Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திமிரிகோட்டை பகுதியில் மோகனப்பிரியா(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக மோகனப்பிரியாவும் திண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோகுல்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோகனபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மோகனப்பிரியாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல்லில் இருக்கும் முருகன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் இருந்த சடலம்…. பெண்ணை கொன்று புதைத்த மர்ம நபர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மர்ம நபர்கள் பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு அமைந்துள்ளது. அங்கு பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். நேற்று மதியம் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிவை கவனிக்கவில்லை…. உடல் கருகிய நிலையில் கிடந்த ஊழியர்கள்…. பெரும் சோகம்…!!

டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு ஊழியர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தருமத்துப்பட்டி கிராமத்தில் மதுரைவீரன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தண்டபாணி(53) என்பவரும் கன்னிவாடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டீக்கடையில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரைவீரனும், தண்டபாணியும் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அடுப்பை பற்ற வைத்தவுடன் 2 பேர் மீதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இவர்களது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பொது தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயியான சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு அபினா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பொது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி மீது மோதிய கார்…. படுகாயமடைந்த 4 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து மரக் கதவுகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருமலை என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சலவாதி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென இடதுபுறம் திரும்பியது. அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…. ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மாம்பழப்பட்டு கிராமத்தில் கூலி தொழிலாளியான கண்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தன் மீதும் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்பிரியன்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராஜ்பிரியன் 3 பாடத்தில் தேர்ச்சி அடையாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜ்பிரியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை புதுப்பித்துக் கொண்டு முடிவு செய்தார். இந்நிலையில் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஒப்பந்தம் எடுத்து பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பழைய காங்கிரீட் தளத்தை எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. இதில் பூலாங்குளம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் செல்வி சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அடித்து கொன்று…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தனது மனைவியை அடித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகிணத்துப்பட்டி தெற்கு காலனியில் ராஜு(52) என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சின்னபொண்ணு(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜு மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி இரவு ராஜு மதுபோதையில் சின்னப்பொண்ணுவை அடித்து துன்புறுத்தியதால் சம்பவ இடத்திலேயே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தந்தைக்கு டீ போட முயன்ற மகள்…. உடல் கருகி இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் கல்லூரி மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பூவம்பாடி பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தமிழ்ச்செல்வனுக்கு டீ போடுவதற்காக அபிநயா வீட்டிலிருந்த பிறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபிநயா மீது மண்ணெண்ணெய் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் பிரியாணி விருந்து…. வைரலாகும் புகைப்படம்…. அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

மருத்துவமனையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் பிரியாணி சமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு அனைவரும் உணவு உண்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த சிலர் எதற்காக விருந்து வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விருந்து வைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 40 பயணிகள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் செம்மண்திட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது பேருந்து மணல்திட்டு மீது மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் மாற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்னை ஏமாற்றிவிட்டான்” காதலன் வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட திருமணமான பெண்….. போலீஸ் விசாரணை…!!

திருமணமான பெண் காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழரசன்(28) என்ற மகன் உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி ஹேமாபிரியா(29) புகழரசனின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் ஏதாவது சொல்வார்கள்” மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஜேந்திரன்(3), பூமிகா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதி மீண்டும் கர்ப்பமானார். இது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன் மனைவி இருவரும் கர்ப்பமாக இருப்பதை மறைத்தனர். நேற்று முன்தினம் நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற மனைவி…. ஜோதிடர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஜோதிடர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னமூப்பன்பட்டியில் ஜோதிடரான கடற்கரை(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காளியம்மாள்(46) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கடற்கரையை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனை அடுத்து மது குடிப்பதற்கு பணம் கேட்டு கடற்கரை தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அப்போது காளியம்மாள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கடற்கரை தனது மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் சக்திவேல்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் தங்கி தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சக்திவேல் மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் படுகாயமடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வேனை அடித்து நொறுக்கிய யானை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்…!!

யானைகள் சரக்கு வேனை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் சரக்கு வேனை வழிமறித்து கரும்புகள் இருக்கிறதா என பார்த்துள்ளது. அப்போது கரும்புகள் இல்லாததால் ஆவேசத்துடன் யானைகள் வேனை அடித்து நொறுக்கியது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக வானத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. உடல் நசுங்கி பலியான இருவர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

சரக்கு வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை ஹரிஷ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான மஞ்சுநாத் என்பவர் உடன் இருந்துள்ளார். அதே சமயம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென பழுதாகிய சரக்கு வேன்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. மலைப்பாதையில் ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை கிருஷ்ணா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திம்பம் மலைப் பாதையில் உள்ள 10-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது. இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காய்கறி வாங்கி வந்த மூதாட்டி…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தினசரி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-ஸ்கூட்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

தனியார் பேருந்தும் ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்காட்டுவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த பி.சந்தோஷ்(24), ஆர். சந்தோஷ்(24) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த பெண்…. கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கேர்மாளம் கிராமத்தில் விவசாயியான தனராஜ்(40)என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனராஜ் அதே பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமியின் மகள் துளசிமணி(31) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 15-ஆம் தேதி துளசிமணி வீட்டில் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் பொன்னுசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளுடன் தீக்குளித்த தாய்…. நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையில் தாய் மகளுடன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அண்டுகோடு ஈந்திகாலை பகுதியில் கிஷோர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகி(38) என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு சாய் கிருஷ்ணா(10) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனி அறைக்கு தூங்கு சென்ற சகியும், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அறிவுரை வழங்கிய வியாபாரி…. குத்தி கொலை செய்த உறவினர்…. நெல்லையில் பரபரப்பு…!!

வியாபாரி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி மேலத்தெருவில் பழைய இரும்பு வியாபாரியான முத்துகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் செல்வகுமார்(46) என்பவரும் உறவினர்கள் ஆவர். இதில் செல்வகுமார் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஹோட்டல் முன்பு செல்வகுமாரும், முத்துகிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முத்துகிருஷ்ணன் மனைவியுடன் சேர்ந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர்…. உடல் கருகி இறந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கி ஆசிரியர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருமங்கலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இறந்து கிடந்த புள்ளிமான்…. உரிமையாளர் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் செயல்…!!

புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் துர்க்கை அம்மன் கோவில் அருகே சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஆண் புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மான் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டது. நேற்று காலை புள்ளிமான் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரிதா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தூங்காமல் செல்போன் பயன்படுத்திய மகன்…. கண்டித்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பல்பட்டி கிராமத்தில் சின்னபையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரம் தூங்காமல் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த பிரகாஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்மொட்டரை இயக்க முயன்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்….. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம் எரிக்காடு பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ராஜ்குமார் விவசாய கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்த பயணி…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்தில் வந்த பயணி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் அருகே சென்ற போது பேருந்தின் டயர் பஞ்சரானதால் ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் இருக்கும் தனியார் ஹோட்டலுக்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து கேரளாவை சேர்ந்த ராபின்மேனன்(32) என்பவர் பேருந்திலிருந்து கீழே இறங்கி நின்ற போது திடீரென […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 ரூபாய் சில்லறையால் வந்த தகராறு…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மேட்டூர் நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கவியரசன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பூதப்பாடி பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு வாலிபர் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த வாலிபர் 10 ரூபாய் கொடுத்து அம்மாபேட்டைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட் தொகை 7 ரூபாய் என்பதால் 2 ரூபாயை கண்டக்டர் அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு, 1 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேன் மீது மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 4 பேர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் வேனில் கோயம்புத்தூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குதிரைகல்மேடு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பவானி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குருமாவில் கிடந்த பல்லி…. பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி,மயக்கம்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…!!

பல்லி விழுந்த பரோட்டாவை சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான செந்தில்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பதற்காக தனது மனைவி அமுதா, உறவினர்களான சண்முகம், சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் வாடகைக்கு கார் எடுத்து அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அனைவரும் காந்திஜி ரோட்டில் இருக்கும் தனியார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை….!!

வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வழியாக சொல்லும் வாகன ஓட்டிகள் யானை, மான் போன்ற விலங்குகளை புகைப்படம் எடுக்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சத்தமிடுவதால் கோபத்தில் யானைகள் அவர்களைத் தாக்க முற்படுவதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் மலை உச்சியில் நின்று வாலிபர்கள் செல்பி எடுப்பதுடன், நீரோடைகளில் இருக்கும் பாறை மீது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…. கடலூரில் பரபரப்பு…!!

விஷ வண்டுகள் கடித்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விஷ வண்டுகள் மாணவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடக்கவிருக்கும் திருமணம்…. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பசிக்கும் ஒரு இளம்பெண் மத்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக ஒரு வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து என்னை காதலித்த அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் எடுத்து வருவதாக கூறிய வாலிபர்…. விபச்சாரம் நடத்திய தம்பதியினர் கைது…. போலீஸ் அதிரடி…!!

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன், மனைவி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபர் தனது நண்பரை பார்ப்பதற்காக வேடப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மின்வாரிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் வாலிபரை வழிமறித்து தனது வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் வாலிபர் சரி என்று கூறி அந்த நபருடன் சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டி யானையின் காலில் சிக்கி போராடிய வன ஊழியர்…. வைரலாகும் வீடியோ…. கோவையில் பரபரப்பு…!!

வன ஊழியரை குட்டி யானை காலால் மிதித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தீத்திபாளையம் கிராமத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தது. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால் குட்டி யானை மட்டும் வழிதவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பிளிறியபடி அங்கும் இங்கும் ஓடியது. இதனை பார்த்த வனத்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு மாலா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மனோகரன் தனது மனைவியுடன் சிறுவாபுரி இருக்கும் முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே சென்றபோது கும்மிடிப்பூண்டியில் இருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட கல்லூரி பேருந்துகள்…. கோர விபத்தில் பலியான சிறுவன்…. கடலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எல்.என்.புரம் புதுநகர் பகுதியில் ரஜினிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சகோதரியின் இளைய மகன் கவிசர்மா(5) என்பவரை தனது வீட்டில் தங்க வைத்து பண்ருட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு சேர்ந்து படிக்க வைத்துள்ளார். நேற்று பள்ளி முடிந்ததும் ரஜினிகாந்த் கவிசர்மாவை அழைத்து கொண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கல் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மெனசி கிராமத்தில் கூலித் தொழிலாளியான விநாயகம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மோளையானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நண்பர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை….. விசாரணையில் தெரிந்த உண்மை…. தர்மபுரியில் பரபரப்பு…!!

தாய்-மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள செந்தில் நகர் அருகே இருக்கும் தண்டவாளத்தில் நேற்று மதியம் ரயில் மோதி 2 பெண்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. தேர் கவிழ்ந்து 2 பேர் பலி…. தர்மபுரியில் பரபரப்பு…!!

தேர் கவிழ்ந்து 2 பேர் பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி இந்த கோவில் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திருமணமானவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது வீதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே இருக்கும் புது அக்ரஹாரம் தெருவில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி உலா வந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் குரைத்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இந்நிலையில் கரடி எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு கரடி அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி-மகள் தற்கொலை…. மன உளைச்சலில் மெக்கானிக் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்டபள்ளியில் மெக்கானிக்கான பாஷா(43) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக பாஷாவின் மனைவியும், மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாஷாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. சென்னையில் கோர விபத்து…!!

ஆம்னி பேருந்து சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியில் ஜம்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் அஸ்வின்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இந்நிலையில் அஸ்வின் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரும்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து அஸ்வின் கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த ஆம்னி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நோயாளியை ஏற்ற சென்ற ஆம்புலன்ஸ்…. சாலையை கடக்க முயன்றவர் மீது மோதி விபத்து…. சென்னையில் பரபரப்பு…!!

சாலையை கடக்க முயன்றவர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரத்தில் இருந்து நோயாளியை ஏற்றுவதற்காக ஆம்புலன்ஸ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சிறை அருகே ஜி.என்.டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையை கடந்து சென்ற ஒருவர் மீது ஆம்புலன்ஸ் மோதி கவழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த பெண்….கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை கத்தியால் குத்திய விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டி கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல்(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் வலியில் அலறி சத்தம் போட்ட முத்துவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பகுதியில் நவாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிராஜி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிராஜி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த நவாஷ் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை […]

Categories

Tech |