மனைவியை பிரிந்து தனியே இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் . நாசரேத்து மில்ரோடு சேர்ந்த பூ வியாபாரியான ஆறுமுகம் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து மனைவியர் இறந்து விட்ட காரணத்தினால் மூன்றாவது முறையாக கஸ்தூரி என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு கஸ்தூரியின் தாயார் உடல்நிலை பாதிக்கப்படவே கஸ்தூரி சென்னை சென்றுள்ளார். மனைவியை பிரிந்து தனியாக இருந்த ஆறுமுகம் மன வேதனையிலும் மன விரக்தியில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]
