Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோதாவரி(20) என்ற மகளும், அர்ஜுன்(18) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் கோதாவரி உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கோதாவரி நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் பள்ளிக்கு மதுபோதையில் வந்தாரா…?? பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

மது போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு வரும்போது இளவரசன் சில நேரங்களில் மது போதையில் வந்ததாக கல்வித்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. மேலும் இளவரசன் மாணவிகளை ஆபாசமாக திட்டுவதோடு, சரியாக பாடமும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2-ஆம் தேதி மது போதையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்…. பொருட்களை சேதப்படுத்திய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டையடி சிக்னல் அருகே ஜான் சிங் சீயோன் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜானுக்கும் பட்டிரைக்கட்டிவிளை பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று ஜானின் ஹோட்டலுக்கு சென்ற கணேசன், சுந்தர், பிரபாகரன், கலைச்செல்வன் ஆகியோர் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, ஜானை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இத குறித்து ஜான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன் உட்பட […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

சந்திர கிரகணத்தை முன்னிட்டு…. பண்ணாரி அம்மன் கோவில் நடை அடைப்பு….. வெளியான தகவல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வருகிற 8- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனால் மதியம் 12.30 மணி […]

Categories
ஆன்மிகம் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோதாம்பட்டியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையடுத்து கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோபுரத்தின் மீது உள்ள விநாயகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் கரூர் மாவட்ட செய்திகள்

ஐப்பசி மாத ஏகாதசியை முன்னிட்டு…. சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கோம்புபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு இளநீர், சந்தனம், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா…?? 4 நாட்கள் சிறப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களும், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களும், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் வகையில் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மழைக்காக விடுமுறை கேட்ட பள்ளி மாணவன்…. ட்விட்டர் மூலம் பதில் அளித்த கலெக்டர்…. என்ன தெரியுமா…???

விருதுநகர் மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருக்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் இரவு 10.10 மணிக்கு சிவகங்கை சேர்ந்த ஒரு மாணவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் ட்விட்டர் பக்கத்தில் சார் சிவகாசியில் மாலை முதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பள்ளி மாணவன் பலி; தம்பதி படுகாயம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்புகொட்டாய் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனுஷ் பண்ணந்தூரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது சிவபாரத் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த தொழிலாளி…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி ராஜ வீதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 14 வயதுடைய மகன் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேஷ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் போதையில் சாலையில் நடந்து செல்பவர்களிடமும் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வெங்கடேஷின் மனைவி தனது மகனுடன் ராமநாதபுரத்தில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை காதலிக்க மாட்டாய்…?? மாணவியை தாக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் இருக்கும் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் சூரிய பிரகாஷ் என்ற மாணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி காதலை ஏற்காததால் சூரிய பிரகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது சகோதரரிடம் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாணவி நின்று கொண்டிருந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கு…. வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் புதூரில் மகேந்திர பாபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மகேந்திர பாபு தனது தந்தையின் நிலத்தை அளந்து வரைபடம் தர வேண்டும் என வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் வருவாய் துணை ஆய்வாளரான பொன்னுசாமி என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மகேந்திர பாபு அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் வாங்கும் போது பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். இந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சுவரை இடிக்காமல் இப்படி செய்யுங்கள்” வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராமாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி அலுவலக சுற்றுச்சுவரை இடிக்க விடமாட்டோம் என கூறியுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சேத்தியாதோப்பு பகுதியில் கனமழை….. தண்ணீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்…. விவசாயிகளின் குற்றச்சாட்டு….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவுடைய விளை நிலங்களில் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது அனைத்து நெற்பயிர்களும் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியது. மேலும் மழைநீர் வடிய வழி இல்லாமல் தண்ணீர் வயல்களிலேயே தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடலில் சூடு வைத்து சிறுமி கொலை…. கல்நெஞ்சம் படைத்த தம்பதி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் திருவள்ளுவர் நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரகாஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஷிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் உறவினரான ராஜேஷ் குமார்(31)-கீர்த்திகா(24) தம்பதியினர் அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஷிவானியுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளை இடிக்க சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சனிக்குப்பம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். இதனையடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிப்பதற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேசிய பெண் குழந்தை தினத்தன்று…. மாநில அரசின் விருது பெற விண்ணப்பிப்பது எப்படி…? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் 2002-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 13-18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் என்ற ஏதாவது ஒரு வகையில் சிறப்பான தனித்துவமான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் வாங்க மறுப்பு….. இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்…. மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வலசை பகுதியில் கந்தசாமி-செல்லாத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குப்புசாமி என்ற மகன் உள்ளார். இவர்களிடம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்சியர்களான மணி, செல்வம் ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலைக்கழித்துள்ளனர். மேலும் புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ஒரு அதிசயம்….! 24 மணி நேரமும் பால் கறக்கும் பசு…. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மக்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டியில் பெருமாள்-மயில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் ஒரு கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளார். அந்த கன்று வளர்ந்து தற்போது தெய்வீகத் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதாவது கடந்த பல மாதங்களாக கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும் அந்த பசு 24 மணி நேரமும் பால் கறக்கிறது. எந்த நேரத்தில் கறந்தாலும் அந்த பசு பால் தருகிறது. இதனை அறிந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஒப்பந்த பத்திரத்தின் கெடு முடிந்தது”…. பா.ஜ.க பிரமுகரின் மனைவி மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் 3-வது குறுக்கு சாலையில் அரசு அனுமதி பெற்ற ஏ.பி.சி மாண்டிச்சேரி பள்ளியை நான் நடத்தி வந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் திருச்சியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகரின் மனைவியிடம் பள்ளியை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு ஒப்படைத்தேன். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் போல பேசி…. வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

போலீஸ்காரர் போல பேசி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. எனவே உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த வாலிபர் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. மனைவியை பிரிந்ததால் இன்ஜினியர் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூரில் லோகநாதன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபிவர்மன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சிபிவர்மன் 25 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 13-ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் சிபிவர்மனின் வீட்டிற்கு சென்று தங்களது மகளை பிரித்து அழைத்து சென்றனர். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தடைபட்ட மின்விநியோகம்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது. இதே போல் நெல்லை மாநகரை சுற்றி இருக்கும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில்….. மலை கிராமத்தில் நடைபெற்ற தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தேரி மற்றும் கலாசிபாளையம் மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என் சுரேஷ் வரவேற்று, காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதனை அடுத்து குத்து விளக்கு ஏற்றி தேனீ வளர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ். பாண்டே தேனீ வளர்ப்பு குறித்து தெளிவாக பேசியுள்ளார். இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் எதிரே தீக்குளிக்க முயன்ற “பழ வியாபாரி”…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பழமலை நாதர்நகர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசாருதீன்(24) என்ற மகன் உள்ளார். இவர் மினி லாரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் பாபு என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 4 மாதமாக வட்டியை மட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சரக்கு ரயிலில் கிளம்பிய “தீப்பொறி”…. ஊழியர்கள் அளித்த தகவல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!!!

மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே சென்றபோது ரயில் சக்கரத்தில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்பியதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் இன்ஜின் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் பார்வையிட்ட போது பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பொறி கிளம்பியது தெரியவந்தது. இதனால் ஊழியர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்ததாக கூறிய நபர்…. சிகிச்சை அளிக்க விடாமல் ரகளை செய்ததால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தள்ளாடியபடி நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அவர் தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயன்ற போது அந்த நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் வசிக்கும் பெயிண்டரான ஜெபாஸ்டின் விமல்ராஜ்(43) என்பது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“250 கிலோ” தடை செய்யப்பட்ட பொருள்…. சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் இருக்கும் கடையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் ராஜ்குமார், பகவதி பெருமாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதே போல் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். மொத்தமாக 250 கிலோ பிளாஸ்டிக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியிலிருந்து பெறப்பட்ட பணம்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாரதிநகரில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வங்கிகளுக்கு சென்று ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக பணத்தை வாங்கி வரும் வேலைகளை செய்து வந்துள்ளார். அந்த பணத்தை ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக ஊழியர்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கணக்கு வழக்குகளை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இந்த விதைகளை” விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…….!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து பணிக்கன்குப்பம் பகுதியில் 32 முந்திரி உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட பண்ருட்டி முந்திரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது நிறுவனத்தின் முத்திரை மற்றும் பேக்கிங் செய்யும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அரசு விதை உரிமம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…. உயர் அதிகாரியின் உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி சிவராமன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய குற்றப்பிரிவில் வேலை பார்த்த போது பிரகாஷுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயதுடைய பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது அந்த பெண் சங்கராபுரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலமாக விற்பனை…. கிளி வளர்ப்பது குற்றமா…? வனத்துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!!

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1948-ன் படி அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் பச்சைக்கிளிகள் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த கிளிகளை வளர்ப்பது, விற்பது இரண்டுமே குற்றமாகும். ஆனால் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ கிளிகளை விற்பனை செய்கின்றனர். சிலர் கிளிகளை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இதனை அடுத்து இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மீண்டும்” மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்…. வனத்துறையினரின் சிறப்பு ஏற்பாடு…. என்ன தெரியுமா…..??

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருக்கும் 17 பழங்குடியின கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழைய சர்க்கார்பதி என்ற பழங்குடி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் படிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரமுடைய சேத்துமடை பகுதிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் மேல்படிப்புக்கு செல்லும் மாணவர்களை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக வீட்டிற்கு வராத கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பிலால் நகரில் மரியம் சுபாஷினி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உக்கடத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான முகமது என்பவருக்கும், சுபாஷினிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முகமது வீட்டிற்கு செல்லாததால் சந்தேகமடைந்த மரியம் சுபாஷினி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது முகமதுவுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அழைத்து சென்ற காதல் கணவர்…. கருகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு…. நடந்தது என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் இளையபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(25) என்ற மகன் உள்ளார். கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய், விஜயலட்சுமி(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய விஷ்வா என்ற ஆண் குழந்தை இருக்கிறது. ஈரோட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்த விஜய் தனது மனைவி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி தான் காரணமா…? கல்லூரி பேராசிரியரின் விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் ரயில்வே கேட் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரி பேராசிரியரான செல்லதுரை(28) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த செல்லதுரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொண்டு நிறுவனத்தின் பெயரில்….. நன்கொடை வசூலித்த வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூலித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரை கணியான்விளை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். நேற்று மதியம் விக்னேஷ் வீட்டில் இருந்தபோது இரண்டு வாலிபர்கள் வீட்டுக்கு சென்று நாங்கள் சிங்காரபாளையத்தில் இருக்கும் உடல் ஊனமுற்றோர் சமூக நலவாழ்வு தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊனமுற்றோரின் நலனுக்காக நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். அவர்களது பேச்சில் சந்தேகமடைந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவத்தியம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கீழவதியம் பகுதியில் வசித்த ஓட்டுனரான ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் சின்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சௌந்தர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சௌந்தர்யாவின் தாய் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு வேலை கிடைக்காத விரக்தி…. சித்தா பெண் டாக்டர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

சித்தா பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பூலாங்குளம் பகுதியில் மோசஸ் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான லில்லி ரோஸி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரோஸி அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அரசு வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோ-கோ போட்டியில் சாதனை படைத்த பள்ளி மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கீழ ஆம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோ-கோ போட்டியில் 12,14,17,19 வயது பிரிவுகளில் கலந்து கொண்ட அந்த பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனை அடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்லா, முதல்வர் அமலா ஜூலியன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை பல்கலைக்கழகத்தில்…. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 2022-கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வுகளுக்கு 2 மற்றும் 3- ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அபராத கட்டணமின்றி வருகிற 5- ஆம் தேதி வரை இணையவழியில் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். அபராத கட்டணத்துடன் 7- ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தேர்வு கட்டணத்தை செலுத்தி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நர்சை திருமணம் செய்து…. “பிடிக்கவில்லை” என கூறி விட்டு சென்ற இன்ஜினியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ஜெயராமன் என்ற மகன் உள்ளார். கடந்து சில ஆண்டுகளாக ஜெயராமனும் 23 வயது உடைய நர்சும் நட்பாக பழகி வந்தனர். பிறகு ஜெயராமன் நர்சை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி புதுப்பேட்டை பகுதிக்கு நர்சை அழைத்துச் சென்ற ஜெயராமன் திருமணம் செய்துள்ளார். பின்னர் ஜெயராமன் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்து சமய அறநிலைத்துறையின் திட்டப்படி…. தங்க நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி தொடக்கம்….. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையைத் துறைக்கு சொந்தமான கோவில்கள் அமைந்துள்ளது. இங்கு பயன்படுத்தாமல் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி பாரத் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 21 கிலோ 785 கிராம் தங்க நகைகள் இருக்கிறது. இந்த நகைகளில் இருக்கும் அரக்கு மற்றும் கற்களை பிரித்தெடுக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுப்ரீம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு…. காலபைரவருக்கு சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள புகலூரில் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் திருக்காட்டு துறையில் இருக்கும் மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் இருக்கும் கால […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வீற்றியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 30-ஆம் தேதி இந்த கோவிலில் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிகர்ணிகை தீர்க்க குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் ரயிலில் பயணித்த சிறுமி…. நள்ளிரவில் நடந்த சம்பவம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூம்புழல் நகர் சாமிப்பிள்ளை தெருவில் கூலி தொழிலாளியான மகேஷ்வரன்(45) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு மகேஷ்வரன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெற்றோருடன் பயணம் செய்த 16 வயது சிறுமியிடம் மகேஷ்வரன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பிரபல ரவுடி…. பணத்தை இழந்தவர்கள் தான் காரணமா…??? போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ரோடு பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் உள்ளார். இவரது பெயர் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் பூபதியும் அவரது நண்பர் பிரவீன் குமார் என்பவரும் இரவு நேரத்தில் கோரிமேடு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பூபதியையும், பிரவீன் குமாரையும் கடத்தி சென்றனர். இதனை அடுத்து ஐந்து ரோடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரவை பக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.1 வசூலித்த தனியார் மார்க்கெட்…. நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊருடையார் புரத்தில் வெள்ள பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணார்பேட்டையில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் ரவை பாக்கெட்டை வாங்கியுள்ளார். அப்போது ஒரு பாக்கெட் விலை 43 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதலாக ஒரு ஒரு ரூபாய் சேர்த்து பில்லில் 44 ரூபாய் என குறிப்பிட்டு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வெள்ள பாண்டி வழக்கறிஞரான பிரம்ம நாயகம் மூலம் திருநெல்வேலி நுகர்வோர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நம்பிக்கை துரோகிகள்” என குறிப்பிட்டு பதிவிடப்பட்ட புகைப்படம்…. வாலிபர் தற்கொலைக்கு காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த ஆதார் கார்டு மூலம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராதாபுரம் தெற்கு தெருவில் வசித்த கூலித் தொழிலாளியான முருகன் என்பது […]

Categories

Tech |