Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மனைவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனை ஊழியர் படுகொலை…. கள்ளக்காதலியின் பரபரப்பு வாக்குமூலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மருத்துவமனை ஊழியரை கள்ளக்காதலி கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பெண் அவசர உதவி தொலைபேசி எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு போலீசாரை உடனடியாக அனுப்பி வையுங்கள். மருத்துவமனையில் பெரிய பிரச்சனை என கூறியுள்ளார். அந்த தகவலின் படி போலீஸ் ஏட்டு ஒருவர் அங்கு சென்று பார்த்தபோது ரத்தக்கரை படிந்த சேலையை கட்டிய ஒரு பெண் அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? காட்டு பகுதியில் கிடந்த யானையின் சடலம்…. வனத்துறையினரின் தகவல்…!!

சேற்றில் வழுக்கி விழுந்து யானை இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் காப்புக்காடு, குரும்பனூர் சரக பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் எண்ணமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் அருள்முருகன் ஆகியோர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற சிறுத்தை….. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே இருக்கும் சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஆனால் யாரையும் கண்டு கொள்ளாமல் சிறுத்தை நடந்து அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏரிக்குள் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. சேலத்தில் பரபரப்பு…!!

லாரி ஏரிக்குள் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் இருந்து ஒரு லாரி செங்கல்பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை சுப்பிரமணியன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தொழிலாளர்களான மணி(60), ஜானகி(40) ஆகியோரும் உடன் இருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் ஏரி அருகே இருக்கும் வளைவில் லாரி திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் திருடப்பட்ட பணம்…. வங்கி நிர்வாகத்தினரின் செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

நூதன முறையில் திருடப்பட்ட பணத்தை போலீசார் மீண்டும் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் செலுத்தினர். சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் ரோமி பைநாடன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்றால் செல்போனில் தொடர்பு கொள்ளவும் என அதில் ஒரு எண்ணும் இருந்தது. பின்னர் அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்தில் தி.மு.க பிரமுகர் பலி…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஜி.என் செட்டி தெருவில் வினோத்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி 9-வது வார்டு திமுக இளைஞரணி செயலாளராக இருக்கிறார். மேலும் வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஜஸ்வந்த் என்ற மகனும், 4 மாத குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வினோத்குமார் வேலை முடிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர ரோந்து பணி…. 2 வாலிபர்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி- திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் எலைட் டாஸ்மாக் கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சதீஷ்(20) மற்றும் சிபிசெல்வன்(18) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் இணைந்து விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த நவீன் என்பவரது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

கார் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ அழகியநல்லூர் கிராமத்தில் மருதுபாண்டியன்(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் தனது தாயார் முத்து(50), தம்பி அஜித்குமார்(26), தங்கை ஈஸ்வரி(22) ஆகியோருடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த கார் அழகியநல்லூர் கண்மாய் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுவனுக்கு நடந்த கொடுமை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டியில் கூலித் தொழிலாளியான மாரி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு மாரிசெல்வம் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிசெல்வத்தை கைது செய்தனர். இந்த விளக்கினை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்த தொழிலாளர்கள்…. விஷவாயு தாக்கி வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் இருக்கும் சிட்கோவில் உலோக பட்டைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் பலராமன்(52), கோவிந்தன்(46), ஹரி(34) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. நர்சிங் மாணவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் 8-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த தனேஷ்(20) என்பவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின்னர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மர் மீது அமர்ந்த மயில்…. மின்சாரம் தாக்கி பலியான சோகம்…. வனத்துறையினரின் செயல்….!!

டிரான்ஸ்பார்மர் மீது அமர்ந்ததால் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது ஒரு மயில் பறந்து வந்து அமர்ந்தது. அப்போது மின்சாரம் தாக்கி மயில் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயிலின் உடலை மீட்டு ஈரோடு கால்நடை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. பொதுமக்கள் அளித்த புகார்…. பாம்பு பிடி வீரரின் செயல்…!!

குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பை ஒருவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் ரயில்வே மேம்பாலம் அருகில் உப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரான ஹரி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹரி மண்ணுளி பாம்பை பிடித்தார். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு ஈரோடு ரோஜா நகரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் விளையாடிய சிறுமி…. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமல்லைவாயல் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(26) என்ற வாலிபர் அறிமுகமானார். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்….. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்-உசிலம்பட்டி பகுதியில் மருதம்மாள்(93) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக மூதாட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன்(56) செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து தாய் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இறந்த பழனியப்பன் நேற்று காலை திடீரென நெஞ்சு வலியால் இறந்து விட்டார். பின்னர் தாய் மகன் இருவருக்கும் அடுத்தடுத்து இறுதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிவால் ஏற்பட்ட விபரீதம்…. 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

பேக்கரி கடையில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை பேக்கரியில் இருந்த சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்படி தீ விபத்து ஏற்பட்டது…? புத்தகங்கள், சீருடைகள் எரிந்து நாசம்…. தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் பள்ளியில் இருந்த புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தும் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல் குடி அய்யனார் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் ஒரு அறையில் புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென அந்த அறையில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவர் மீது தீ வைத்த பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடும்ப தகராறில் கணவர் மீது தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை ஜீவா நகரில் லிங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அங்கயற்கண்ணி தூங்கிக் கொண்டிருந்த போது தன் மீது தீ வைத்ததாக லிங்கநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலை வழக்கு…. மாமனார்- மாமியார் கைது…. போலீஸ் அதிரடி…!!

இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் தியாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனுஸ்ரீக்கு கீர்த்தி ராஜா(31) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கீர்த்தி ராஜா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கை, கால்களை துண்டித்து வாலிபர் படுகொலை…. அதிர்ச்சிடைந்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதூர் மலைமேடு மயானத்தின் அருகே கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கூத்தம்பாக்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மது பழக்கத்தை கைவிட முடியல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் கூலித்தொழிலாளியான சக்திவேல்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சக்திவேல் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சக்திவேலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கணக்குபிள்ளையூர் பகுதியில் விவசாயியான ராமன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்து 50 அடி ஆழ கிணற்றில் பசு மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்த ராமன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தறிகெட்டு ஓடி கடைகள் மீது மோதிய கார்….. ஓட்டுநருக்கு தர்மஅடி கொடுத்த வியாபாரிகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தாறுமாறாக ஓடிய கார் சாலையோர கடைகள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். நேற்று மாலை எரிச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த 6 கடைகள் மீது பயங்கரமாக மோதியது. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தறிக்கெட்டு ஓடிய கார் ஓடியதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நளினி என்ற சுற்றுலா பயணியும், வேளாங்கண்ணி என்ற வியாபாரியும் படுகாயம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவரை பிரிந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏம்மா பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாகேஸ்வரி தனது மகன்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  நேற்று சாரல் மழையுடன், குளுமையான காற்று வீசியது. இந்த சீசனை அனுபவிக்க நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்தனர். இந்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் திரண்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ…. ஓட்டுநர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஆட்டோ பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அந்தோனியார் தெருவில் மகேந்திரன்(55) -இசக்கியம்மாள்(49) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மகேந்திரன், இசக்கியம்மாள், அவர்களது மகள் இந்துமதி(25) ஆகியோர் ஒரு ஆட்டோவில் காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலை வழியாக சென்றனர். இந்த ஆட்டோவை மலரகன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்….. துடிதுடித்து இறந்த ஓட்டுநர்…. குமரியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரோடு ரோலர் எந்திர ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பெருவிளை பகுதியில் ஹரி(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரோடு ரோலர் எந்திரத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமிதா(40) என்ற மனைவியும், சுஜன்(15) என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஹரி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சுங்கான்கடை குதிரைபாய்ந்தான் குளம் அருகே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் ரகோத்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகோத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தாய்…. ரத்த வெள்ளத்தில் கிடந்த கொத்தனார்…. காஞ்சியில் பரபரப்பு சம்பவம்…!!

கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலிமேடு பகுதியில் கொத்தனாரான விஜய்(23) என்பவர் தனது தாய் பாஞ்சாலியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் விஜய் செவிலிமேடு பெட்ரோல் நிலையம் எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மகன் தன்னை பார்க்க வராததால் பாஞ்சாலி அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிலைகளுக்கு அடியில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிற்பக்கலை கூடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ராஜாஜி சாலையில் தனியார் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. இங்கு சாலை ஓரத்தில் கற்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிலைகளுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சுமார் 3 அடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி….. சிதறி கிடக்கும் கிரானைட் கற்கள்….. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு பூவந்தி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மதுரை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் கிரானைட் கற்கள் சாலையில் கிடந்ததால் போக்குவரத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நகைக்காக விடுதி மேலாளர் கொலை…. சில மணி நேரத்தில் சிக்கிய குற்றவாளி…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!

விடுதி மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பலாவநத்தம் பகுதியில் தர்மராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் 15 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்க்க வந்துள்ளார். நேற்று காலை விடுதியில் இருக்கும் அறையில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் தர்மராஜ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி….. வலிப்பு வந்ததால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொட்டாயூர் பகுதியில் சிவானந்தம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் சிவானந்தம் நெடுங்கல் முனியப்பன் கோவில் அருகே இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தத்திற்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி சிவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு குறித்து அச்சம்….. மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மோகனசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முரளி கிருஷ்ணா, கீர்த்திவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை அசோக் நகரில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விக்னேஷ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த ஆட்டோ ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை…!!

ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்புவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ராஜூ(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜூ ஆட்டோவுடன் அழகியமண்டபத்தில் நின்று கொண்டிருந்தார். நேற்று காலை மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜூவின் ஆட்டோவிற்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது மர்மமான முறையில் ராஜூ இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் உடனடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று தேங்காப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உதச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆட்களை இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜின் என்பவர் திடீரென பேருந்து முன்பு வந்து நின்று தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்து மீது வீசியதால் முன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன்…. மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை பொட்டல்குழி பகுதியில் சகாய வால்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டஸ்கின் ஜோந்த்(6) மற்றும் 1 வயது மகன் இருந்துள்ளார். டஸ்கின் ஜோந்த் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளான். இதனை அடுத்து வீட்டிற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சமையல்காரர்…. செடியில் சிக்கியிருந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள படுக்கப்பத்து கீழ தெருவில் சித்திரைப் பாண்டி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரர் ஆவார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இசக்கி என்ற நண்பர் உள்ளார். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஜல்லி, மணல் ஏற்றி செல்லும் தொழில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சீதபால் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லாரிகளை பார்ப்பதற்காக சித்திரை பாண்டி, இசக்கி மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை அடிக்க சென்ற தந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் ஆலங்காடு புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான வேல்சாமி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேல்சாமி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபதி கோபத்தில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் குடிபோதையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அம்மி கல்லை போட்டு கொன்ற தொழிலாளி…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு…!!

பெண்ணின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் இறந்து விட்டதால் பழனியம்மாள் காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாளுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான மாது(37) என்பவருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியில் செந்தில்வேல்(31) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செந்தில்வேல் இரும்பாலை அருகே இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சென்றபோது செந்திலின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கிராமத்தில் இளங்கோவன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் இளங்கோவனின் மனைவி தனது மகளுடன் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளங்கோவன் தனது மனைவி மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-டிப்பர் லாரி மோதல்…. படுகாயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியூர்கல்மேடு பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பெருந்தை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குரால்நத்தம் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் துரைமுருகன், தனியார் பேருந்தின் ஓட்டுநர் மணிகண்டன், கண்டக்டர் செங்கோட்டையன், பயணிகள் செல்லம்மாள், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிதைந்த நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ்(34) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் சாம்ராஜின் சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாலுகா அலுவலகம் முன்பு…. தூக்கில் தொங்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீளப்பூடி விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான பெரியசாமி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது சாதி கொண்டாரெட்டி என்றும், தனக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியசாமி சங்க நிர்வாகிகளுடன் இணைந்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெரியசாமி கழுத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குழந்தையை கடத்தி சென்றுவிட்டார்” மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தையை தந்தை கடத்தி சென்றதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் பிரியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ரவி என்பவருடன் பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த குழந்தையை ரவி தூக்கி சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை ரவி கடத்தி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ரோகிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியான தினேஷ்குமார் என்பவர் அறிமுகமானார். அப்போது தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரோகிணி தினேஷ் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரியான சந்தோஷ்குமார் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் […]

Categories

Tech |