Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தம்பி மகனுடன் சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு கொங்கு நகரில் சாமியாத்தாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சாமியாத்தாள் தனது தம்பி மகனான சேகர் என்பவருடன் பூதிபுரத்தில் இருக்கும் தோட்டத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மடம் அருகே சென்ற போது கரூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் டிப்ளமோ படித்து முடித்த கோகுலவிஜயன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கோகுல விஜயனும் அதே பகுதியில் வசிக்கும் ஹேமமாலினி(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய சரக்கு வேன்…. பிளஸ்-2 மாணவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உண்டார்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கதிரவனுக்கு பிறந்தநாள். இதனால் கதிரவன் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விறகு பொறுக்க சென்ற தொழிலாளி பலி…. உடலில் இருந்த அடையாளங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ரயில்வே நகரில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தீபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான கல்லூரி மாணவி…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெருவில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(19) என்ற மகள் உள்ளார். இவர் கடலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருணா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பாபு தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாபு காவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் பகுதியில் விவசாயியான பச்சிராஜன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் இருக்கும் வயலில் பச்சிராஜன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் பச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த வேலு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை…. டாக்டர்களின் சாதனை….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் சங்கிலிமாடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள்(97) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூதாட்டியை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணித்த நபர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் சங்கரன்கோவில் தெருவில் ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காலண்டர் மற்றும் டைரி ஆர்டர் எடுத்து அச்சிட்டு கொடுத்து வந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளால் சிரமப்பட்ட ஆதிமூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆதிமூலம் சங்கரன்கோவில்- சுரண்டை ரோட்டில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

3 பேரை கடித்து குதறிய கரடி…. திடீரென இறந்ததன் காரணம் என்ன…? பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு […]

Categories
ஆன்மிகம்

“பாணலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்” கோவிலில் திரண்ட பக்தர்கள்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் விஸ்வரூபம் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் பாணலிங்கேஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு பாணலிங்கேஸ்வரருக்கு அன்னம் சாற்றப்பட்டது. இதனையடுத்து அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த ஈஸ்வரனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பையா(23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் மில்லியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பையாவும், அபிராமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்கை மகளின் “மஞ்சள் நீராட்டு விழா”…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் பால சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இளங்குமாருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி இல்லாததால் நெய்வேலியில் நடைபெற்ற தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் இளங்குமார் மன உளைச்சலில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை” இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கொளக்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சாதிக்(19) என்ற மகன் உள்ளார். மளிகை கடையில் வேலை பார்த்த முகமது சாதிக்கிற்கும் ஒன்பதாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனை கரம்பிடிக்க இருந்த நிலையில்…. சிதைந்து போன கல்லூரி மாணவியின் வாழ்க்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை அருகே இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிதைந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயலில் இறந்து கிடந்த மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நாய் கடித்தால் இரை தேடி வந்த மான் உயிரிழந்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்திலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் வயல்கள் இருக்கிறது. இந்நிலையில் மான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரை தேடி வயலில் நடந்து சென்றது. அப்போது நாய் துரத்தி கடித்ததால் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற வனத்துறையினர் ஆண் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைமேடையில் இறங்க முயன்ற வாலிபர்…. தண்டவாளத்தில் தவறி விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்கோட்டை ஆத்து மேடு காலனியில் சத்யராஜ்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயப்பிரியா (27) என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சத்யராஜ் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக திருவேற்காடு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நேற்று காலை சத்யராஜ் மதுரையிலிருந்து சண்டிகர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த வாலிபர்கள்….. விபத்தில் சிக்கி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணுவரதன் தனது நண்பரான சவுத்ரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடநெம்மேலி பகுதியில் வைத்து சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து இறந்த நர்ஸ்….. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு சத்தியமூர்த்தி நகரில் மறுவரசி(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது அண்ணன் விஜய் என்பவருடன் மறுவரசி மோட்டார் சைக்கிளில் அருணாச்சலம் மன்றம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையவயல் கிராமத்தில் இருந்து 16 தொழிலாளர்கள் சரக்கு வேனில் விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பழனியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெருநாவலூர் கிராமத்திற்கு அருகே சென்ற போது பழனியப்பன் ஒட்டி வந்த சரக்கு வேன் மீது மற்றொரு சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்ததால் வசந்தா, சிந்தாமணி, பூங்கொடி, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பள்ளி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு மாணவி தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 கி.மீ தூரம் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…. மலைப்பாதையில் பரபரப்பு….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வறுமையில் வாடிய குடும்பம்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தத்தையார்குளம் பகுதியில் ஜோஸ் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பெயிண்டரான அமலனுக்கு தொழிலில் போதிய வருமானம் இல்லை. இதனால் அனிதா சுய உதவிக் குழுவின் மூலம் தனியார் வங்கியில் குடும்பத்தை நடத்துவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதற்கிடையே கடனை அடைக்கும்படி வங்கியில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்…. இதான் காரணமா…? அதிரடி உத்தரவு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுபஹான் நிஷா என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தியதில் நிஷா மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்….. தொழிலாளிக்கு “தர்ம அடி” கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெறியம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ரங்கசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடகனாறு தடுப்பணை பகுதிக்கு சென்று தனியாக குளித்து கொண்டிருந்த 22 வயதுடைய இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரங்கசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்று காயமடைந்த ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரத்தம் வடிந்த நிலையில் துடித்த “ஆடுகள்”…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொரசனம்பட்டி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் ஆடுகளை பரிசோதனை செய்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்ட சிறுமி…. அக்காள் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கம்பளிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதை அறிந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் எளியாஸ் கடை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபத்தில் காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியுள்ளது. மேலும் காட்டு யானைகள் வாகனங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது. இந்நிலையில் சேரம்பாடி அரசு எண் 4 நாயக்கன் சோலையை ஒட்டி இருக்கும் […]

Categories
ஆன்மிகம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு…. புகழ்பெற்ற கோவில் நடை அடைப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் மதியம் 2 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் செஞ்சேரிமலையில் இருக்கும் புகழ்பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில் நடையும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மலரும் “பிரம்ம கமலம் பூ”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சண்முகா நகரில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் தனது வீட்டில் பல்வேறு செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் செடி. இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இது இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை உடையது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குரங்கு குட்டி”யை காப்பாற்ற போராடிய வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் மனு அளிக்க வந்த நபர்…. “பையில்” இருந்த பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவனகுறைவால்…. 1 1/2 வயது பெண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“84 தலைமை காவலர்களுக்கு பணி உயர்வு”…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 48 காவல் நிலையங்கள் இருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்து மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அச்சுறுத்தும் வகையில் குரைத்த நாய்கள்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

நாய்கள் குரைத்ததால் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வே.முத்தம்பட்டி கனிகாரன் கொட்டாய் பகுதியில் மாதம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் தனது சகோதரி ராஜம்மாள் வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் மாதம்மாளை பார்த்து குரைத்ததால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செம என்ஜாய்….!! விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்…. பரிசோதனையின் போது “ஷாக்”கான டாக்டர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 முறை கர்ப்பமான இளம் பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்கவில்லை. இதனையடுத்து இளம்பெண் 3-வது முறையாக கருவுற்ற பிறகு அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அந்த கருவும் கலைந்ததால் கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என இளம்பெண் அச்சமடைந்தார். இதனால் கடந்த 9 மாதங்களாக வயிற்றில் துணியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த பெண்ணுக்கு தொந்தரவு…. உறவினர் புகைப்படத்துடன் மார்பிங் செய்த நபர்…. போலீஸ் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.கொத்தனூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாணிக்கவேல் அங்கன்வாடி மையத்தில் வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண்ணை பின் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. மாணிக்கவேலும், உயிரிழந்த பெண்ணின் கணவரும் நண்பர்கள் ஆவர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மாணிக்கவேலை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மாணிக்கவேல் அந்த பெண்ணுடன் அவரது உறவினர் புகைப்படத்தை சேர்த்து மார்பிங் செய்து உறவினர் வீடுகள் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்து கொண்டு…. கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் பெயிண்டரான மணிகண்டன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் சிறுமியை திருமணம் செய்து கொண்டு உடுமலையில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். நேற்று முன்தினம் மணிகண்டன் சிறுமியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த மணிகண்டன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து…. 24 ஆண்டுகளாக கூட்டுறவு நகர வங்கியில் பணிபுரிந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மார்க்கெட் வீதியில் இருக்கும் கூட்டுறவு நகர வங்கியில் பழனி என்பவர் உதவி கிளை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பழனி வேலையில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பழனி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் அவரை தற்காலிகமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து பேசிய நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ், யுவனேஷ், விக்னேஷ் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்தீஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குப்பையில் கிடந்த மணிபர்ஸ்…. நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வார சந்தையில் தூய்மை பணியாளரான கோபால் என்பவர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு குப்பையில் கிடந்த மணிபர்சை கோபால் பிரித்து பார்த்தபோது அதில் ஏடிஎம் கார்டு, மோட்டார் சைக்கிள் சாவி, செல்போன் ஆகியவை இருந்தது. இதனையடுத்து கோபால் அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் மணிபர்சை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மணிபர்ஸ் தங்கப்பாளையம் பகுதியில் வசிக்கும் கீதா என்பவருக்கு சொந்தமானது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து தெளித்த மர்ம கும்பல்…. தாய், மனைவி மீது கொலைவெறி தாக்குதல்…. விவசாயியின் பரபரப்பு புகார்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் புஷ்பா, மனைவி கீர்த்திகா(29) ஆகியோர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாய் முகத்தில் மயக்க மருந்து தெளித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்டதா…? தனியார் காப்பகத்தில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்திய போது 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்காள் வீட்டில் தங்கியிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். இதில் 2-வது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இதில் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இளைய மகளான ஜோதிகா(16) என்பவர் அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஜவுளி கடையில் வேலை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெடித்து சிதறிய எலக்ட்ரானிக் பொருட்கள்…. அலறயடித்து ஓடி வந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து மின்சாரம் தடைபட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் காலை கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை மழை நீரில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீபஜார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரங்க பாதையில் நடந்த சென்ற போது முதியவர் தவறி விழுந்து […]

Categories

Tech |