Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரேத பரிசோதனை அறையிலிருந்து வந்த துர்நாற்றம்…. வாந்தி எடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பிரேத பரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் உடலை வாங்க சென்ற பொதுமக்கள் வாந்தி எடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாளிக்கால் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சாமுவேல்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாமுவேல் பெரப்பங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய முருகன் சிலை…. அதிகாரியின் நடவடிக்கை….. போலீஸ் விசாரணை…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் நேற்று காலை முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இதனை பார்த்த வடக்குசல்லிக்குளத்தை சேர்ந்த வினோத்குமார்(38) என்பவர் வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர் ரவிக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 1½ அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலையை கைப்பற்றி தனது அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். இதுகுறித்து ரவி, வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து சிலையை நாகப்பட்டினம் அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது….?? காட்டுப்பகுதியில் சிக்கிய நபர்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது 2 அடி நீளமுடைய நான்கு யானை தந்தங்கள் சாக்கு முட்டையில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த பெண்….. நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!!

பண மோசடியில் ஈடுபட்ட தாய்,மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பீர்க்கன்காரனை அம்பேத்கர் தெருவில் தமிழ்ச்செல்வி(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் குத்தகைக்கு வீடு இருப்பதாக இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் பிரபு என்பவர் அந்த விளம்பரத்தை பார்த்து தமிழ்ச்செல்வியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் லோகேஷ் பிரபு 6 லட்ச ரூபாயை தமிழ்ச்செல்வியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வீட்டை குத்தகைக்கு கொடுக்காமல் தமிழ்ச்செல்வி வேறு ஒரு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டிய போது…. “பழங்கால பெருமாள் கற்சிலை கண்டெடுப்பு”…. கிராம மக்களின் முடிவு….!!!!

திருத்துறையூரில் பழங்கால பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறையூர் ஊராட்சியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் காலை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்ற போது நான்கு அடி உயரமுள்ள பழங்கால கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் பழங்கால பெருமாள் சிலையை பொதுமக்கள் அபிஷேகம் செய்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். இதுகுறித்து அறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று சிலையை எடுத்து செல்ல […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“சர்வதேச அளவிலான அறிவியல் கண்காட்சி” விருது பெற்ற மாணவருக்கு குவியும் பாராட்டுகள்….!!!!

அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் சமுதாய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிலையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் முயற்சி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. இதில் 164 நாடுகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்கு பெற்றன. இந்தியாவில் இருந்து 31 படைப்புகளும், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 12 படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்து மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்ட குரங்கு….. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!!!

இறந்த குரங்குக்கு இந்து மதம் முறைப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் போஸ் பஜார் பகுதியில் நேற்று குரங்கு ஒன்று  உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்கள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்து கிடந்த குரங்கை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமநாயக்கன் ஏரி அருகே இந்து மத முறைப்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரதமரின் பிறந்த நாள் விழாவில்…. மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி மறுப்பு…. மதுரை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

இந்திய பிரதமரின் பிறந்த நாள் விழாவில் மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி மறுத்து மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தின் பாஜக தலைவராக ஆறுமுகம் என்பவர் உள்ளார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஆறுமுகம் என்கிற நான் ராஜவல்லிபுரத்தின் பாஜக தலைவராக இருக்கிறேன். இந்நிலையில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு எங்களுடைய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் படியாக நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பழஞ்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஜோதி(42) என்பது தெரியவந்தது. இவர் வேம்பு என்பவரது வீட்டில் கடந்த 3-ஆம் தேதி 19 கிராம் தங்க நகையை திருடிய வழக்கில் தேடப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரு ஆண்டு கால கோரிக்கை…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்….. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் ஒரு பெண் தனது மகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியின் வயிற்றிலேயே இறந்த குழந்தை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. அவரது வயிற்றில் குழந்தை இறந்து விட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள்…. அகற்ற முயற்சித்த அதிகாரிகள்…. ஓசூரில் பரபரப்பு….!!!!

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அட்கோ பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கடைகளை அகற்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஊழியர்களுடனும் பொக்லைன் எந்திரத்துடனும் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஏராளமான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பண்டல்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ரயில்வே தனிப்படை போலீசார் ரயிலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் கிடந்த ஒரு பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரயில்வே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 10 வாகனங்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஆட்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 10 வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனம் லாரிகளில் ஆட்களை ஏற்றி செல்வதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் செல்லியம்பாளையம் புறவழிச்சாலை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 லாரிகள், 5 சரக்கு வாகனங்கள் உள்பட பத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு…. சிறப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர்…. திரளான பக்தர்கள் தரிசனம்…..!!!!

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு பூஜையில் விநாயகருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி மற்றும் 608 லிட்டர் பால் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்துள்ளது. இந்த சிறப்பு பூஜைக்கு ஏராளமான […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொன் சப்பரத்தில் வீதி உலா வந்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கி 8-வது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சி, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“16 ஆயிரம் புத்தகங்கள் என்பது குறைவானது தான்”…. அவர் நேரில் ஆஜராக வேண்டும்…. மதுரை ஐகோர்ட் அதிரடி….!!!!

தமிழ் சங்கத்தின் துணை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் எட்டிமங்களத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஸ்டாலின். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் நூலகத்தில் தரமான நூல்களும் இல்லை. இதனால் தமிழ்ச் […]

Categories
ஆன்மிகம் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

35 ஆண்டுகளுக்கு கழித்து….. சிறப்பாக நடைபெற்ற தேர் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாண்டலத்தில் புகழ்பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 1987-ஆம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ம் தேதி உள்காப்பு மற்றும் வெளிகாப்பு, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் மணி நதி அணைக்கட்டில் இருந்து பச்சை பரப்பி சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு போன்ற […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“முத்தாரம்மன் ரத வீதி விழா” திரளான பக்தர்கள் தரிசனம்….!!

தூத்துக்குடி மாவத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான  ஏற்பாடுகளை கோவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தனியாக அழைத்து சென்ற முதியவர்…. 5 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கண்மாய்கரை பகுதியில் முருகேசன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட காட்டெருமை….. வனத்துறையினரின் நடவடிக்கை…..!!!

உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். நேற்று முன்தினம் பெர்ன்ஹில் ரயில்வே விருந்தினர் மளிகை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை படுத்து கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அண்ணன் மகனுக்கு திருமணம்” தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூரில் ஜட்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவராஜ் என்ற மகனும், நந்திதா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜட்ஜ் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பாம்பை தான் அடிக்க போனோம்”…. வெடித்து சிதறிய வெடி பொருளால்…. 5 பேர் படுகாயம்….!!!!

மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்த பாம்பை அடிக்கும் போது வீட்டில் உள்ள வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தக்குடிபட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இவருடைய வீட்டிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் பாம்பை அடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த பாம்பு மின் இணைப்பு பெட்டிக்குள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாளை இங்கெல்லாம் கரென்ட் இருக்காது…. வெளியான தகவல்….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கம்பன் நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், பூங்கா நகர், லட்சுமி நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், கவிநாடு, தேக்காட்டூர், ஆட்டங்குடி, அம்மையார்பட்டி, லேனா விலக்கு, கடையக்குடி, செல்லுக்குடி, பெருஞ்சுனை, எல்லைப்பட்டி ஆகிய இடங்களில் எல்லாம் காலை 9 மணி முதல் மதியம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இரண்டே மாதத்தில்…. டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. கலங்கி நிற்கும் குடும்பம்….!!!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா, மகன்கள் தர்ஷன், அட்சயன் என அனைவரும் வல்லத்திரா கோட்டையில் நடைபெற இருந்த தனது உறவினர் வீடு திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் சித்தூர் பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து போராடிய கிராம மக்கள்…. ஏன் தெரியுமா….?? போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருக்கும் ரெயில்வே கேட்டை மூடி விட்டு அதற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்து நேற்று பணிகளை தொடங்குவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதை அமைத்தால் அதன் உள்ளே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபரிடம் உதவி கேட்ட அழகிகள்…. மசாஜ் சென்டரில் நடந்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசிக்கும் 29 வயது வாலிபர் வேலை காரணமாக ஈரோடுக்கு சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் அந்த வாலிபர் நின்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த ஜிபு(26) என்பவர் தன்னை வாலிபரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனை அடுத்து தான் பால தண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக ஜிபு தெரிவித்துள்ளார். அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய மாணவி….. குவியும் பாராட்டுகள்…!!

எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஹேமந்த்- மோகனப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகள் சுபிக்ஷா திருவொற்றியூரில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சுபிக்ஷாவுக்கு அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. இதனால் உலக நாடுகளின் தேசிய கீதங்களை அந்த நாட்டு மொழியிலேயே சுபிக்ஷா பாடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு 100 ரூபாய் பணம் கொடுத்து முதியவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மானத்தால் ஓலைப்பட்டி பகுதியில் அர்ஜுனன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இந்நிலையில் அர்ஜுனன் அதே பகுதியில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியிடம் 100 ரூபாயை கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. கணவர் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!!

பால் வேன் மோதி நடந்து சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம்பட்டி பகுதியில் சூர்யா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சினேகா தனது தாயார் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பால் வேன் சினேகா மீது பயங்கரமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மகன்களை தேடி அலைந்த பெற்றோர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(16) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத சஞ்சய் டுடோரியல் மையத்தில் சேர்ந்து படித்து வருகிறார். அதே பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சம்பத்குமாரின் மகன் சஞ்சய்(17) என்பவரும் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் பாலாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் இரண்டு பேரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாழைப்பழ துண்டை விழுங்கிய குழந்தை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. பெரும் சோகம்….!!

வாழைப்பழ துண்டை விழுங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்றரை வயதுடைய சையது மௌலானா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வாழைப்பழ துண்டை எடுத்து வாயில் போட்டு விழுங்கினான். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு…. அலறிடித்து ஓடிய பணியாளர்கள்…. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

ரயில் நிலையத்தில் ஊர்ந்து சென்ற அரியவகை வெள்ளை நிற நாகப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் மூன்றாவது மாடியில் வணிக அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வளாகத்தில் உள்ளே வித்தியாசமான நேரத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மரங்கள் அடர்ந்த புதரில்…. பதிக்க வைக்கப்பட்ட 56 கிலோ கஞ்சா…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

மரங்கள் அடர்ந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் இருந்து உப்பளம் செல்லும் சாலையோரத்தில் ஒரு பாலித்தீன் பைகளில் ஏதோ கிடப்பதாக அதிராம்பட்டினம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் என அனைவரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதில் உப்பளம் செல்லும் சாலையின் ஓரத்தில் புதரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 271 போலியான ஏ.டி.எம் கார்டுகள்…. நூதன முறையில் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது….!!

நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் ஜாக்குலின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி ஜாக்குலின் எம்.கே.பி நகர் அம்பேத்கர் கல்லூரி சாலைக்கு எதிரே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி புதிய கடவுச்சொல்லை போட்டு கார்டை செயல்பட வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பஸ்சை நிறுத்துவியா மாட்டியா”…. அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய வாலிபரால் பரபரப்பு….!!!!

அரசு பேருந்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து திருவையாறு வரை செல்லும் அரசு பேருந்து கடந்த 9 ஆம் தேதி சுவாமி மலையை அடுத்துள்ள மேல கொட்டையூர் வழியாக சென்றுள்ளது. இந்த பேருந்தில் மேலக்கோட்டையூரை சேர்ந்த அருள் பாண்டியன் என்பவர் பயணித்துள்ளார். அவர் மேலக்கோட்டையூரில் பேருந்தை நிறுத்த வேண்டும் என கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கண்டக்டர் இந்த பஸ் மேல கோட்டையூரில் நிற்காது எனக் கூறி உள்ளார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விலை உயர்ந்த போதைப் பொருள் கடத்தல்…. தம்பதி உட்பட 4 பேர் கைது…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!!

கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலூர்-கேரளா எல்லையான வழிகடவில் கேரளாவை சேர்ந்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்கள் குறிப்பாக கூடலூரில் இருந்து வரும் வாகனங்களை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சமயத்தில் கூடலூரில் இருந்து ஒரு ஜீப்பில் வந்த தம்பதியை நிறுத்தி உள்ளனர். அந்த ஜீப்பிற்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட துறைமுகம்…. அரசின் உத்தரவை மீறியதால்…. மீனவர்களுக்குள் பெரும் மோதல்….!!!!

துறைமுகத்தை திறந்து விசைப்படகுகளில் உள்ள மீன்களை மீனவர்கள் விற்பனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்தின் முக துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதை ஆகிவிட்டது. இங்கு இதுவரை 29 மீனவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர்.    இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் ரூபாய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஊஞ்சல் அம்மன் கோவிலில் குடமுழுக்கு” திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  தண்ணீர்குன்னம் கிராமத்தில் ஊஞ்சல் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். இதற்காக கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கணபதி பிரார்த்தனை, நவகிரக ஹோமம், நாடிசந்தனம், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரளான […]

Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற கோவிலில் ஆவணி திருவிழா…. சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்….!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பஜனை, சத்சங்கம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலையில் சுமங்கலி பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது. 13-ஆம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாழ்வான கடல் நீர்மட்டம்…. தாமதமான படகு போக்குவரத்து…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்….!!!!

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து வழக்கம்போல் இல்லாமல் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கமான ஒன்றாகும். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 2 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரத்து 806 ரூபாய் காணிக்கை வசூல்…. எந்த கோவில் தெரியுமா….??

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதனையடுத்து இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உறவினர்களை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. தந்தை-மகள் பலியான சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலடியூரில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த இர்பான் முகம்மது (34) என்பவர் தனது மனைவி ஜூட்மேரிசுசி, மகள்கள் இஷானா (8), இஷ்ரா (5) ஆகியோருடன் கடந்த மாதம் ஆலடியூருக்கு சென்றுள்ளார். கடந்த 1 மாதமாக தங்கியிருந்த இர்பான் முகம்மது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் விக்கிரமசிங்கபுரம் அருகே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

56 வகையான நாய்கள்…. கண்ணை கவரும் ஒய்யார நடை…. அசந்துபோன நடுவர்கள்….!!!!

நாய்கள் கண்காட்சியில் 56 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டது. சென்னை மாநகரில் மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் தனியார் கல்லூரி ஒன்றில் கடந்த இரண்டு நாட்களாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கிளப்பின் தலைவரான சுதர்சன் மற்றும் செயலாளரான சித்தார்த்தா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இதில் நடுவர்கள் முன்னிலையில் நாய்கள் உரிமையாளர்களுடன் ஒய்யாரமாக நடந்து சென்றன. இந்த போட்டியில் 56 க்கும் அதிகமான நாய் வகைகள் பங்கேற்றுள்ளன. அதில் ராஜபாளையம், முதுல் அவுண்டு, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அழைக்கழிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்”…. விவசாயிகள் நல கூட்டத்தில்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!!!

கரும்பு விவசாயிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சேந்தியாத்தோப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சங்க அலுவலகத்தில் விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வி.ஜி.சிட்டிபாபு அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். அதோடு நிர்வாகிகள் குபேந்திரன், வையாபுரி, சங்கர், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்ததோடு பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது “சேந்தியாத்தோப்பு தொடக்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உலகம் உள்ளவரை உயிரோட்டமாக இருக்கும்”…. அரசு உயர்நிலைப்பள்ளியில்…. பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு….!!!!

அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சிறுவயலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இங்கு மகாகவி பாரதியாரின் நினைவு தினமானது தலைமை ஆசிரியர் சின்னத்துறை தலைமையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் மகாகவி பாரதியாரின் படத்திற்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உரையாற்றினார். அதில் அவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாதி பேர் தான் வந்தாங்க”…. “குரூப் 7 பி” தேர்வில்…. வெறிச்சோடிய தேர்வறைகள்….!!!!

“குரூப் 7 பி” தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 800 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான “குரூப் 7 பி” தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் மட்டும் 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மேலும் காலை பிற்பகல் என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை எழுத 1662 பேர் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குறுவட்ட அளவிலான போட்டியில்…. சாதனை படைத்த…. ஆழ்வார்குறிச்சி பள்ளி மாணவிகள்….!!!!

எறிபந்து போட்டியில் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகள் பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்தது. இதில் எறிபந்து போட்டியில் மட்டும் 19 வயதுக்கு வயதிற்கு உட்பட்டவர்கள் மொத்தம் ஒன்பது பேர் கலந்து கொண்டனர். அதில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள குட் செப்பேர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் குறுவட்ட அளவிலான […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி” சடலமாக மீட்கப்பட்ட கணவர்….. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் புதுக்கோட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சேவை குறைபாடு” பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. வங்கிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்….!!

வங்கிக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் சாம் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிஸ்டிலரி சாலையில் இருக்கும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்னையா சம்பந்தப்பட்ட வங்கியிலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். ஆனால் […]

Categories

Tech |