மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கவின்குமார்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக […]
