பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வெல்லம்சாமியார் தெருவில் ஸ்ரீமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் இருக்கும் ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த ஸ்ரீமுருகன் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் […]
