Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு முடிவு குறித்த அச்சம்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கொளுத்தினிபட்டியில் சேகர்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரீத்தி(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் பிரீத்தி தோல்வி அடைந்தார். இந்நிலையில் வேங்காம்பட்டியில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி பிரீத்தி நீட் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த மாதம் பிரீத்தி நீட் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“தேர்வு சரியாக எழுதவில்லை” பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை… கதறும் பெற்றோர்….!!

10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கீழ்குப்பிரெட்டிபட்டியில் முத்துக்குமார்- பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமி(15) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த திருப்புதல் தேர்வை லட்சுமி சரிவர எழுதவில்லை. இதனால் வீட்டிற்கு வந்த லட்சுமி தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதாதது குறித்து கூறி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கரூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதி சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் அம்மாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்மாசி தனது குடும்பத்தினருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து தென்னிலை அருகே இருக்கும் பேக்கரியில் டீ குடிப்பதற்காக பேருந்தை  நிறுத்தியுள்ளனர். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக ரங்கம்மாள் கரூர்- கோவை சாலையை கடந்து சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி பகுதியில் சிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிமுத்து(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இசக்கிமுத்துவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிமுத்துவின் உடலை மீட்டு அரசு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…!!

கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் மேலும் அணையில் இருந்து அருவி போல ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கொடிவேரி அணையில் தண்ணீர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் தோட்டத்தை பராமரிக்கும் பணியை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முருகேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் அளவுக்கு அதிகமான மதுவை குடித்துவிட்டு அறையில் படுத்து தூங்கியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்….. கூண்டில் சிக்கிய குரங்குகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை செம்மண் மேடு பகுதியில் இருக்கும் ஏராளமான குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் துணிகளை எடுத்து செல்கிறது. நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் 2 கூண்டுகளை வைத்தனர். அந்த கூண்டுக்குள் இருந்த உணவுகளை பார்த்து ஓடிவந்த குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. நேற்று மாலை வரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளில் பற்றி எரிந்த தீ…. ரூ. 7 1/4 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதால் 7 1/4 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் எரிந்து நாசமானது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூரில் மொட்டையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னட்டு(52), நல்லதம்பி(42) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று சின்னட்டுவின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ நல்லதம்பியின் வீட்டு கூரை மீதும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன்…. 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விஜயமாநகரம் புது ஆதண்டார் கொல்லை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதுடைய மலர்விழி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மலர்விழி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் விழுந்த பசுமாடை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பூசாரிப்பட்டியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 6 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாடு தடுப்பு சுவர் இல்லாத 70 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை அடுத்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் கருவூலத்தில் மாற்றுத்திறனாளியான சோழன்(45) என்பவர் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சோழன் குளித்துவிட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதனை அடுத்து ராஜன் வாய்க்கால் கதவணை மதகு அருகே சோழனின் மோட்டார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம்…. போலீஸ் பாதுகாப்புடன் மீட்ட அதிகாரிகள்…!!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். மேலும் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாயை கடித்து கொன்ற சிறுத்தை…. மீண்டும் தொடரும் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்…!!

சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கண்டியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை மர்ம விலங்கு கடந்த மாதம் கடித்து கொன்றது. இதனை எடுத்து வனத்துறையினர் அங்கு கேமராக்களை பொருத்திக் கண்காணித்ததில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று அதே தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை மற்றொரு நோயை கடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று பார்த்து சிறுத்தையின் கால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறிய வாகனங்கள்…. பூட்டு போட்ட போலீசார்….. அதிரடி நடவடிக்கை…!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பர்ராண்டி தீப சுஜிதா விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு பூட்டு போடும் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீசார் காந்தி சிலை, உடுமலை ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது போக்குவரத்து விதிமுறையை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. பெரம்பலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர் பகுதியில் ராகுல்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுச்சேரி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் ராகுலின் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு மதியழகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதியழகி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்…. நெல்லையில் பயங்கர சம்பவம்…!!

வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிராஜா(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவியும், மூன்று மாத கைக்குழந்தையும் இருக்கின்றனர். நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருடன் பேச்சிராஜா மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- மதுரை பைபாஸ் சாலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 நாட்கள் தடை நீடித்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளை வேடிக்கை பார்த்து சென்றனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மேல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அந்த அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை விட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!

ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் காய்கறி வியாபாரியான வீரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோட்டைசாமி(17) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீரவேல் தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாறை இடுக்குகளில் கோட்டை சாமியின் கால்கள் சிக்கியது. இதனால் தண்ணீரில் மூழ்கிய அவரை குடும்பத்தினர் மீட்க முயற்சி செய்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“திருமணம் ஆகாத விரக்தி” தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்…. பரபரப்பு சம்பவம்…!!

சிறப்பு காவல் படை போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பாட்டாலியன் 12-வது சிறப்பு காவல் படையில் தமிழ்ச்செல்வன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை மணிமுத்தாறு பாட்டாலியன் குடியிருப்பில் இருந்த தமிழ்ச்செல்வன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வேலைக்கு சென்ற அரசு ஊழியர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜாமணி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குடும்பம் நடத்த வராத மனைவி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வயலாமூர் கிராமத்தில் விவசாயியான வேலு(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த புஷ்பா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் நடத்த வருமாறு வேலு புஷ்பாவை அழைத்துள்ளார். அதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த வேலு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாடு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

பசுவையும் இரண்டு கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி கிராமத்தில் பாப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாப்பா வளர்த்து வந்த மாடு நேற்று முன்தினம் இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இந்த செய்தி கிராம மக்களிடையே வேகமாக பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் இரண்டு கன்று குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குற்றத்தில் அனைவருக்கும் சம பங்குள்ளது” பெண் மருத்துவர் தாக்கல் செய்த மனு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா கடந்த 2013ஆம் ஆண்டு இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நள்ளிரவு மூன்று மணி அளவில் அன்பு சூர்யா மெரினா கடற்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு மீன் வியாபாரிகள் மற்றும் ஒரு தலைமை காவலர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. நடைபயிற்சியில் ஈடுபட்ட நண்பர்கள் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!

தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜித்குமார்(39), வீரவேல்(45), ஜெகதீசன்(38) ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இதில் அங்கிநாயனப்பள்ளி அருகே ஜெகதீசன் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு செல்லும் மற்ற நண்பர்கள் தினமும் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று மாலை நண்பர்கள் நான்கு பேரும் அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரியில் இறந்து கிடந்த ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் லாரி ஓட்டுனரான பாண்டி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பாண்டி வேடசந்தூரில் இருந்து நோட்டு மற்றும் புத்தகங்களை ஏற்றி கொண்டு லாரியில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை கடைவீதி அருகே சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பாண்டி அப்படியே அமர்ந்துள்ளார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசி இந்திரா நகரில் பாப்பா நாயக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கோராகுத்தி பிரிவு சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது கேசவன் என்பவர் ஒட்டி வந்த கார் முதியவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் புது கிராமம் பகுதியில் கொத்தனாரான பிரவீன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 வயது குழந்தை பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலியக்காவிளை பகுதியில் மீன் வியாபாரியான யகோவா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி(26) என்றால் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யகோவா தனது மனைவி மற்றும் மகளுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல்

75-ஆவது சுதந்திர தினம்…. சிறப்பாக நடைபெற்ற கண்காட்சி…. பேராசிரியரின் செயல்….!!

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் கண்காட்சி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையிலான கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி 75 என அணிவகுப்பில் நின்றுள்ளனர். அதன்பின் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக இந்தியாவின் அறியப்படாத சுதந்திரப் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய சுற்றுலா வேன்…. கோர விபத்தில் 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ராஜாஜி தெருவில் சவுந்தர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர் அதே பகுதியில் வசிக்கும் 20 பேருடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு நேற்று இரவு வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இந்த வேனை பிரபு(37) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- மதுரை நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயிலில் பயணித்த பெண்…. நூதன முறையில் திருடிய வாலிபர்….. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் செல்போனை திருடி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி(21) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கரி நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகள் ரயிலில் செல்வது வழக்கம். நேற்று ரயிலில் சிவசங்கரி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் அருகில் ஒரு வாலிபர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(16) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி நடுவலூர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற சரண்யா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சரண்யாவின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு அந்த கண்ணன் தனது மனைவி வீட்டில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மேலமையிலாடி பகுதியில் ஓட்டுநரான மனோகர்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மனோகரை அவரது மனைவி செந்தமிழ் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தமிழ் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோகர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கு நாள்…. ஆற்றில் தீபம்…. அலைமோதிய பொதுமக்கள்….!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாக நதியில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காட்டுக்காநல்லூர் வழியாக நாக நதி செல்கிறது. இதில் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஆடிப்பெருக்கு நாள் அன்று அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் நதிகரைக்குச் சென்று அந்த நதியை வணங்கி காலத்திற்கும் வற்றாத ஜீவநதியாக பிற்கால சந்ததிகளுக்கும் பயனளிக்க வேண்டும் என ஒவ்வொரு வருடமும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய்மார்களுக்கு விழிப்புணர்வு…. செவிலியர்களின் பேரணி…. மருத்துவர்களின் செயல்….!!

உலகத் தாய்ப்பால் வாரத் தொடக்க விழா குழந்தைகள் நல மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது, இதுவரை உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி 3-ல் 2 குழந்தைகளுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. நீர்வரத்து அதிகரிப்பு…. பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு….!!

தொடர் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பதை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற நீராதாரங்களை ஆதாரமாக வைத்து அமராவதி அணை கட்டப்பட்டிருக்கிறது. இதில் கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநில வனப்பகுதியில் உற்பத்தி ஆகின்ற தேனாறு உள்பட 4 ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அழித்து வருகின்றது. இதனை ஆதாரமாக வைத்து கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே தொடர்பு கொள்ள வேண்டும்…. விழிப்புணர்வு நிகழ்ச்சி…. போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை….!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி கை காட்டிபுதூர் அம்பேத்கர் காலனியில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

161 நபர்கள் கைது…. சூப்பிரண்டு பரிந்துரை…. கலெக்டர் உத்தரவு….!!

161 நபர்களை குண்டத்தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஜோதிபாசு நகரில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னதுரை என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னதுரையை வழிப்பறி கொள்ளை வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் லிவிங்ஸ்டன் சாமுவேல் என்பவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் இரண்டு பேரையும் குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலாஜி சரவணன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு நடைப்பயணம்…. ஆன்லைன் மூலம் தேசிய கொடி விற்பனை…. கண்காணிப்பாளர் தகவல்….!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தபால் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பாளர் எம். பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வேன்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பிள்ளையார் கோவில் தெருவில் கோதண்டம்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான டெம்போ வேன் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் வீட்டிற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை திடீரென வேன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோதண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட சிறுமி…. நிர்வாணமாக நின்ற வாலிபரால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் சிறுமியின் குடும்பத்தினர் வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் என்பவர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை அடுத்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிறுமியின் ஆடைகளை அகற்றி பாலன் அவரை பாலியல் பலாத்காரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவரை பின் தொடர்ந்து வந்த மனைவி…. தோட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எழுமலை தெற்கு தெருவில் கோட்டை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான முருகன்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 2 1/2 வயதுடைய பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் தனது மனைவியை மாமியார் வீட்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொண்ணு(24) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கார்த்திகேயன் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த மனைவி…. தூக்க முயன்ற கணவரும் பலி…. பெரும் சோகம்….!!

மின்சாரம் தாக்கி தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோவிந்தசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கந்தம்மாள்(58) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கோவிந்தசாமி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மின்விளக்கு எரியாததால் வீட்டின் கூரை மீது ஏறி மின்சார வயரை கோவிந்தம்மாள் அசைத்து பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்து சேதமான வீடு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கனமழை பெய்ததால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் கோத்தகிரி அருகே இருக்கும் குண்டூர் காலனி கிராமத்தில் கனமழை பெய்தது. இதனால் கமலேஷ்வரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம், கிராம உதவியாளர்கள் அறிவாகரன், மூர்த்தி ஆகியோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் காட்டுபன்றிகள்…. அச்சத்துடன் நடந்து செல்லும் மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் கூடலூர் நகரில் இருக்கும் சாலைகளில் காட்டு பன்றிகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காட்டு பன்றிகள் மற்றும் கால்நடைகள் நகர் பகுதிக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவரை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

12-ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவன் உறவினர் ஒருவருடன் சினிமா பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து வீடு திரும்பும் போது மர்ம நபர்கள் சிறுவனை காரில் கடத்தி சென்று அவரது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 1 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடனால் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் ஒத்தவாடை தெருவில் பெயிண்டரான சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் வருமானம் குறைவாக இருந்ததால் சந்திரசேகர் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் குடும்ப செலவிற்காக சந்திராசேகர் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர் […]

Categories

Tech |