கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எண்ணமங்கலம் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தனது ஊருக்கு வந்த பிரகாஷ் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் […]
