Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடியில் பதுங்கியிருந்த உடும்பு…. உரிமையாளர் அளித்த தகவல்…. வனத்துறையினரின் செயல்…!!

வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த உடும்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டு மாடியில் உடும்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்த சேகர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காப்பாளர் சிவராமன், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் உடும்பை பத்திரமாக பிடித்தனர். இதனை எடுத்து பிடிபட்ட உடும்பு காட்டில் விடப்பட்டது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்…. பட்டாசு வெடித்து யானைகளை விரட்டிய வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தோட்டத்திற்குள் புகுந்த அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெள்ளாந்தி பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடையார்கோணம் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து 1200 வாழைகளை பயிரிட்டுள்ளார். கடந்த மாதம் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் 700 வாழைகளை நாசம் செய்தது. நேற்று முன்தினம் மீண்டும் பால்ராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் 50 தென்னங்கன்றுகளை பிடுங்கி எறிந்தது. இதுகுறித்து அறிந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் ஒழுங்காக படிக்கவில்லை….?? மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய தலைமுறையினர் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பயந்தோ, குடும்ப பிரச்சினை காரணமாகவோ, பெற்றோர் கண்டிப்பதாலோ அல்லது காதல் தோல்வியாலோ தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் வடக்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாதயாத்திரையை பார்க்க சென்ற தொண்டர்கள்…. திடீரென மயங்கி விழுந்த மூதாட்டியால் பரபரப்பு….!!

பாதயாத்திரையை பார்க்க சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புலியூர்குறிச்சியில் புனித தேவசகாயம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4:30 மணி அளவில் ராகுல் காந்தி நடைப்பயணத்தை துவங்கியுள்ளார். அவரை வரவேற்க ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது குளச்சலை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கூட்டத்திற்கு நடுவே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த மூதாட்டி மயங்கி சாலையில் விழுந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் திடீர் சோதனை…. 500 கிலோ கெட்டுப்போன மீன்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஹோட்டலில் இருந்த 500 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டதி பள்ளி பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் கெட்டுப் போன மீன்களை சமைத்து உணவு செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாநகர நல அதிகாரி ராம்குமார் தலைமையிலான சுகாதாரதுறை அதிகாரிகள் நேற்று காலை சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது ஹோட்டலில் பதப்படுத்த எந்த வசதியும் இல்லாமல், ஐஸ் கட்டிகள் மட்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உபரி நீர் திறப்பது நிறுத்தம்…. திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் வெள்ள அபாயத்தை தடுக்கும் பொருட்டு கடந்த 6-ஆம் தேதி முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபர்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

சட்ட விரோதமாக வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டாலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் இருக்கும் வீட்டில் ஸ்கேன் மையம் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ஸ்கேன் மையத்தில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கர்ப்பிணியை மலைகோட்டாலத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி வைத்து கண்காணித்துள்ளனர். பின்னர் அதிரடியாக அதிகாரிகள் ஸ்கேன் மையத்திற்குள் நுழைந்தனர். அப்போது கருவில் இருப்பது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த ஜீப்…. பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

ஜீப் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பைனாபுரம் கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் எத்திக்கட்டை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று வேலை முடிந்து தொழிலாளர்கள் தோட்டத்து உரிமையாளர் ஜீப்பில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஜிப்பை அத்தாலு(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எத்திக்கட்டை பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு கட்டுப்பாட்டை […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு…. அம்மனுக்கு காய்கறி அலங்காரம்….. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

காய்கறியால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்துள்ளனர்.

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

முத்து மாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா…. முளைப்பாரி எடுத்து வழிபட்ட பெண்கள்……!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி உப்புக்கார தெருவில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கோவிலில் வைத்து பெண்கள் அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக முளைப்பாரி மன்னார்குடி திருப்பாற்கடல் தெரு குளக்கரையில் இருந்து ஊர்வலமாக காந்தி ரோடு, கடைத்தெரு வழியாக கோவிலை அடைந்தது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சுற்றுலா பயணிகளுக்கு நீடிக்கும் தடை….!!

அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த ஆண்டு சீசன் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று நான்காவது நாளாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுக்குநூறாக நொறுங்கிய ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 7 பேர்…. செங்கல்பட்டில் கோர விபத்து…!!

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற மாணவி….. வாலிபர் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி சைக்கிளில் சி.பி ராமசாமி சாலை வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் மனைவி சத்தம் போட்டதால் வாலிபர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் இருளப்பசாமி கோவில் தெருவில் சுடலையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான பெரியசாமி (35) என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் பெரியசாமி 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பழகி வந்தார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெரியசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமியை கருக்கலைப்பு செய்வதற்காக பெரியசாமி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. மர்ம நபர்களின் கொடூர செயல்….. தென்காசியில் பரபரப்பு….!!

பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் (54) என்ற மனைவி இருந்துள்ளார். இதில் நாகராஜன் கோவையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் அங்கேயே தங்கி இருந்து வேலை செய்வதால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களது மகள் கார்த்திகா சென்னையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள செங்கல்புதூர் கிராமத்தில் கூலித்தொழிலாளியான பொன்னுசாமி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு ஆதிவாசியான பொன்னுசாமி மீது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவன் மீது வனத்துறையில் 7 வழக்குகளும், காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கிறது. விசாரணைக்காக பொன்னுசாமி குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் யானை தந்தம் கடத்தல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய மினிலாரி…. கிராம மக்களின் செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரியை கிராம மக்கள் மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப வருகிறது. மலை கிராம மக்கள் காட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சிலர் மாக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு மினி லாரியில் சென்றனர். பின்னர் திரும்பி வரும்போது மினி லாரி வெள்ளத்தில் சிக்கியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போக்குவரத்து பாதிப்பு…. காட்டாற்றை கடந்து செல்லும் மாணவர்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஆபத்தை உணராமல் மாணவ-மாணவிகள் காட்டாற்றை கடந்து செல்வதால் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் இருக்கும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் சாலை சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடலூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் சின்னபாப்பா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருகே இருக்கும் மரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் மூதாட்டி சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனிக்கு வந்த புஷ்பா பட வில்லன்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பக்தர்கள்…. நிருபர்களுக்கு அளித்த பேட்டி…!!

நடிகர் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த சுனில் சென்றுள்ளார். அவர் ரோப்கார் மூலம் மலை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். இதனை அடுத்து ரோப்கார் மூலம் சுனில் அடிவார பகுதிக்கு வந்துள்ளார். அவருடன் பக்தர்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து நம்ம பழனி என்ற செல்பி ஸ்பாட்டில் நின்று சுனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அடுத்து நிருபர்களிடம் சுனில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் கொத்தனாரான பிரேம்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பிரேம்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம்- அரவக்குறிச்சி சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர்…. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான வீரமணி என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கம்மாளப்பட்டியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தங்கமணியும், வீரமணியும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகே இருக்கும் குட்டையில் சிலர் நண்டு பிடிப்பதை தங்கமணியின் மகன் லத்தீஷ் வினியும்(9) வீரமணியின் மகன் சர்வனும்(6) […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோழியை துரத்தி கடித்த நாய்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காமராஜர் நகரில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான விஷ்ணு(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்து(38) என்பவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் முத்துவின் வீட்டருகே இரை தேடி கொண்டிருந்த கோழியை அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கடித்ததாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன்று குட்டியை கொன்ற விலங்கு…. வனத்துறையினரின் ஆய்வு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

சிறுத்தை கன்று குட்டியை அடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்துக்கல்லூர் பகுதியில் விவசாயியான கிருஷ்ணசாமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் இருந்த மாடுகள் சத்தம் போட்டதால் கிருஷ்ணசாமி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கன்று குட்டியை சிறுத்தை அடித்து கொன்றதை பார்த்து கிருஷ்ணசாமி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பை சரி செய்த மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகத்தில் முருகேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.நேற்று வீட்டில் இருந்த மின்விளக்குகள் எரியாததால் மோகன்ராஜ் மின்சார இணைப்பை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த மோகன்ராஜை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒக்கேனக்கலுக்கு குறைந்த நீர்வரத்து…. தொடர்ந்து நீடிக்கும் தடை…. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு….!!

கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிகளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழைகாரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடல் போல் காட்சியளித்த கூட்டம்…. புகழ்பெற்ற கோவில் கும்பாபிஷேகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹூதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க, யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. கண்கவர் வாணவேடிக்கை…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடியில்  குளுந்தாளம்மன், முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. பின்னா் அம்மன் வீதி உலா, அக்கினி கப்பரை மற்றும்  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பின்னர் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலில் கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சென்னிவனம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பழைமை வாய்ந்த கோவில் இதுவாகும். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்த கோவிலை சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பழைமை மாறாமல் சீரமைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் சீரமைப்பு பணி நிறைவடைந்து நேற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. திடீரென பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவார பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். அந்த காரை அய்யம்புள்ளி சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரும் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. பிறந்த நாளில் உடல் கருகி இறந்த மாணவர்…. பெரும் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன்(17) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று பிரவீனுக்கு பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி பிரவீன் தனது நண்பர்களான ஆகாஷ்(17), நரசிம்மன்(17) ஆகியோருடன் ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கேக் வெட்டி பிறந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்…. தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்….!!

தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசாத், என்ற மகனும், 6 மாதமுடைய லதா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 20000 கன அடி நீர் திறப்பு…. ஆற்றல் வெள்ளப்பெருக்கு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அருகே கே. ஈச்சம்பாடி அணையும், இருமத்தூரில் தடுப்பணையும் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பியது. இதனால் கே.ஆர்.பி அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஈச்சம்பாடி அணை நிரம்பியது. இதனால் கம்பைநல்லூர், கே.ஈச்சம்பாடி, கெலவள்ளி, வெளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த நபர்…. கொலை செய்யப்பட்டாரா….? வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

நெல் அறுவடை எந்திர உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கதிர்காமன்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரத்தை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்காமன் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது எழுத்தூர் ஏரி அருகே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள்….. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல குறும்பனை பகுதியில் மீனவரான ஜஸ்டின்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜஸ்டின் அதே பகுதியில் வசிக்கும் சில மீனவர்களுடன் பைபர் படகில் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென ஜஸ்டின் படகில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பி ஜஸ்டினை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு புதுச்சேரிவிளை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் சுஜின்(22) என்பவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுஜின் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜின் தனது நண்பரான ஜினு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூச்சி மருந்தை சுவாசித்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பூச்சி மருந்து அடித்தபோது மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நல்லூர் சாஸ்தான் கோவில் தெருவில் நேசையன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான நேசையன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வாழை தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்த முதியவரை அவரது மனைவியும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது பூச்சி மருந்து அடித்தபோது அதனை சுவாசித்ததால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அறியாமல் வீடியோ எடுத்த நண்பர்கள்…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் நாலு ரோடு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெகதீசன் தனது நண்பர்களான சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் ஜெகதீசன் குளித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டுப்பன்றி தாக்கியதால் விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பன் தொட்டி கிராமத்தில் ரவி(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டுப்பன்றி ரவியை தாக்கியது. அப்போது ரவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக தொழிலாளர்கள் காட்டுப்பன்றியை விரட்டியடித்து ரவியை மீட்டனர். பின்னர் ரவி தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலத்தில் இருக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வெட்டுக்காட்டுவலசு பகுதியிலும், அன்னை சத்யா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சுமார் 50 வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உடனே இதை பண்ணி கொடுங்க”….. மழையால் அணைந்த சிதை…. வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்….!!!!

 Vமயான கொட்டகை இல்லாததால் எரிந்து கொண்டிருந்த சிதை மழையில் அணைந்தது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குடிகாடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். சக்திவேல் மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த சில நாட்களாக சக்திவேல் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை அவரது உடல் கொள்ளிடக்கரையில் இருக்கும் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்குள்ள மயானமானது கொட்டகை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்….. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் தள்ளுவண்டி வியாபாரியான ராஜா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ராஜாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது ராஜா கூறியதாவது, ரெட்டியூரில் 3 சென்ட் இலவச வீட்டு மனை எனது மனைவி சித்ராவின் பெயரில் கடந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜெராக்ஸ் எடுப்பது போல் நடித்த வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்….!!

மூதாட்டியை கட்டையால் தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஸ்டேட் வங்கி அருகில் நரசியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலி(50) என்ற மனைவி உள்ளார். இவர் சக்தி நகரில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு சென்று கமலிடம் ஒரு பழைய பத்திரிக்கையை கொடுத்து 20 ஜெராக்ஸ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு….. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. கடலூரில் பரபரப்பு…!!

நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷின் மகன் ஆகாஷ்(24) என்பவரும் நண்பர்கள் ஆவர். இருவரும் இரும்பு பொருட்களை திருடி கடைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது குடித்து வாழ்க்கையை கழித்து வந்தனர். இந்நிலையில் இரும்பு பொருட்களை திருடி விற்பனை செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணமான பெண்ணுடன் செல்போனில் பேசிய அதிகாரி….. காதல் கணவரின் சதித்திட்டம்…. போலீஸ் அதிரடி…!!

தனியார் நிறுவன அதிகாரியை காரில் கடத்தி சென்று கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சோனைமுத்து(37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே இருக்கும் தனியார் வங்கியில் சோனைமுத்து கடன் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே வங்கியில் வேலை பார்த்த பெண்ணுடன் சோனைமுத்து நட்பாக பழகி வந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 கோடி ரூபாய் வரை மோசடி…. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனு…. பரபரப்பு சம்பவம்…!!

சீட்டு கம்பெனி நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை ஆவாரம்பாளையத்தில் சரவணகுமார்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன் உள்பட 6 பேருடன் இணைந்து ஸ்ரீ அம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தினார். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இந்த எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டிகள் வேண்டும்”…. மாதாந்திர கூடத்தில்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…..!!!!

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைவர் அண்ணாதுரை அவர்கள் தலைமை தாங்கி, மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் இணைச்செயலாளர் காளிமுத்து, நிர்வாகிகள் செல்வகுமார், தென்னரசு, தர்ம தாஸ், விஷ்ணுகுமார், ஜீவானந்தம், வேதியியலாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது யாதெனில் “திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விலை உயர்ந்த முட்டை கோழிகள்…. காரணம் என்ன….? விளக்கமளித்த சங்க நிர்வாகி….!!!!

முட்டை கோழியின் விலை உயர்வு குறித்து சங்க நிர்வாகியான வாங்கிலி சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் முட்டை கோழிகள் 560 நாட்கள் வரை முட்டையிடும். அதன் பின் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு வயது முதிர்ந்த முட்டைக்கோழிகள் மாதந்தோறும் சுமார் 2500000 வீதம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இறைச்சிக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பாக முட்டை விலை உயர்ந்த போதெல்லாம் முட்டை கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில் மட்டுமே 85 முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடடே….!! இரண்டு கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!

இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவேட்டிப்பட்டி பகுதியில் விவசாயியான மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தனது தோட்டத்தில் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசுவுக்கு காவேட்டிப்பட்டி கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி போட்டு பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பசு நேற்று 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் பசுவையும், இரண்டு கன்று குட்டியையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்ற பக்தர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பரபரப்பு…!!

விநாயகர் சிலையுடன் சென்ற டெம்போ பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஒன்றிய பகுதியில் நேற்று மாலை விநாயகர் சிலையை கரைப்பதற்காக பள்ளிகொண்டான் அணைக்கு ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். மேலும் பூதப்பாண்டி உச்சமாகாளி அம்மன் கோவில் பகுதியில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையையும் டெம்போவில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அந்த வாகனம் கண்டன்குழி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிலைக்கும், டெம்போவில் […]

Categories

Tech |