Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடிக்கொண்டிருந்த போதே பற்றி எரிந்த கார்….. பரபரப்பு சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஓடிக்கொண்டிருந்த போதே கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம் அன்னை நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உத்தமசோழபுரம் அருகே சென்ற போது திடீரென கார் இஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபாகரன் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சக்கரத்தில் சிக்கிய சேலை…. கணவர் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் கிராமத்தில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ரெண்டேரிகோடியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ருக்மணியின் சேலை சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காயங்களுடன் வாலிபரின் சடலம் மீட்பு…. என்ன நடந்தது….?? போலீஸ் விசாரணை…!!

உடலில் காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் குப்பம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் செல்லும் கடற்கரை சாலையோர சர்வீஸ் சாலையில் உதயகுமார் சடலமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமுதா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தமதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி…. வாலிபரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை வாலிபர் கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சில பேர் காதல் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். அதிலும் சிலர் காதலிக்க மறுக்கும் மாணவிகளை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்று வந்த மாணவி…. லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கூலி தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சமீப காலமாக பள்ளி மாணவிகள் தங்களுக்கு தெரிந்த நபரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் காதலிப்பதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் சிவகண்ணன்(31) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான சிவகண்ணன் 13 வயதுடைய 9-ஆம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைய சமுதாயத்தினர் பலரும் இன்றைய பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிலும் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாகவும், வேலைப்பளு காரணமாகவும், வேலை கிடைக்காமலும், காதல் தோல்வியிலும் இன்று பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில நேரங்களில் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே போய் விடுகிறது. எனவே எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன தைரியத்தோடு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் அளித்த மனு…. என்ன தெரியுமா….?? பெற்றோரின் கோரிக்கை…!!

இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரேம்குமார் கடந்த 21- ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.., விடம் பேசி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த நபர்…. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளிகளில் வைத்தோ, வெளியிடங்களில் வைத்தோ அல்லது வீட்டிற்கு வெளியே விளையாடும் போதோ சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியில் சோலையப்பன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற முதியவர்….. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வபோது சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கு நிற்கும் காட்டெருமைகள் மற்றும் யானைகளை புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது உயிர் சேதமும் ஏற்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டக்கானல் பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூரில் 4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான இடம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வீடுகள் ஆகியவற்றை கட்டியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி விருதாச்சலம் வருவாய்த்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பள்ளி மாணவிகள் பள்ளிகளிலோ அல்லது வெளியிடங்களிலோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு அளிப்பதும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக கிடந்த 7 மாத கர்ப்பிணி…. காதல் கணவரின் வாக்குமூலம்…. கடலூரில் பரபரப்பு சம்பவம்…!!

7 மாத கர்ப்பிணி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவாடி கிராமத்தில் அற்புதராஜ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அற்புதராஜ் விருதாச்சலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சக்தி அவரது தாயார் லதா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டி கடித்த கதண்டுகள்…. காயமடைந்த 25 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கதண்டுகள் கடித்ததால் 25 பேர் காயமடைந்த சம்பவம் பொதுமக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் குடி ஏழான்கட்டளை கிராமத்தில் இருக்கும் பனைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. நேற்று காலை கதண்டுகள் அவ்வழியாக சென்ற பொது மக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதே போல் ஏரகரம் கிராமத்தில் இருக்கும் பழமையான மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அவ்வழியாக சென்ற பலரை கதண்டுகள் கடித்து காயப்படுத்தியது. இதனால் 16 ஆண்கள், 7 பெண்கள், 2 சிறுவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோ சட்டத்தில் இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் மேல தெருவில் குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை தஞ்சை அருகே இருக்கும் மில் வேலைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து ஆறுமுகம்(40) என்பவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக…. ஆயுதத்தோடு நின்ற வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார்(24) என்பவர் கையில் வாள் போன்ற பயங்கர ஆயுதத்துடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்தனர். அவர் மீது காவல் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்….. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்லக்கண்ணு என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி 160 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பாரதிபுரம் பகுதியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசி(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் எழிலரசி அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த எழிலரசின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எழிலரசி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்னி பேருந்து…. தாய்- மகள் உள்பட 6 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை லீ பஜார் பகுதியில் ஆட்டோ மெக்கானிக்கான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் உடல் நல குறைவால் இறந்த ஆறுமுகத்திற்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு துக்க வீட்டிற்கு வந்த 11 பேர் நள்ளிரவு நேரத்தில் ஒரு வேனில் டீ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன்-லாரி மோதல்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ்(24) என்பவரும் சென்னை- சேலம் இடையே இயக்கப்படும் தினசரி பார்சல் சர்வீஸ் சரக்கு வானில் டிரைவர் மற்றும் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் துலுக்கனூர் புறவழிச் சாலையில் சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்…. ஓடும் பேருந்திலிருந்து விழுந்து பலியான கண்டக்டர்…. கோர விபத்து…!!

பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து ஏற்காடு அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் பசுவக்கல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ராஜேந்திரன் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். இதனை அடுத்து நாய் குறுக்கே வந்ததால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற 4 மாணவிகள்…. என்ன காரணம்….?? சேலத்தில் பரபரப்பு சம்பவம்….!!

4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த புஷ்பா, ஜோதிகா, ரமணியம்மாள், சௌந்தர்யா ஆகிய நான்கு பேர் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் 4 மாணவிகளும் சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி நிர்வாகியிடம் கூறியுள்ளனர். ஆனால் நான்கு மாணவிகளும் கொட்டைபுத்தூரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையில் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆவேரிபள்ளி கிராமத்தில் மரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பா(40) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் சின்னப்பா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சின்னப்பாவின் உடலில் மிளகாய் பொடி தூவப்பட்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கன்றுக்குட்டியை அடித்து கொன்ற முதியவர்….. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

முதியவர் கன்று குட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கீழ வெளி வீதியில் சிக்கந்தர் ஷேக் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே போதிய இட வசதி இல்லாததால் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 7 மாத கன்று குட்டி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிக்கந்தர் ஷேக் அப்துல்லா […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ…. 5 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. 48 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. நேற்று காலை மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடுகளை செய்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் வெங்கடாபுரத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யபிரியா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.டெக் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் சத்யபிரியா மேற்படிப்பு படிக்க விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யப்ரியா நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட விவசாயி…. கல்லால் தாக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை….!!

விவசாயியை கல்லால் தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் விவசாயியான வெள்ளைச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே கணபதி ராஜு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணபதி ராஜுவின் மனைவி தனலட்சுமி என்பவர் வெள்ளைச்சாமியின் தோட்டத்திலிருந்து செடியில் உள்ள கொள்ளுவை எடுத்ததாக தெரிகிறது. இதனை பார்த்து வெள்ளைச்சாமி தனலட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் கணபதிராஜு, தனலட்சுமி உள்ளிட்ட 6 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாமதமின்றி செலுத்த வேண்டும்…. செய்திகுறிப்பில் வெளியீடு…. மாநகராட்சி வலியுறுத்தல்….!!

தொழில் நிறுவனங்களை ஊழியர்களுக்கான தொழில் வரியை தாமதமின்றி செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில, பிற துறைச் சார்ந்த அதிகாரி, பணியாளர், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழில் புரிவோர் மற்றும் வணிகர்கள் ஆகியோரிடம் இருந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-2௦23ஆம் நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில் வரியை சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரி பெயரில் காசோலைகள் அல்லது வரைவோலைகள் மூலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 1/2 கோடி ரூபாய்…. காலி செய்ய மறுத்த கணவன்-மனைவிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

3 1/2 கோடி ரூபாய்க்கு வீட்டை விற்றுவிட்டு அதை காலி செய்ய மறுத்த கணவன் மற்றும் 2 மனைவிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி அடுத்ததாக இருக்கும் எம்.கே.பி நகர் 3-வது லிங்க் ரோட்டில் முனிஸ்வர கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுங்கையூர் மீனம்பாள் சாலையில் இருக்கும் ரமேஷ் என்பவரது முதல் மனைவியை மற்றும் 2-வது மனைவி கவுரி ஆகியோருக்கு சொந்தமான வீட்டை 3 1/2 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காச்சி குடா  விரைவு ரயில் மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அழைத்து சென்ற முதியவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் கணபதி(76) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கன்னியாகுமரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார்கள்” தீக்குளிக்க முயன்ற தம்பதி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கணவன்-மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் மேற்கு வீதியில் விவசாயியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தாங்கள் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் சுந்தரம் கூறியதாவது, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகளை திருமணம் செய்த இளம்பெண்…. தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

மகளை திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் கூலி தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 8-ஆம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசா இல்லாமல் தங்கியிருந்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

விசா இல்லாமல் தங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் விசா இல்லாமல் தங்கி வேலை பார்த்து வருவதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த சம்ஜியுமான் சர்தார்(39), முகமது அலாவுதீன் காஜி(27) ஆகியோர் விசா இல்லாமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராமல் ஏணியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஆபத்தை உணராமல் மாணவர்கள் பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பட்டிமணியக்காரன் பாளையம் மற்றும் வேமாண்டம்பாளையம் ஆகிய பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து நம்பியூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 2 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்தின் பின்புறம் இருக்கும் ஏணியில் தொங்கியபடி பயணம் செய்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அகற்ற வேண்டும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. சிறப்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்….!!

விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக இருக்கும் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவை விரிவாக்கம் குறித்து விமான நிலைய ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும் தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி தலைமை தாங்கியுள்ளார். இதில் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட பல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொருட்கள் பறிமுதல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

காவல்துறையினரின் வாகன சோதனையில் வெடிகுண்டு மற்றும் நாட்டுத் துப்பாயுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் இருக்கும் சமுதாய நலக்கூடம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரும் காவல்துறையினரை கண்டதும் வாகனங்களை திருப்பிக் கொண்டு தப்பி செல்ல முயற்சி செய்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது வழக்கமாக இருக்கு…. அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் சென்ற பக்தர்கள்….!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கே வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல பகுதியில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே இந்த வாரமும் விடுமுறை நாள் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு நடவடிக்கைகள்…. “வாட்ஸ் அப்” எண் அறிமுகம்…. செய்திக்குறிப்பில் வெளியீடு….!!

போதை பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கார்த்திகேயன் அறிமுகம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதை பொருட்கள் ஒழிப்பது குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக…. சிறப்பாக நடைபெற்ற மீன் பிடி திருவிழா…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் மீன் பிடித்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் பகுதியில் உள்ள பெரியகுளம் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது. இதனை அடுத்து கிராம மக்கள் பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை அந்த குளத்தில் வளர்க்க விட்டுள்ளனர். தற்போது மீன்கள் பெரிதான நிலையில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றுள்ளது. இதற்காக ஏராளமான கிராம மக்கள் குளத்திற்கு வந்து போட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோபிநாத்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லேகா பாய்(25) என்ற மனைவியும், நிஷா(2) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் கோபிநாத் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே இருக்கும் சிப்காட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சிப்காட்டில் இருந்து சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி கொண்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. நிம்மதியடைந்த பொதுமக்கள்…!!

சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம், திண்டல், பழையபாளையம், பேருந்து நிலையம், கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். முன்னதாக பலத்த சூறாவளி காற்று வீசியதால் சாலையில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் வெப்பம் வாட்டி வதைத்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற உறவினர்கள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்களுடன் கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த விவசாயியான பாலசண்முகம்(44) என்பவரும் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு எதிரே இருக்கும் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் பாலசண்முகம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவிய இன்ஜினியர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருப்பகவுண்டன் புதூரில் சக்திவேல்- விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 18-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் திடீரென விஜயலட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்களிடம் 15 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த ராம்குமார்(23) மற்றும் அரவிந்த்(23) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கை கழுவுவதற்காக சென்ற மீனவர்…. கடலில் விழுந்து பலியான சோகம்…. குமரியில் பரபரப்பு…!!

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகுறும்பனை பகுதியில் தேவதாசன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேவதாசன் கடலில் வீசிய வலையை இழுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் உணவு சாப்பிட்டு விட்டு கடல் நீரில் கையை கழுவிய போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தால் தேவதாசன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த குளச்சல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தலைகுப்புற விழுந்த மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முழங்குழி தூணுமூட்டுகுளம் பகுதியில் மெக்கானிக்கான சுனில்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜி(24) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது போதையில் சுனில் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி அருகில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தில் சுனில் தலை குப்புற விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரபல ஹோட்டலில் நடந்த சம்பவம்…. துப்புரவு பணியாளர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

ஹோட்டலில் திருடிய துப்புரவு பணியாளர் உள்பட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் தெற்கு பஜாரில் இருக்கும் பிரபல ஹோட்டலின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 40 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் மைக்கேல்ராஜ் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் நாகராஜன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை தேடி அலைந்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷ்ணவி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் மங்கலக்குன்று பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற வைஷ்ணவி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வைஷ்ணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ஜெயக்குமார் கருங்கல் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |