Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தகராறை தட்டி கேட்ட மாமனார்…. கட்டையால் அடித்து கொன்ற மருமகன்…. பரபரப்பு சம்பவம்…!!

மருமகன் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொன் விளைந்த களத்தூர் அம்பேத்கர் நகரில் விவசாயியான துலுக்கானம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்பூரணம்(56) என்ற மனைவி உள்ளார். இன்று தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான ஜெயந்திக்கு அதே பகுதியில் வசிக்கும் டார்ஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயந்திக்கும் டார்ஜனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த கார்…. காயமடைந்த 6 பேர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாணிக்கம்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன்(25), குமார் ராஜா(21) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் தனது மகன்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் வடவள்ளி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சகோதரிக்கு திதி கொடுக்க சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி தர்மபுரி எம்.ஜி.ஆர் நகரில் விவசாயியான சக்திவேல்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக்தி வேலியின் சகோதரி இறந்துவிட்டார். இந்நிலையில் உயிரிழந்த சகோதரிக்கு திதி கொடுப்பதற்காக சக்திவேல் தனது மகன் பாலமுருகன் உறவினரான துர்கா தேவி ஆகியோருடன் செரையாம்பாளையம் பவானி ஆற்றின் படித்துறைக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு திதி கொடுத்த பிறகு சக்திவேல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாதகமான தீர்ப்பு வந்தது” தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற அதிகாரி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வளையக்கார வீதியை சேர்ந்த செல்வராஜன்(76) என்பவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதனை அடுத்து செல்வராஜன் தான் கொண்டு வந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவுநீர் கலந்ததால் செத்து மிதக்கும் மீன்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கழிவு நீர் கலந்ததால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுள்ளெறும்பு நால்ரோடு காலனி அருகே கெங்கன்குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கெங்கன்குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே ஆலையிலிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற சிறுமி…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் தாலுக்கா பகுதியில் ஜெய கிருஷ்ணன்(60)என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி தோட்டத்திற்கு சென்ற போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கெட்டுப்போன வாசனை…. வைரலாகும் சம்பவம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை…..!!

உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சாலையில் ஆண்ட்ரூஸ் என்பவர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலமாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். இதை சாப்பிட்ட போது ஆண்ட்ரூஸுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஷவர்மாவை நுகர்ந்து பார்த்த போது அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மொத்தம் 80 ஆணி…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. எம்.எல்.ஏக்களின் செயல்….!!

மாவட்ட அளவிலான கபடி போட்டியை எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அமெச்சூர் கபடி கழகம், சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதன் தொடக்க விழாவுக்கு பெரிய தனக்காரர்கள் மற்றும் ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கியுள்ளனர். அதன்பின் காளியம்மன் அறக்கட்டளை, இளைஞர் அணியினர் மற்றும் விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்துள்ளனர். பிறகு ஒன்றிய குழு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் சாதனை…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. ஆசிரியர்கள் பாராட்டு….!!

அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 32 புள்ளிகள் பெற்று மாநில கபடி போட்டியில் சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மாநில கபடி போட்டி அமெச்சூர் கபடி கழகம் சார்பாக நடைபெற்றுள்ளது. இதில் வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் பல மாவட்டங்களில் இருந்து 25 அணிகள் பங்கேற்றுள்ளது. இவற்றில் வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் மற்றும் அப்துல் கலாம் அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல்…‌. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த மன்வீர் பீர் மற்றும் கிஷோர் பீர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீர் வரத்து அதிகரிப்பு…. பொதுமக்களுக்கு தடை…. சமூக ஆர்வலர்கள் பாராட்டு….!!

தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இதன் அருகாமையில் இவற்றின் தடுப்பனையும் அமைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆழியாறு தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சூழல் நிறைந்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடைகளை மீறி பலர் அணையில் குளிப்பதால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் குடிசை வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் பகுதியில் இருந்து ஒரு கார் ராசிபுரம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிஷோர் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சக்தி நகர் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீரன் என்பவரது குடிசை வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புடன் வந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை…. மருத்துவமனையில் பரபரப்பு…!!

தொழிலாளியின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு பாம்பை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏளூர் ஓலப்பாளையம் பகுதியில் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனி சோளத்தட்டை வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சோளத்தட்டில் இருந்து வந்த கட்டு விரியன் பாம்பு பழனியின் காலில் கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பழனி பாம்பை அடித்து கொன்று விட்டார். இதனை அடுத்து உறவினர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது கல் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மட்டாரப்பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான மாதையன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேல்பட்டியில் இருக்கும் கல் குவாரியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாதையன் மீது கல் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

துணி துவைப்பதற்காக சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேபள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாவண்யா மலைச்சந்து பகுதியில் இருக்கும் கரடிமலை ஏரிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாவண்யா தண்ணீரில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லாவண்யாவை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவரை மீட்க […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மினி லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தோட்டகிரி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் ஓசூர் ஜூஜூவாடி அருகே சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி ஸ்ரீகாந்த் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆடித்திருவிழா…. அலைமோதிய பக்தர்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அலைமோதியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன் சாவடியில் பழமையான ஊத்துக்கட்டு எல்லையம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் ஆடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடித்திருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். அதன்பின் விழாவில் ஒன்பதாவது நாள் அன்று அம்மனுக்கு 10 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கம் கடத்தல்…. சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரிகள் விசாரணை….!!

விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு 2.30 கோடி ரூபாய் ஆகும். இதனை தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிக்கப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாரும் செல்லக்கூடாது…. தொடர் கனமழை…. அதிகாரிகள் எச்சரிக்கை….!!

தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதில் வைகை அணை நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்வதால் பாசனத்திற்கான தண்ணீர் நிரப்பப்பட்டதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேவையற்றதை நீக்க வேண்டும்” வாகன நெரிசல்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சாலையோரம் தேவையற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலையோர பகுதிகளில் அங்கங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகளில் நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றது. இதில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 50 லட்சம் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் கல்லூரி மற்றும் பள்ளிகள் பேருந்துகள், தனியார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறந்த சேவை ஆற்றுவார்” பயிற்சிகள் நிறைவு…. சிறப்பாக நடைபெற்ற விழா….!!

பயிற்சி முடித்து சென்ற ராணுவ அதிகாரிகளுக்கு வழியனுப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்படுகின்ற இளம் ராணுவ அதிகாரிகளுக்கும் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வருடம் தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 41 பெண்கள், 125 ஆண்கள் என மொத்தமாக 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. உதவி ஆணையர் தகவல்….!!

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமென உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 18 வகையான தொழிலாளர்கள் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல வகையான கட்டுமானம், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் 18 வயது முதல் 60 வயது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 20 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் ஒரு இறைச்சி கடை அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 15 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். இதனை தொடர்ந்து மளிகை கடையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை கவனிக்க வந்த தந்தை…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். தற்போது சசிகலா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சசிகலாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சசிகலாவை கவனிப்பதற்காக அவரது தந்தை சண்முகம் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த போது…. கடப்பாக்கல் விழுந்து சிறுவன் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடப்பாக்கல் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இளவரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சுபத்ரா(9) என்ற மகளும், சுசிவின்ராஜ்(7), சுபிராஜ்(3) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுபத்ரா தனது தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் சுசிவின் ராஜ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற மாணவர்கள்…. சாலையில் கவிழ்ந்த கார்…. நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஊட்டி- தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர் தப்பினர். ஆனால் கார் மிகவும் சேதமடைந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. வீட்டிற்குள் முடங்கிய கிராம மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னியட்டி, உயிலட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் குண்டு வைத்து 2 கரடிகளை பிடித்தனர். ஆனால் மற்றொரு கரடி தப்பி ஓடி சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சாலையில் கரடி உலா வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய கார்….. படுகாயமடைந்த 2 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கண்ணகி சாலை பகுதியில் முகமது முதின்(32) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முகமது காரில் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் குமார்(59), அவருடன் இருந்த பாபு(35) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் தொங்கும் வயர்கள்…. பசுமாடு உயிரிழப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் கோல்டன் காலனி 4-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இங்கு இருக்கும் மின்சார பெட்டியில் ஆபத்தான முறையில் வயர்கள் தொங்கியபடி இருக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை…. கணவனின் கொடூர செயல்…. போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை….!!

வரதட்சனை கேட்டு தாய் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், யாசித் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவப்பிரியாவிடம் அவரின் கணவர் மற்றும் மாமனார் ஆகிய 2 பேரும் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவப்பிரியா மற்றும் குழந்தை யாசிக் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீடு வீடாக சென்ற கும்பல்…. இளைஞர்களின் செயல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

மதம் மாற கூறிய பொதுமக்களை வற்புறுத்திய கும்பலை இளைஞர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேரி ஊராட்சியில் இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பல் சின்னசேரி கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து கடவுளை சென்றடையும் வழி என்பது குறித்து புத்தகத்தையும், மதமாற்றம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மதமாற்றம் செய்ய வந்த கும்பலை மடக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பழுதடைந்த தேவாலயங்கள்…. செய்து குறிப்பில் வெளியீடு…. கலெக்டரின் செயல்….!!

பழுதடைந்து இருக்கும் தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் நிதி உதவி பெறுவதற்கு தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். அதன்பின் இவற்றிக்கு எந்த ஒரு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி பெற கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏராளமான பொதுமக்கள்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகள் தகவல்….!!

மருத்துவ முகாமில் அதிக பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பாக 18-வது வார்டு சத்துவாச்சாரி முருகன் கோவில் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சத்துவாச்சாரி நகர்ப்புற சுகாதார அலுவலக கண்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் இதயம், காது, கண், தோல் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் முகாமில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டெய்னர் லாரி உடைப்பு…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கதவை உடைத்து 96 டயர்களை திருடிய ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தில் டிரான்ஸ்போர்ட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் இருந்து 67 கார் டயர்களை ஏற்றுக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி போளூர் அருகாமையில் இருக்கும் பாக்குமார் பேட்டை இருக்கும் ஒரு ஹோட்டலில் ஓட்டுநர் சாப்பிட்டு விட்டு லாரியில் படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் எழுந்து பார்த்த போது லாரியின் பின்புறம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மண்ணில் இருந்து வெளிவந்த நடுகல்…. ஆய்வில் தெரிந்த உண்மை…. ஆய்வாளர் தகவல்….!!

மண்ணில் கிடைத்த நடு கல்லை தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு ஆய்வு செய்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி சாலையோரம் கடந்த வருடம் ஜூன் மாதம் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் அறிந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லை சுத்தம் செய்து ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பான விவரங்களை முடியரசு வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த நடுக்கல் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வகையான அடுக்கு நிலை சதிக்கல் மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இதை செய்யுங்கள்” மண்ணின் வளம் பாதுகாக்க வேண்டும்…. தொழில்நுட்ப வல்லுநர் தகவல்….!!

மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் சத்துக்களை கரைத்து பயிருக்கு பயன்படும் விதமாக மாற்றுவதிலும் நுண்ணுயிர்கள் உதவி செய்து வருகிறது. இது தொடர்பான ரசாயன பயன்பாட்டின் காரணமாக மண்ணில் உயிருக்கும் நன்மை செய்யும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறதால் நுண்ணுயிர்களின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

விவசாயிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளின் தர பராமரிப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் சுகாதார முறைகளும், தரமானதாகவும் நுகர்வோருக்கு கிடைப்பதற்காக  அதற்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமிற்கு வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றுள்ளார். பிறகு உழவர் சந்தை வேளாண்மை நிர்வாக அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து வசதி வேண்டும்…. பொதுமக்கள் சிரமம்…. கலெக்டருக்கு மனு….!!

மாவட்ட கலெக்டரிடம் பேருந்து வசதி கேட்டு கோவிந்தசாமி எம்.எல்.ஏ மனு கொடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தசாமி கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை கிராமத்தில் 600 குடும்பங்களும், பால் சிலம்பு கிராமத்தில் 170 குடும்பங்களும் என மொத்தமாக 770 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 16 கோடி ரூபாய் செலவில் சாலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் வரவில்லை…. பொதுமக்கள் சாலை மறியல்…. திருச்சியில் பரபரப்பு….!!

பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக முசிறியில் இருந்து புலிவலம் மார்க்கமாக செல்லும் பேருந்து சரியான நேரத்தில் வராதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்து சரியான நேரத்தில் வராத காரணத்தினால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குறைந்து வருகிறது…. 101 நபர்கள் கைது…. போலீஸ் கமிஷனர் தகவல்….!!

குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் இதுவரை 101 பேர் மீது குண்டம் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 80 பேர் மீதும், ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகள் விற்றதாக 11 பேர் மீதும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் மீதும், பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 1.34 கோடி ரூபாய்…. பல்வேறு மாற்றங்கள்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!

1.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் மற்றும் வைரிசெட்டிப்பாளையம் இடையே இருக்கும் ஐம்பேரியில் பராமரிப்பு பணிகள் 1.34 கோட ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஐம்பேரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐம்பேரி கிழக்குப் பகுதி கரைகளில் கான்கிரீட்பிளாக்குகள்  பதித்தல், 7 நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல், 70 கஜம் தடுப்பணையில் பரபரப்பு பணிகள் மற்றும் 2.1 கிலோ மீட்டர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“யாரும் கவலைப்பட வேண்டாம்” வாய்க்காலில் உடைப்பு…. கலெக்டரின் தகவல்….!!

வாய்க்காலில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் புது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்ய நீர் வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினை தொடர்ந்து 5 மீட்டர் நீளத்துக்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை கலெக்டர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு உடைந்த கரை உடனடியாக சரி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமடைந்த கடைக்காரர்…. வசமாக சிக்கிய கும்பல்…. திருச்சியில் பரபரப்பு….!!

கள்ள நோட்டு தயாரித்த கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டி கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு நபர் 500 ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பது அறிந்து கொண்டு அந்த நபரிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் ஏற்பட்ட கடைக்காரர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பேசிய வியாபாரி…. தம்பதியினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஆபாசமாக பேசியதை தட்டி கேட்டதால் தம்பதியினரை சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் கே.கே நகர் 10-வது தெருவில் விஜயகுமார்(38)-சாந்தி(32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மீன் வியாபாரியான முனியசாமி என்பவரிடம் நல்ல மீன் கிடைத்தால் போன் செய்யுங்கள் என கூறி சாந்தி தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனை அடுத்து முனியசாமி சாந்தியை செல்போன் மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை ஆதியப்பன் நாயக்கர் தெருவில் ரவி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரவி அப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிய சிறை காவலர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சிறை காவலர் குடியிருப்பில் பாலு(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத கைக்குழந்தை இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பாலு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி வீட்டு மொட்டை மாடியில் நின்று அங்கும் இங்கும் நடந்தபடி பாலு செல்போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிணற்றை சுத்தம் செய்த 2 பேர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகரில் சரவணன்(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருக்கும் 7 அடி ஆழடைய உறை கிணற்றை காளிதாஸ்(55) என்பவருடன் இணைந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி காளிதாஸ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன் காளிதாஸை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவர் வசிக்கும் மாடி வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்த நிலையில் இருந்துள்ளது. நேற்று முன்தினம் லோகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் பூச்சி பெயர்ந்து லோகநாதனின் 10 வயதுடைய மகன் நேதாஜி மீது விழுந்தது. இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடு புகுந்த மர்ம கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

திமுக நிர்வாகிய தாக்கிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மெயின் தெருவில் ரத்தின சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரத்ன சபாபதி வீடு புகுந்த மர்ம கும்பல் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியுள்ளனர். அதன்பின் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த ரத்தினசபாபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளியில் முகாம்…. மக்கள் பங்கேற்பு…. யூனியன் தலைவரின் செயல்….!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வருமுன் காப்போம் திட்டம் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் யூனியன் தலைவர் சின்னையா தலைமையில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு வரவேற்புரை ஆற்றியுள்ளார். இதனை அடுத்து வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் […]

Categories

Tech |