Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் அமர்ந்திருந்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மயங்கி விழுந்து இறந்த முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் சாமி கோவில் எதிரே வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளை அழைக்க சென்ற தந்தை…. கோர விபத்தில் பலியான சோகம்…. நாகையில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழகடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொரவாச்சேரி சிவசக்தி நகரில் கார்த்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து செல்வதற்காக ஸ்கூட்டரில் நாகை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாகை வ.உ.சி வது தெரு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த டியூஷன் ஆசிரியர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

டியூஷன் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெல்லுஅள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரகாசம்(32) என்ற மகன் இருந்துள்ளார். டியூஷன் ஆசிரியரான சிவப்பிரகாசம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவப்பிரகாசம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே சிவப்பிரகாசரின் உடலை எரித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பழைய கார் பதிவை புதுப்பிக்காமல் இருந்தால்…. மாதம் ரூ.500 அபராதம்…. அரசின் அதிரடி உத்தரவு…!!

மத்திய அரசு இருசக்கர வாகனம் மற்றும் பழைய காரின் பதிவை புதுப்பிக்காமல் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தியது. இதற்காக ஏற்கனவே 600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 15 ஆண்டுகளான பழைய கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு செலவு 5,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பழைய கார்களை புதுப்பிக்க தவறினால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்ம நோய் தாக்குதல்…. பரிதாபமாக இறந்த 20 ஆடுகள்…. சோகத்தில் விவசாயிகள்…!!

மர்ம நோயால் 20 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளின் தோல் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதனையடுத்து சோதனை முடிவில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசி சென்ற கும்பல்…. நொடியில் உயிர் தப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான செயல்படாத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இங்கு பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிரக் கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆலைக்குள் புகுந்தனர். அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு குழாய் மற்றும் தாமிரக் கம்பி உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு படித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குரும்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மஞ்சம்பட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முருகேசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று உள்ளே புகுந்து முருகேசனை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஊர் சுற்றி வந்த கல்லூரி மாணவர்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சதீஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த சதீஷை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மின்னல் தாக்கி 2 ஆடுகள் பலி…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாதிரிமூலா, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரிதினி பகுதியில் வசிக்கும் சசிதரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் கதவை தட்டும் விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கரடிகள் இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலைத் தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெகதளா கிராமத்தில் கரடியின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த கரடி இரவு நேரத்தில் வீடுகளின் கதவை தட்டுவதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பையை தவறவிட்ட முதியவர்…. நேர்மையாக ஒப்படைத்த கடை ஊழியர்…. பாராட்டிய போலீசார்…!!

முதியவர் தவறவிட்ட பணப்பையை காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மார்க்கெட்டில் ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வந்த முதியவர் ஒருவர் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் கடையில் தனது பையை தவற விட்டுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர் ஜெனட் பவுலின் அந்த பையை எடுத்தபோது அதில் 13 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பையில் கிருஷ்ணன் கல்லட்டி என்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொழுந்து எரிந்த கூரை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 2 கூரை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பவுஞ்சிபட்டு கிராமத்தில் அல்லாபஷி(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அருகில் இருக்கும் நூருல்லா என்பவர் வீட்டு கூரை மீதும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நாய்களின் முகத்தில் இருந்த ரத்தக்கறை…. உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்….. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்னவாக்கத்தில் மனோகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இரவு நேரங்களில் மனோகர் தொழிற்சாலையில் தங்குவது வழக்கம். கடந்த 6-ஆம் தேதி தொழிற்சாலையில் தங்கிய மனோகர் மறுநாள் காலை வீட்டிற்கு வராததால் சந்தேகம்டைந்த அவரது தந்தை முத்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதி கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர்…. காஞ்சியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வினோத் குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கனரக லாரியில் மார்பில் கற்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரிலிருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் வினோத்குமாரின் கால் இடிபாட்டில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுற்றுசுவர்…. சுக்குநூறாக நொறுங்கிய கார் கண்ணாடி…. பொதுமக்களின் குற்றசாட்டு…!!

மழைக்கு தாக்கு பிடிக்காமல் சுற்றுசுவர் இடிந்து விழுந்து கார் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ஆவடியில் இருக்கும் தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது சுற்றுசுவர் விழுந்ததால் அதன் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனை அடுத்து தரமற்ற முறையில் சுவர் கட்டப்பட்டதால் மழைக்கு தாக்கு பிடிக்காமல் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

ரூ.5 ஆயிரத்திற்கு ஆண் குழந்தையா….? வறுமையால் தாய் செய்த செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

5 ஆயிரம் ரூபாய்க்கு தாய் தனது ஆண் குழந்தையை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்தரை கொள்ளுமேடு பகுதியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5-ஆம் தேதி சந்திராவுக்கு அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தம்பதியினர் தவித்தனர். நேற்று சந்திரா குழந்தையின்றி இருந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் ஏமாற்று வேலை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரிச்சேரி புதூர் மேற்கு அண்ணா நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மோகனசுந்தரம்(31) என்ற மகன் உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மோகனசுந்தரம் பட்டதாரி பெண் ஒருவருக்கு தனது நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்கள்…. திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். அந்தப் பெண் தனது புகைப்படத்தை செல்போன் மூலம் வாலிபருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் உனது சொத்தை எனக்கு எழுதி தர வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான நவீன்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாசி முத்தான் ஓடை பாலத்தில் இருக்கும் கம்பியில் பிளாஸ்டிக் டியூபால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வீடுகள் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

சூறாவளிக்காற்றில் வீடுகள் மீது மரம் விழுந்ததால் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை பல இடங்களில் மழை பெய்ததால் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பன்னிமடை செல்வவிநாயகர் நகர் பகுதியில் இருக்கும் புளியமரம் சூறாவளி காற்றில் சாய்ந்து அங்கிருந்த 4 வீடுகள் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மகேந்திரன், விமலா, ரங்கம்மாள் ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரசம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்புதுறையினரின் முயற்சி….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் பூங்காவை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. திடீரென பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்த காரை தினேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் காரை சாலை ஓரமாக நிறுத்தினார். அதன் பிறகு ஐந்து பேரும் வேகமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன் பட்டு கிழக்குத் தெருவில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான லோகநாதன்(24) என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் அன்னவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலகாவேரியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பெயிண்டரான மாதவன்(27) என்ற மகன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மாதவனும் அதே பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா(23) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி…. உடல் நசுங்கி பலியான அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

கண்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் தங்கை இருவரும் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை காலிங்கராயன் தெருவில் சீனிவாசன்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அண்ணா நகரில் இருக்கும் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சகோதரியான நிவேதா(45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மணலி எம்.எப்.எல் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கிரேன்…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ஊட்டியில் கிரேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து நேற்று மாலை கிரேனில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கொட்டக்கம்பை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சாலையோரம் இருந்த சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள்…. பணத்தை இழந்த காண்டிராக்டர்…. போலீஸ் விசாரணை…!!

காண்ட்ராக்டரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் மர்ம நபர்கள் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தியாகராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 4 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தியாகராஜனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முத்தம் கொடுத்து விட்டு சென்றேன்” சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் அஸ்வின்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நாய் குட்டியுடன் சென்றுள்ளார், அப்போது அந்த வீட்டில் இருந்த 8 மற்றும் 4 வயது சிறுமிகள் நாய்க்குட்டியை பார்த்த உடன் அருகில் சென்றுள்ளனர். அவர்களுக்கு நாயை வைத்து விளையாட்டு காட்டுவது போல நடித்து அஸ்வின் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமிகள் கதறி அழுத உடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொட்டு பேசிய தலைமையாசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட கிராமமக்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திருவிக்ரமன்(52) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருவிக்ரமன் தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தலைமையாசிரியர் அடிக்கடி தொட்டுப் பேசுவதாக புகார் எழுந்தது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாப்பாடு வாங்க சென்ற மகன்…. கணவரின் நினைவு தினத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

கணவரின் நினைவு நாளில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொமராபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கௌதம்(32) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பழனிசாமி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சாந்தி நேற்று முன்தினம் எனக்கு சாப்பாடு வாங்கி விட்டு வா என கூறி மகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் அமைக்கும் பணி…. பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொட்லேட்டி கிராமத்திலிருந்து இருளர் காலனி செல்லும் சாலையில் சின்ன ஏரி குட்டை அமைந்துள்ளது. இங்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

2 1/2 வயது ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெல்லூரில் இருக்கும் செங்கல் சூளையில் சக்திவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் சிவசக்தி என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிவசக்தி எதிர்பாராதவிதமாக எர்த் கம்பியை பிடித்ததால் குழந்தையை மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான ரோந்து படகுகள்…. 3 மணி நேர போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் ரோந்து படகுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் அம்பி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அம்பி சென்னை கடலோர காவல்படைக்கு சொந்தமான பயன்படுத்த முடியாத பழைய 3 ரோந்து படகுகளை ஏலம் எடுத்தார். இந்த படகுகள் எண்ணூர் கடற்கரை சாலையில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று படகுகளுக்கு அருகிலிருந்த குப்பையில் திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆவண சோதனைக்காக சென்ற அதிகாரி…. கணவரை இழந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் தனது 10 மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக இந்த பெண் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் அயாத் பாஷா என்பவர் புதிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் பூபொழில் நகரில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழக ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரவணகுமாருக்கு சுவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சரவணகுமார் பணியில் இருந்துள்ளார். அப்போது சரவணகுமார்  தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வாலிபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் ராஜ்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருந்த போது ராஜ்குமார் எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ரயிலை நிறுத்தி உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. கல்லூரி மாணவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராதாபுரத்தில் அருண்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நம்பி வேலை கொடுத்த உரிமையாளர்…. கேரள வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காரை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமரத்து ஓடை பகுதியில் ஜின்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(29) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜின்னாவுக்கு சொந்தமான 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஜின்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அக்கா வீட்டிற்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து…!!

தடுப்பு வேலி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் மதுரையில் இருக்கும் தனது அக்காள் ராஜலட்சுமி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் சரத்குமார் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் அம்மையநாயக்கனூர் அருகே நான்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜக்கம்மா குளத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவரின் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரத்த வாந்தி எடுத்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி மர்மமாக இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் ஆசாரி காலனியில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 15 வயது சிறுமி…. முதியவர்களின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரண்டு முதியவர்கள் இணைந்து சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தங்க நகையை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பாலையில் இருக்கும் தேசிய வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பரமசிவம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருச்செங்கோட்டில் இருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு பரமசிவம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. துடிதுடித்து இறந்த புதுமாப்பிள்ளை…. கோர விபத்து…!!

சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவகிரி டவுன் தெருவில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான நாசீர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாசீருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நாசீர் அதே பகுதியில் வசிக்கும் சாதிக்பாட்சா என்பவருடன் சரக்கு ஆட்டோவில் கொத்தமல்லிக்கீரை ஏற்றிக்கொண்டு சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையம் பிரிவு சாலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஸ்கூலுக்கு ஒழுங்கா போ” மகளை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பெரியகுளம் காலனியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த இசக்கியம்மாளை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இசக்கியம்மாள் அளவுக்கு அதிகமான சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துவிட்டார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நீதிமன்ற ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துலட்சுமி நகரில் செந்தில்குமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குன்னம் நீதிமன்றத்தில் அமீனாவாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிப்பிரியா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயசித்ரா தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் ஜெயசித்ரா தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டியூசனுக்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்னல் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தின்னூர் அருகே இருக்கும் ஜீவா நகரில் முனியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவநேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவநேசன் நேற்று முன்தினம் டியூசனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சனீஸ்வரர் கோவில் அருகில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. துடிதுடித்து இறந்த பேராசிரியர்…. குமரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெலகிருஷ்ணன்புதூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலிங்கம்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலிங்கம் தனது நண்பரான கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் இருவரும் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் சாத்தன்விளை […]

Categories

Tech |