Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய போலி மருத்துவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவி செட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தில் நரசிம்மன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நரசிம்மன் தான் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளராக வேலை பார்த்து வருவதாக கூறி வீட்டில் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வேலூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ரகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பவானி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து பவானி தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு கண்காட்சி…. சிறப்பாக நடைபெற்ற போட்டி…. உறுதிமொழி ஏற்பு….!!

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் தரப்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்று தலைப்பில் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 24 சுவரொட்டிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தண்ணீரை சுட வைத்த மூதாட்டி…. உடல் கருகி இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை…!!

சேலையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.குமார் லிங்காபுரத்தில் லட்சுமி அம்மாள்(95) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் இருந்த விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்ததால் மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்டோவில் வந்த பெண்கள்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் முத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் வந்து எங்கே போக வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டியை ஆட்டோவில் ஏறுங்கள் எனக்கூறி தன்யா நகர் ஆர்ச் அருகே இறக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏசி பொருத்தம் பணி…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் புதிய திருமணம் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு ஏ.சி பொருத்தம் பணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சாருக் மொய்தீன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாமல் சாருக் மொய்தீன் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை…. வைரலாகும் வீடியோ காட்சி…. சென்னையில் பரபரப்பு….!!

மின்சார ரயிலில் பள்ளி மாணவி தொங்கியபடி நடைமேடையில் காலை உரசி ஆபத்தான பயணம் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்றுள்ளது. இந்நிலையில் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டதும் அதில் ஏறிய பள்ளி மாணவி ஒருவர் மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் ஓடும் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ஒரு காலை நடைமேடையில் உரசியபடி ஆபத்தான பயணம் செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே வாரத்தில் 1466 கிலோ…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. உரிமையாளர்களுக்கு அபராதம்….!!

மாநகராட்சி நடவடிக்கையால் ஒரே வாரத்தில் 1466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 1௦- தேதி முதல் 16-ஆம் தேதி வரை 813 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2,631 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,446 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9,85,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மெரினா பென்செட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாகனம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

மொபட்டை திருடி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை சமஸ்பிரான் தெருவில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னசெட்டி தெருவில் கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ஆம் தேதி நாராயணன் கடைக்கு அருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் வெளியூருக்கு சென்ற நாராயணன் 2 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனை அடுத்து மொபட்டை எடுப்பதற்காக கடைக்கு சென்றபோது வாகனம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கம்பளி ஊரில் இருக்கும் வயலில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை வளர்த்து வருகின்றனர். இதனை பார்க்க கேரள மாநிலத்தில் இருந்து வாலிபர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். நேற்று மாலை திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்(52), அவரது மனைவி மினி(52), அதே பகுதியில் வசிக்கும் தீபு(50), பிஜூ(52) பிரசாந்த்(59) ஆகியோர் காரில் வந்து சூரியகாந்தி பூக்களை பார்த்து புகைப்படம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எனது மனைவியிடம் பேசக்கூடாது” வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் தினேஷ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவரும் ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்தியசீலன் தினேஷின் வீட்டிற்கு சென்று உங்களது மனைவியிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு எனது மனைவியிடம் நீ பேசக்கூடாது என தினேஷ் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சத்தியசீலன் தான் மறைத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“144 தடை உத்தரவு அமல்” தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் நாளை ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாவீரன் புலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வர். இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குடிப்பதற்காக குடத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த வெள்ளைசாமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். பின்னர் வெள்ளைச்சாமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போட்டியில் மாணவிகள் வெற்றி…. சிறப்பாக நடைபெற்ற பாராட்டு விழா…. வாழ்த்துக்கள் தெரிவித்த ஆசிரியர்கள்….!!

மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்ரா ஹவுதியா கல்லூரி சார்பாக நடந்த மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் முதலாமாண்டு தமிழ் இலக்கிய துறையைச் சேர்ந்த மாணவி மாயா முதலிடத்தையும், மூன்றாம் ஆண்டு வணிகம் மேலாண்மையியல் துறையைச் சேர்ந்த மாணவி சாருமதி நாலாம் இடத்தையும் மற்றும் இரண்டாம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அலைமோதிய கூட்டம்…. விரைவில் பயிற்சி…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்திற்கு தன்னார்வலர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை சார்பாக ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான முகாம் பாரத் நிகேதன் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் 12 நாட்களும் முகாமில் தங்கி பயிற்சி பெற வேண்டும். இதனை அடுத்து பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3 புதிய வழித்தடம்…. சிறப்பாக நடைபெற்ற தொடக்க விழா…. எம்.எல்.ஏ-வின் செயல்….!!

3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோதி எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பணிமனையில் இருந்து 3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இதற்கு நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கியுள்ளார். பிறகு நகரமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இங்க தான் கரைக்கணும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. கலெக்டர் தகவல்….!!

நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நிர்வாகம் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டுமென கலெக்டர் குமரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. இதில் நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ்-லாரி மோதல்…. அதிர்ச்சியில் போன உயிர்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி அதிர்ச்சியில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நோய் குணமடையாததால் வீட்டிற்கு திரும்ப செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சந்திரசேகரை அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்சில் ஆக்சிஜன் உதவியுடன் சென்று கொண்டிருக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டுக்கு செல்லவிருந்த வாலிபர்…. கடப்பாரையால் தாக்கி படுகொலை….. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

கடப்பாரையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அச்சன்குளம் ஓடை தெருவில் விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் ராஜா(24), சுரேஷ் ராஜா(22) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சுரேஷ் ராஜா மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிலருடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் சுரேஷ் ராஜா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. படுகாயங்களுடன் கிடந்த பூசாரி…. போலீஸ் விசாரணை…!!

கோவில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பேராளம்மன் அம்மன் கோவில் தெருவில் கருப்பண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேராளகுந்தாளம்மன் கோவில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருப்பண்ணன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த கருப்பண்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. டெம்போ சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. குமரியில் பரபரப்பு…!!

டெம்போ சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு மீனச்சொல் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தீபக் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒற்றாமரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் தீபக் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் அதிரடி…!!

கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சந்தை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாபான் அதீஸ்(23) என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. படுகாயமடைந்த 2 பேர்…. குமரியில் கோர விபத்து…!!

பேருந்து மீது மோட்டார் சேர்க்கும் போது விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வினுக்கானந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பாலூர் சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மோசஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோசஸ்(25) மற்றும் அவருடன் வந்த ஜஸ்டின்(19) ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறு” கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜுக்கும், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே நேற்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விஷம் குடித்த பெண் உயிரிழப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எழில் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி(35) கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்துள்ளார். அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீபலட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மெக்கானிக்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பட்டி பகுதியில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இடையபட்டியில் நடந்த கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் சுப்ரமணி மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இடையப்பட்டி தண்ணீர் தொட்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணுக்குள் புதையும் அபாயம்…. வீடுகளில் கடும் விரிசல்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடுக்கூடலூர் பகுதியில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதேபோல் சில வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இருக்கிறது. இதனால் வீடுகளில் தங்க முடியாமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய வேன்…. இடிபாட்டில் சிக்கி படுகாயமடைந்த ஓட்டுநர்…. மதுரையில் பரபரப்பு….!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து நெல் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருமங்கலம்- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் பிரிவு இடத்தின் அருகே இருக்கும் பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தது. அதே சமயம் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை பொன்ராஜ்(25) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு…. மேம்பாலத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் தெருவில் கூலி தொழிலாளியான ரவீந்திரன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரவீந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ரவீந்திரன் தனது மனைவி செல்வராணியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என ரவீந்திரன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரவீந்திரன் விருதுநகர்- […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுதந்திர தின விழாவிற்கு சென்ற மாணவர்கள்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. விருதுநகரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி விளாம்பட்டி சாலையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மேலாமத்தூர் பஞ்சாயத்தில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தினேஷ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது உப்போடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதற்காக சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

தண்ணீரில் மூழ்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான அந்தோணி(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்கள் 2 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமட்டிபதி வழியாக செல்லும் ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது பெரிய மீன் தூண்டிலில் சிக்கியது. இதனால் மீனை பிடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கிய அந்தோணி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு குளிர்ந்த காற்று வீசி குளுகுளுவென வானிலை நிலவுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாலாமடை பகுதியில் நடராஜன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மணப்படை வீடு அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு அருகில் நடராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்த நடராஜன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தலைக்கவசம் விற்பனை செய்த வாலிபர்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. சேலத்தில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள குப்பூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணா(21) என்பவர் சாலையோரம் கடை அமைத்து தலைக்கவசம் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல ரமணா தலைக்கவசம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரமணா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

1008 திருவிளக்கு பூஜை…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

கோவிலில் நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆசிரமம் கிராமத்தில் ஏழு முக காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது மோதிய ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வீட்டின் மீது மோதி விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சிங்கம்புணரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸை பழனி முருகன்(28) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் செவிலியரானன கவிதா என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் எஸ்.வி மங்கலம் கிழக்கிபட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதி ஆம்புலன்ஸ் நின்றது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பாளையம் பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த சுப்பிரமணி(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனது மருமகளிடம் ஏன் பேசுகிறாய்….? மாமனாரை கத்தியால் குத்திய தபால்காரர்…. போலீஸ் வலைவீச்சு…!!

தபால்காரர் முதியவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சராயனூர் காட்டுவளவு பகுதியில் கிருஷ்ணன்(70) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் தபால்காரரான செந்தில்குமார்(40) என்பவர் கிருஷ்ணனின் மருமகளுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணன் தனது மருமகளை கண்டித்ததோடு, செந்தில் குமாரிடம் ஏன் எனது மருமகளிடம் அடிக்கடி பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செந்தில் குமார் கிருஷ்ணனை கத்தியால் சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவரை பிரிந்து சென்ற மனைவி…. மதுபோதையில் வாலிபர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ்திருத்தங்கல் முருகன் காலனியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரன்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரீஸ்வரனுக்கு ராஜேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று மாலை தேங்காய் நார் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்க்கு பிறகு தென்னை நாரில் பற்றி எரிந்த தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தினமும் கேட்ட சிறுமியின் அலறல் சத்தம்…. தாய்மாமா- தாத்தா செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமா மற்றும் தாத்தா ஆகிய 2 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியின் தந்தை அவரை விட்டு சென்றுவிட்டார். அடுத்த சில நாட்களில் தாயும் எங்கேயோ காணாமல் போய்விட்டார். இதனால் தாய்மாமா சரவணன்(48) என்பவர் சிறுமியை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை…. இன்ஜினியரிங் மாணவருக்கு குவியும் பாராட்டுகள்…!!

யோகா போட்டியில் தங்கபதக்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வீர மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொண்ட வீரமணிகண்டன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் வீர மணிகண்டன் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இதனை பாராட்டி விருதுநகர் அத்லடிக் கிளப் செயலாளர் மணிமாறன் பரிசு வழங்கி வீர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மீது மோதிய மினி லாரி…. 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுப்பிரமணியன்(59)- நித்யா தேவி(46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்ணாமலை என்ற மகன் உள்ளார். இவருக்கு சிந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தூத்துக்குடியில் இருக்கும் தனது மருமகள் சிந்தியாவை பார்ப்பதற்காக நித்யா தேவி, தனது மகள் மலையரசி(27) பேரக்குழந்தைகள் சிவகுரு(4),குருதேவ்(2) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார. இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தள்ளாடியபடி வந்த மாணவிகள்…. ஒயின் வாங்கி கொடுத்த வாலிபர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவிகளுக்கு ஒயின் வாங்கி கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் தள்ளாடியபடி வந்த 3 மாணவிகளை பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களுக்கு மயக்கம் தெளிய ஏற்பாடு செய்தனர். இதனை அடுத்து அந்த மாணவிகள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் ஒரு அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. இந்த மாணவிகள் தேர்வில் தோல்வி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தண்டவாளத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் 45 மதிக்கத்தக்க ஒருவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் வெங்கமேடு பகுதியை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்….. வடமாநில தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

60 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோடந்தூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது, இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சலீம்(24) சுதீப்மினிஸ்(21) ஆகிய இருவரும் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு வாலிபர்களும் டிராக்டரில் கல்குவாரிக்கு சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 60 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 வாலிபர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்த போது…. திடீரென மயங்கி விழுந்த மீனவர்…. பெரும் சோகம்…!!

விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் சர்ச் தெருவில் ஜஸ்டின்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 9-ஆம் தேதி 25 மீனவர்களுடன் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஜஸ்டின் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ஜஸ்டினை சக மீனவர்கள் மீட்டு படகை கரைக்கு திருப்பினர். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. குமரியில் கோர விபத்து…!!

டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோட்டவாரம் பாலத்தோப்பு விளை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷெர்லின்(29) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷெர்லின் தனது நண்பரான விஜின்(25) என்பவருடன் அழகிய மண்டபம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் வீயன்னூர் தோட்டத்து விளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் கேட்டு தகராறு…. மனைவியை வெட்டிய கணவர்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் வேல்முருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(47) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரா தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த வேல்முருகன் கடந்த 2016-ஆம் ஆண்டு சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாதயாத்திரை சென்ற பெண்கள்…. அதிவேகமாக வந்து மோதிய வாகனம்…. கோர விபத்து…!!

பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இதனை எடுத்து தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே சென்றபோது மதுரை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாதயாத்திரையாக சென்ற சரஸ்வதி என்பவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சரஸ்வதி சம்பவ […]

Categories

Tech |