருவோடு மரம் அரிதாக காணப்படுகிறது. பொதுவாக இந்த மரங்கள் குளிர்ச்சி நிறைந்த வட மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, சாமியார்கள் திருவோடுகளை தேர்வு செய்து பயன்படுத்த முக்கிய காரணம் இருக்கிறது. மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாமல் இருப்பதோடு, அதனை உண்ணும் போது உடலுக்கு சக்தியையும் கொடுக்கும் தன்மை உடையது. எனவே தான் திரு என்ற அடைமொழியுடன் இந்த மரத்தை அழைக்கின்றனர். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் தகராறில் ஏற்பட்ட மோதல்…. அண்ணன்- தம்பியின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான சேக் முகமது(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சேக் முகமது அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான லட்சுமணன், நவீன் ஆகிய இருவரும் சேக் முகமது உடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர். இதனால் படுகாயமடைந்த சேக் முகமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதல் தகராறு காரணமாக இந்த மோதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த மகன் சேர்த்து வைத்த பணம்…. 500, 1000 ரூபாய் நோட்டுகளுடன் கண்ணீர் மல்க மனு அளித்த மூதாட்டி….!!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உப்பிலிபாளையம் பகுதியில் வசிக்கும் மாரியம்மாள்(80) என்ற மூதாட்டியும் கலந்து கொண்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு செல்லாது என அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தபடி மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, எனது கணவர் சுந்தர்ராஜன், மகன் செந்தில்குமாரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். லாரி ஓட்டுநரான எனது மகன் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கப்படுமா…? தீக்குளிக்க முயன்ற அண்ணன்-தம்பி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கலெக்டர் அலுவலகத்தில் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ண கவுண்டனூர் கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் மனு கொடுக்க சென்றுள்ளார். அப்போது கந்தசாமியின் மகன்களான குமார், நடராஜன் ஆகிய இருவரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருப்பாதிரிபுலியூரில் அதிகரிக்கும் குற்றங்கள்” வாலிபரை தாக்கி செல்போன் பறித்த திருநங்கைகள்…. வைரல் வீடியோ…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கம்மியம்பேட்டை சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 2 திருநங்கைகள் அந்த வாலிபரை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரிடமிருந்த செல்போனை பறித்த போது அவர் சத்தம் போட்டும் பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி வீட்டிற்குள் புகுந்த கார்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கார் ஓட்டுநரான தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ரூபினி(58), சரஸ்வதி(50) ஆகியோருடன் காரில் விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிதம்பரம்- விருதாச்சலம் சாலையில் அம்மன் குப்பம் தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கூரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையை இழந்த வேதனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜ்குமார்(24) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ராஜா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் வயிற்று வலி மற்றும் தந்தை இறந்த துக்கத்தில் இருந்த ராஜ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய கடல் பசு…. மீனவர்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கிராமத்தில் உள்ள கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கடல் பசுவை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கடல் பசு அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரேனும் கடத்தி சென்றார்களா…? இளம்பெண்ணை தேடும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தத்துமுத்துபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசித்ரா(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்த விசித்திரா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசித்ராவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் மாரிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மீண்டும் வந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

காட்டு யானையின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிக்குள் காட்டி யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற பெண்ணையும், ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரையும் இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானையை அடர்ந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்…. புதர் மறைவில் நின்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கியதால் வனக்காப்பாளர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மசினகுடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உப்பள்ளா என்ற இடத்தில் புதர் மறைவில் நின்ற காட்டெருமை வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் தப்பி ஓடினர். ஆனால் காட்டெருமை வன காப்பாளரான சசிதரன் என்பவரை முட்டி தள்ளியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் மெயின் ரோடு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பர்களான நாகராஜ், அஜித், ராஜி, ஷெரிப், ரமேஷ் ஆகியோருடன் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துகள் மோதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று கரூர் நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. இதே போல் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எல்லரசு பாலம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு அரசு பேருந்துகளும் முன்பக்க பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்தி சென்ற பெண்…. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் கடத்தி சென்ற குழந்தையை போலீசார் மூன்று மணி நேரத்தில் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் உள்ள ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்கேவால்-அனிதா தம்பதியினர் தங்களது 2 பெண் குழந்தைகளுடன் வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் ராம்கேவால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓசூர் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு கணவன், மனைவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலப் பிரச்சனை காரணமாக தகராறு….. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்குமாரம்பட்டி பகுதியில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான நவீன் குமார் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது நவீன்குமாரின் தரப்பினர் மேகனாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மேனகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நவீன் குமார் மற்றும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்த உறவினர்கள்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் கிராமத்தில் ராமசாமி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமசாமியும் உறவினரான மாரிமுத்து(30) என்பவரும் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 25-ஆம் தேதி சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகனின் திருமணம் அன்று…. மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற தந்தை பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரங்கசாமி(27) என்ற மகனும், ரங்கநாயகி(24) ஸ்ரீதேவி(20) என்ற மகள்களும் இருக்கின்றனர். நேற்று சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வைத்து ரங்கசாமிக்கும் கோகிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் நல்லகவுண்டன்பாளையம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூர்த்தியும் அவரது மகள் ரங்கநாயகியும் கோவிலில் மற்ற வேலைகளை முடித்துவிட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கூரியர் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு…. அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த சங்கர் ஓட்டுநர் உரிமத்தை கொண்டு செல்லாமல் மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு குவைத் சென்று விட்டார். இதனால் சங்கரின் தம்பி அருள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் கூரியர் நிறுவனத்திற்கு சென்று அண்ணனின் ஓட்டுநர் உரிமத்தை குவைத் அனுப்புமாறு கூறியுள்ளார். அப்போது 5 நாட்களுக்குள் கூரியர் செல்ல வேண்டுமெனில் 3500 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தஞ்சமடைந்த காதல் ஜோடி…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி வண்ணான்விளை பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராஜேஸ்வரியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் ராஜேஸ்வரியை தேடி வந்தனர். இந்நிலையில் குழிக்காட்டுவிளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனை கொன்ற இளம்பெண்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது அம்பலம்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!

குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்று வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது தனது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கஷாயமும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது போதையில் தூங்க சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு போதையில் தினேஷ் வீட்டின் மாடிக்கு தூங்க சென்றுள்ளார். அதிகாலை மொட்டை மாடிக்கு சென்ற பெற்றோர் தினேஷ் குப்புற படுத்தபடியும் அவரது இடதுகை உயர் மின்னழுத்த கம்பியில் தொட்ட படியும் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் செயலி மூலம் பெற்ற பணம்…. கடனை அடைக்க வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் ரமீலா(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டி அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பாலா(25) என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு…. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!!

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் மணல்திட்டு, மெயின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீச்சல் கற்றுக்கொடுத்த போது…. தந்தை, மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விபுல்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்கு ராஜ்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோர்களின் கவனத்திற்கு…. செல்போன் அழைப்பினால் திசை மாறிய சிறுமியின் வாழ்க்கை…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து சிறுமிக்கு அழைப்பு வந்தது. அது தவறான அழைப்பு என தெரிந்ததால் சிறுமி அதனை துண்டித்தார். தொடர்ந்து அந்த நம்பரில் இருந்து அழைப்புகள் வந்த பிறகு அந்த நபருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கி.மீ தூரம் துரத்தி சென்று வாலிபரை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்…. பாராட்டிய அதிகாரிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவர் கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு அருண்குமார் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி மாயமானார். மற்றொரு வாலிரும் ஓட்டம் பிடித்ததால் அருண்குமார் அவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விடாமல் துரத்தி சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா” அரோகரா கோஷம் எழுப்பி தரிசித்த பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒய்.எம்.ஆர் பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி சுவாமி அஜமுகன், அக்னிமுகம், தாரகாசூரன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை வள்ளி- தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

Categories

Tech |