இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோதாவரி(20) என்ற மகளும், அர்ஜுன்(18) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் கோதாவரி உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கோதாவரி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
