Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீ யாருடன் பேசினாய்….? மாணவியை தாக்கிய காதலன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் கவின்குமார்(21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேற்கூரை வழியாக ஒழுகும் மழைநீர்…. சிரமப்படும் மாணவ-மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தாலுகாவில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோர் அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அரசு பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்று விடுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பேருந்தின் மேற்கூரை வழியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 மாதங்களாக பூட்டி கிடந்த கடை…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளானூர் 2-வது தெருவில் பிரசாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான துரித உணவு கடை வெள்ளனூர் சந்திப்பில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் மாஸ்டர் இல்லாததால் பிரஷாந்த் கடந்த 3 மாதங்களாக கடையை பூட்டி வைத்துள்ளார். நேற்று மாலை இந்த கடையின் மேற்கூரையில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியுடன் பேசி கொண்டிருந்த வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வடகரையில் இருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழன் பெண் தோழியான தீபிகா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது வண்டலூர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலையில் விழுந்த செங்கல்…. பரிதாபமாக இறந்த பெண் தொழிலாளி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தலையில் செங்கல் விழுந்ததால் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான சாந்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குந்தபுரம் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தியின் தலையில் செங்கல் விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக சாந்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாராயபுரத்தில் இருந்து கரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விறகு லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்யாணி, கவிதா, வசந்த், வள்ளிமயில் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மருதாணி இலை பறிக்க சென்ற போது…. கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் எண்ணெய் வியாபாரியான சண்முகம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா(19), நிவேதா(17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஸ்வேதா கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கல்லூரியில் படிக்கும் தோழி மதுபாலா என்பவரை அழைத்துக்கொண்டு ஸ்வேதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் குத்திக்கொலை…. போலீசில் சரணடைந்த மூவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டையில் ராகுல்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ராகுல் பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகுலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. கரை ஒதுங்கிய வாலிபரின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்(24), மனோஜ்(22) ஆகியோருடன் கடந்த 17-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென ராட்சத அலை வந்தது. இதனால் படகு கவிழ்ந்து 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதுகுறித்து அறிந்த மத்திய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பாலிகடை காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான அஜித்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற கர்ப்பிணி பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன கர்ப்பிணி பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கொடக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். தற்போது தேவி 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு சென்ற தேவி மருத்துவமனைக்கு போவதாக கூறி கடையிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயர்பாடி பகுதியில் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சதீஷின் நண்பர் ஒருவரின் ஆட்டோ பழுதாகி நின்றது. அந்த ஆட்டோவை எடுப்பதற்காக சதீஷ் தனது ஆட்டோவில் கரிவெடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சதீஷின் நண்பர்களான முத்து, ஹரி, சூர்யா ஆகிய மூன்று பேரும் உடன் சென்றனர். இந்நிலையில் சாலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போதையில் பேசி கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகவுண்டன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கார்த்திக்(19) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் தடுப்பு சுவரின் கீழ் அமர்ந்து கார்த்திக் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். இதனையடுத்து மதுபோதையில் கார்த்திக் தடுப்பு சுவரின் மேல் உட்கார்ந்திருந்த போது நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்புக்கு சென்று வந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் மடுவின்கரை பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இரண்டு சிறுமிகளும் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுமிகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதில் சுமித்ரா தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
Uncategorized

மின்மாற்றியை இயக்கிய ஊழியர்…. கம்பத்தில் தொங்கியபடி பலியான வாலிபர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் பகுதியில் மின்வாரிய ஊழியரான சக்திவேல்(43) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மின் வாரிய பணியாளர்கள் பி.கே.புதூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை உதவிக்காக வைத்திருந்தனர். நேற்று கொங்கர்பாளையம் அண்ணா வீதியில் இருக்கும் பாப்பாத்தி என்பவர் தனது வீட்டில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை சரி செய்வதற்காக சக்திவேலும், விஸ்வநாதனும் அங்கு சென்றுள்ளனர். அப்போது விஸ்வநாதன் மின்கம்பத்தில் ஏறி வேலை […]

Categories
Uncategorized

மரத்தின் மீது மோதிய லாரி….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலிருந்து சாம்பல் மரம் ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கருப்பணன்(47) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தார் வரதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடுவழியில் நின்ற பேருந்து…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் இருந்து பெரும்பாறை, கே.சி.பட்டி வழியாக பன்றிமலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பொக்லைன் எந்திரம்…. துடிதுடித்து இறந்த மூதாட்டி…. கோர விபத்து…!!

பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நொச்சிஓடைப்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல்-நத்தம் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக சென்ற பொக்லைன் எந்திரம் மேரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய சிங்கப்பெண்…. பாராட்டிய கிராம மக்கள்…!!

குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் புதர்மண்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த குளத்தின் கரையோரம் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாசி படிந்த சிமெண்ட் சுவற்றில் வழுக்கி இரண்டு குழந்தைகளும் குளத்தில் விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த எழிலரசி என்ற பெண் உடனடியாக குளத்துக்குள் குதித்து இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டார். தனது உயிரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இதமான சூழல் நிலவுவதால் அருவியிலும் எதிர்புறம் இருக்கும் நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து படகுத்துறை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கைது செய்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை….. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில். ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் மற்றும் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து ரஞ்சித் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய முதியவர்…. தூங்கி கொண்டிருந்த போது நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆவணி மூல வீதி பகுதியில் தட்சிணாமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் நேற்று பழனி காரமடை பகுதியில் சாலையோர திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக உயிருக்கு போராடிய பசு…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா காவல் நிலையம் அருகே வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பசுமாடு கடந்த 2 நாட்களாக சேற்றில் சிக்கி உயிருக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது…. அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் அகிலன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மதன்குமார்(27) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் மதன் குமாரின் மனைவி கோயம்புத்தூர் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் உள்ளார். இதனால் வாரத்திற்கு ஒருமுறை மதன்குமார் தனது மனைவியை பார்த்துவிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை தடுப்பு சுவரில் விபத்தை தவிர்த்த ஓட்டுநரை பயணிகள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேட்டிலிருந்து அரசு பேருந்து ஒன்று போளூர் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து செங்கல்பட்டு பச்சை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் திருச்சி நோக்கி சென்ற மற்றொரு பேருந்து வேகமாக சென்றது. இதனால் பக்கவாட்டு சாலையில் இருந்து வந்த டிராக்டர் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை வாங்கி வைத்த பெற்றோர்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.என்.புதூர் நேதாஜி வீதியில் செல்வகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(14) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகித்து கொண்டிருந்த தாரணியை அவரது பெற்றோர் கண்டித்தனர். நேற்று முன்தினம் தம்பதியினர் வேலைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பால் பரபரப்பு…!!

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன் பிறகு வனத்துறையினரிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்…. மாயமான சிறுமி சடலமாக மீட்பு…. திருச்சியில் பரபரப்பு…!!

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள ஜெம்புநாதபுரம் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கீதா(17) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுந்தரம் இறந்துவிட்டார். இந்நிலையில் அண்ணன் உறவு முறை வரும் வாலிபரை சங்கீதா காதலித்ததாக தெரிகிறது. இதற்கு சங்கீதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா சாமி கும்பிட்டு வருவதாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த பெண்…. தென்காசியில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மா சாலை குறிஞ்சி நகரில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வேகமாக வந்த கார் செல்வியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அமர்ந்து வேலை பார்க்க முடியல” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பீடி சுற்றும் தொழிலாளியான திருமலை வடிவு(40) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக திருமலை வடிவு கடுமையான முதுகுவலியால் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் இவரது முதுகுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருமலை வடிவு தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோழியை சுத்தம் செய்யும் எந்திரம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காபட்டி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் இளைய மகனான லட்சுமணன்(23) என்பவர் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை லட்சுமணன் கோழியை அறுத்து சுத்தம் செய்வதற்காக அதை இயந்திரத்தில் போட்டு சுவிட்சை அழுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகை கவிழ்த்திய ராட்சத அலை…. உயிருக்கு போராடிய மீனவர் மீட்பு…. பெரும் சோகம்…!!

படகு கடலில் கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குறும்பனையில் மீனவரான ஏசுதாசன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் என்பவருடன் கட்டுமர படகில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை எழுந்து கட்டுமரம் மீது மோதியது. இதனால் கட்டுமரம் கவிழ்ந்து இரண்டு பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதில் வின்சன்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? கொழுந்து விட்டு எரிந்த குடோன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கோபி(51) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் வல்லன்குமாரன்விளையில் அமைந்துள்ளது. இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற சிறுமி…. கேரள வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பக்கத்து ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்த கேரள வாலிபரான அஜய் என்பவர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியும் அஜய்யும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார்-அரசு பேருந்து மோதல்…. உடல் நசுங்கி பலியான கல்லூரி மாணவர்…. பெரும் பரபரப்பு…!!

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் பகுதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலன் தனது காரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கல்பாக்கம் நோக்கி வேகமாக சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்காமல் வரைபடம் வரையலாமா…? மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தாய் திட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சின்னகோலடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜனனி(11) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி சரியாகப் படிக்காமல் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா படிக்காமல் எப்படி வரைபடம் வரைந்து கொண்டிருக்கிறாயே? என கூறி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த கிரானைட் கல்…. தப்பிக்க முயன்ற தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சப்பட்டியில் இருக்கும் தனியார் கிரானைட் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பகுல் போரா என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போரா வேலை பார்த்து கொண்டிருந்த போது கிரானைட் கல் ஒன்று கீழே விழுவதை பார்த்துள்ளார். அப்போது உயிர் தப்பிப்பதற்காக போரா கீழே குதித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக போரா இரும்பு கம்பி மீது விழுந்து படுகாயமடைந்தார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புதிய செல்போன் கேட்ட மகன்…. தந்தை கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜன் மறுப்பு தெரிவித்து ஒழுங்காக படிக்குமாறு கூறியுள்ளார்.. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய லாரி…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்…. மதுரையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலரங்காபுரம் குடோனில் இருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையை அரசரடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனை அடுத்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி லாரி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கி பலியான சிறுவன்…. அச்சத்தில் நண்பர்கள் செய்த செயல்…. கதறி அழுத பெற்றோர்…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலேஷ்(10) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலேஷ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அகிலேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அகிலேஷின் நண்பர்கள் பயத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த கொத்தனார்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரை காவல்துறையினர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கொத்தனாரான விஜயகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த கார்…. உயிருக்கு போராடிய டாக்டர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் அக்குபஞ்சர் டாக்டரான ராகவன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ராகவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அவனை விட்டு விடுங்கள்” இந்தியில் பேசி மிரட்டிய வாலிபர்…. அச்சத்தில் கிராமமக்கள்…!!

கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூரில் கிருஷ்ணமூர்த்தி(55) என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 21 பேர்…. கடலூரில் கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று காலை 7 மணிக்கு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பொன்னேரி ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது அரியலூர் நோக்கி சாம்பல் லோடு ஏற்றி சென்ற டாரஸ் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். மேலும் லாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த 2 வாலிபர்கள்…. சுற்றி வளைத்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சக்காங்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு வாலிபர்கள் தேவராஜின் மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரக்கவாடி பகுதியில் வெங்கடாசலம்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்கல்பூண்டயில் இருக்கும் உதவி மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலம் நேற்று மதியம் சித்தூரில் இருக்கும் மின்மாற்றியில் பழுதை சரி செய்வதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் பரிதாபமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சிறுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ராக்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிஸ்திரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிஸ்திரி தங்களுக்கு சொந்தமான வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சேற்றில் சிக்கிய சகோதரிகள்…. சடலத்தை பார்த்து கதறிய தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சேற்றில் சிக்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கந்தமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சன்சிகா(9), சுஜி(8) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் தோழிகளுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனை சன்சிகா, சுஜி ஆகிய 2 பேரும் குளத்தில் குறைவாக இருந்தால் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி இருவரும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த 3 பேர்…. திடீரென பள்ளத்தில் இறங்கிய வாகனம்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சரக்கு வாகனம் பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் இருந்து மாம்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நீலகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கும் தூக்கம் வந்தது. இதனால் அவர்கள் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |