Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடும்பத்துடன் இன்ப சுற்றுலா” சுழலில் சிக்கி இறந்த தொழிலதிபர்…. கோவையில் பரபரப்பு…!!

ஆற்றில் மூழ்கி தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் மன்சூர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குவைத் நாட்டில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மன்சூர் வெளிநாட்டிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மன்சூர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினர் சோலையாற்றில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகனத்தை முந்த முயன்ற வாலிபர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோவையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் பாஷா(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த பாஷாவின் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனக்காக செலவு செய்த பணத்தை தா” பெண்ணின் 2-வது கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய 2-வது கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் முத்துலட்சுமி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக முத்துலட்சுமியின் முதல் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தி என்பவரை முத்துலட்சுமி 2-தாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணமூர்த்தி முத்துலட்சுமியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கிய வாலிபர்கள்…. கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரசு பேருந்து ஓட்டுநரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் இந்திரா காந்தி நகரில் ஜான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஜான் பிராட்வேயில் இருந்து எண்ணூர் நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து எண்ணூர் விரைவு சாலையில் பட்டினத்தார் கோவில் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பேருந்தில் ஏறி படிக்கட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதிர்பாராதவிதமாக கலைந்த கரு…. காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு தனலட்சுமி நகரில் கண்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கண்ணன் கல்லூரி மாணவி லிங்கேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு லிங்கேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக லிங்கேஸ்வரியின் கரு கலந்து விட்டதால் மாணவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த அண்ணன்-தங்கை…. சென்னையில் கோர விபத்து…!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அண்ணன் தங்கை இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொள்ளுமேடு விநாயகர் கோவில் தெருவில் கன்னியப்பன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் சித்தியின் மகளான 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பார்கவி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி வெளி வட்டச் சாலையில் மோரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூட கட்டணத்திற்கு சேர்த்து வைத்த பணம்…. கணவரால் மனைவி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவில் சுரேஷ்பாபு(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் இணைந்து சூதாடி பொழுதை கழித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். புவனேஸ்வரி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சொத்துக்களை பேரனிடம் சேர்த்துவிடுங்கள்” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் கோபாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், கண்ணபிரான் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கண்ணபிரான் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோபாலசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகுமட்டி கிராமத்தில் சம்பத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா(32)என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பானுப்பிரியா பெற்றோரை தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை அடுத்து பானுப்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று அக்கம்பக்கத்தினர் கருகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மிரட்டல் விடுத்த அண்ணன்…. மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

அண்ணன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் 32 வயது மாற்றுத்திறனாளி வாலிபருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நடைபெற இருந்தது. இதில் மணமகன் சென்னை ஐ.ஐ.டி-யில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கொட்டப்பட்ட மணல் மீது ஏறிய பைக்…. தலைநசுங்கி பலியான இருவர்…. கோவையில் பரபரப்பு…!!

சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மீது ஏறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையத்தில் மனோஜ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தனது பெண் தோழியான ஆர்த்தி(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து போளுவாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் அதிகரித்த பிரசவ வலி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

ஆம்புலன்சில் வைத்து பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை முத்துமுடி எஸ்டேட் பகுதியில் சாகுல் பாசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாய்ரா பேகம்(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பேகத்திற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சென்ற போது திடீரென அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் மருத்துவ உதவியாளர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்டியால் முகத்தை மூடிய வாலிபர்…. மூதாட்டி பாலியல் பாலாத்காரம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 65 வயது உடைய மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் மூதாட்டி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர் வேட்டியால் மூதாட்டியின் முகத்தை மூடியுள்ளார். பின்னர் அந்த நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மகனுக்கு பேச்சு வரவில்லை” தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு யாழ்மணி தேவா(6) என்ற மகனும், யோக வர்ஷினி(2) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் யாழ் மணி தேவாவிற்கு பிறந்ததிலிருந்து பேச்சு வரவில்லை. இதனால் சிறுவனுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிகள் அளித்த புகார்…. தலைமை ஆசிரியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. மேலும் அவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான வெங்கடேசன் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை ஜிந்தா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது உராய்வு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக லாரியை சாலையோரமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பழுதை சரிசெய்த ஊழியர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிபட்டி பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிவலிங்கம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிவலிங்கம் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு” நடத்திய தம்பதியினர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் மணிவண்ணன்- சியாமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுசேமிப்பு திட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் சுமி உள்பட நூற்றுக்கணக்கான நபர்கள் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் 12 மாதம் சீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு இனிப்பு, காரம், தங்க நாணயம், பட்டாசு போன்றவை வழங்கப்பட்டன. இதனை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்ததால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோவில் கட்ட அனுமதி வேண்டும்” கிராம மக்களின் உண்ணாவிரத போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பினர் அப்பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணியை துவங்கியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்த கணவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கருப்பண்ணன் சந்திப்பகுதியில் பிரகாஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷூக்கு அதே பகுதியில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரைப் பார்க்கச் சென்றபோது அந்த வாலிபரின் 17வயது தங்கையுடன் பிரகாஷ் பேசி வந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தந்தையுடன் தகராறு செய்த மகன்…. ஐ.டி நிறுவன ஊழியர் கொலை…. கோவையில் பரபரப்பு…!!

ஐ.டி நிறுவன ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் சக்கரை தங்கம்(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் கண்ணன்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ. டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக கார்த்திக்கின் மனைவி அவரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த மான்…. விவசாயி அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கிணற்றில் செத்து மிதந்த மானின் உடலை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் புதைத்தனர். பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவி செல்லும் சாலையோரத்தில் விவசாயிக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் நேற்று காலை இறந்த நிலையில் புள்ளிமான் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோட்ட உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருவிழாவிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் பகுதியில் பரமசிவம்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பரமசிவம் மையிட்டான்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பரமசிவம் திருமங்கலம் நோக்கி சென்றார். இவர் கள்ளிக்குடி நான்குவழி சாலையில் சென்ற போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எனது கணவருடன் சேர்த்து வைங்க” குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. போலீஸ் விசாரணை…!!

பெண் தனது 2 வயது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கூடக்கோவில் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். கடந்த 20019-ஆம் ஆண்டு ஜோதிக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜோதியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மறுநாள் ஜோதி கார்த்திக்கை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுத்த கார்த்தியின் தாயார் நீ எதற்காக போன் செய்கிறாய் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஒலித்த அலாரம்…. அலறியடித்து ஓடிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் அருப்புக்கோட்டை சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் மேலவீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வெளியே சென்ற ஜீவானந்தம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் ஜீவானந்தத்தின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார்-டேங்கர் லாரி மோதல்…. பெண் பயிற்சி மருத்துவர் பலி…. கோவையில் கோர விபத்து…!!

கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பிருந்தாவன் நகரில் ராமசிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவை கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசிவானி நேற்று மதியம் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். இவர் மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது எதிரே வேகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என்னை மிரட்டுறாங்க” தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சிங்கராய ஓடையில் வசிக்கும் முகமது சாதிக் இப்ராஹிம்(34) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்கு அருகே நின்ற இளம்பெண்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் மாலைமேடு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான நேத்ரா(29) என்பவர் பெட்டி கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேத்திரா தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஷப்பாம்பு இளம்பெண்ணை கடித்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த சுற்றுலா வேன்…. படுகாயமடைந்த 4 பேர்…. மலைப்பாதையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் எகியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் எகியா, அவரது உறவினர்கள், நண்பர்கள் என 15 பேர் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஊட்டி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பர்லியாறு- கல்லாறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன்சுமை…. ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் கிருஷ்ணமூர்த்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ஹோட்டல் நடத்தியதில் போதிய வருமானம் இல்லாமல் கிருஷ்ணமூர்த்தி சிரமப்பட்டுள்ளார். மேலும் கிருஷ்ணமூர்த்தி சிலரிடமிருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மனைவி…. கணவருக்கு கத்திக்குத்து…. மைத்துனர் உள்பட 3 பேர் கைது…!!

அக்காள் கணவரை கத்தியால் குத்திய மைத்துனர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகற்பூரம்பட்டியில் கொத்தனாரான செல்வமணி(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காத்தம்மா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வமணி மீனாட்சி(30) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதில் மீனாட்சிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது செல்வமணி தனது 2 மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூப்பறித்து கொண்டிருந்த சிறுமி…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தோட்டத்தில் வைத்து காட்டுப்பன்றி சிறுமியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள லாலாபுரத்தில் பழனி முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரதி(12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி முருகனின் குடும்பத்தினர் தோட்டத்திற்கு மல்லிகைப்பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் பூ பறித்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டுப்பன்றி சிறுமியை கடித்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனால் படுகாயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர்…. காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

தொழிலாளி தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் சித்ராதேவி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராதேவியின் நடத்தை மீது சதீஷ்குமாருக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த ரயில்…. உடல் சிதைந்து இறந்த புள்ளிமான்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று கடந்து சென்றது. அப்போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் புள்ளி மான் மீது மோதியது. இதனால் உடல் சிதைந்து புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட கல்லூரி மாணவன் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

சட்டக்கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரம் காந்தி தெருவில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷேக் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தரமணியில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் ரகுமான் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தரமணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பாலவேடு மேல்பட்டி தெருவில் துளசி(45) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது உறவினரான மோகன்ராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தண்டுரை மேம்பாலம் மீது சென்றபோது பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழப்பு…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் மாதா கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சோனியா(5) என்ற மகளும், மோனிஷ்(3) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சின்னபோரூரில் இருக்கும் மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோபால்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் கோபாலகிருஷ்ணன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபாலகிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் திலீப்குமார்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற திலிப்குமார் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவரின் நிலைமை என்ன…? இழுத்து சென்ற ராட்சத அலை…. தேடுதல் பணி தீவிரம்…!!

ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஏஜாஸ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏஜாஸ் தனது நண்பர்களான மகேஷ்குமார், கிஷோர்குமார், ஜெகதீஸ் ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை ஏஜாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய டிப்பர் லாரி…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கண்டெய்னர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி வண்டலூர்- மிஞ்சூர் 400 அடி சாலை வரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி முன்னால் சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தெர்மாகோல் உதவியுடன் குளித்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் தேவசாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு தினேஷ்தேவா(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்தேவா நண்பர்களுடன் நேற்று முன்தினம் சிக்கராயபுரத்தில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நீச்சல் தெரியாத தினேஷ்தேவா தெர்மாகோல் உதவியுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டில் தங்க வைத்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி….. கோவையில் பரபரப்பு…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி விநாயகபுரத்தில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுசல்யா(25) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தங்களது மகளை அனுப்பி வைத்தனர். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கார்த்திக்கிடம் கவுசல்யா தெரிவித்துள்ளார்.அதன்படி கார்த்திக் கவுசல்யாவை அழைத்துவந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. விவசாயி உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் முருகன் கோவில் தெருவில் விவசாயியான வெங்கடேசன்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாயக்கண்ணன் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே இருக்கும் சர்வீஸ் சாலையில் இருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கொடுமைப்படுத்திய கணவர்….நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லவன் சாலை எஸ். எம் நகரில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது சுதாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 5 பவுன் தங்க நகை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றை கொடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வரதட்சணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் கண்டறியப்பட்ட கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 104 பேர்…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

விமான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூர் செல்ல நேற்று இரவு 9.45 மணிக்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 98 பயணிகள் உள்பட 104 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் ஓடு பாதையில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டி.வி-யை அதிக சத்தமாக வைத்து பார்த்த சிறுமி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் தெலுங்கு காலனியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், ஏஞ்சல்(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ஏஞ்சல் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி டி.வியை அதிக சத்தமாக வைத்து பார்த்து கொண்டிருந்தார். இதனை பிரசாந்தி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த ஏஞ்சல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. சிதைந்த தொழிலாளியின் கைகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான இசக்கிமுத்து(34) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் காடுகளில் சுற்றித் திரியும் வன விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை இசக்கிமுத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்ததால் இசக்கிமுத்துவின் கைகள் சிதைந்து அவருக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. கொடூரமாக கொன்ற கணவர்…. நெல்லையில் பரபரப்பு…!!

பெண்ணை வெட்டிக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு வாகைகுளத்தில் கல்யாணசுந்தரம்(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் ராமலட்சுமி கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமியின் நடத்தை மீது சந்தேகம் வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் திருநெல்வேலியில் இருக்கும் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் […]

Categories

Tech |