Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துணிக்கடையில் மலர்ந்த காதல்….. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்குபட்டி தொட்டம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(23) என்ற மகன் உள்ளார். இவர் பிரபல துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் வேலை பார்க்கும் தேவதர்ஷினி(19) என்ற பெண்ணும், உதயகுமாரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை…. மது ஊற்றி கொடுத்து சித்திரவதை செய்த பெண்…. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து நிலையத்தில் வைத்து பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் மதுவை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பின் ஒருவர் ஒரு மாதமே ஆன கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.அந்த பெண் குழந்தைக்கு வாயில் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானத்தை குடித்து குழந்தையை அடித்துள்ளார். இதனை பார்த்து வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில்….. ரூ. 5 லட்சம் செலவில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட கோவில் ஆகும்.  இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் அதிகாலை 4-30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இதனையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி….? போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….!!!!

காவல்துறையினருக்கு வெள்ளம் மீட்பு பயிற்சியானது தகுந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ரப்பர் படத்தின் மூலமாக காவல்துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் தமிழ்நாடு பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். இதில் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் சுமார் 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த பயிற்சியில் ரப்பர் படகை கையாளுவது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, […]

Categories
ஆன்மிகம் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய புரட்டாசி மாத விழா…. எந்த கோவில் தெரியுமா….?? திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகே அக்ராவரம் கிராமத்தில் மலை மீது சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆவணி கார்த்திகை வழிபாடு….. சாமிக்கு சிறப்பு அலங்காரம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாத சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரகரம் பகுதியில் கந்தநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதிசுவாமிநாதசாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்நிலையில் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் ஆதிசுவாமிநாதசாமிக்கு திரவியப் பொடி, மஞ்சள்பொடி, பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், விபூதி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதேபோன்று மதுரையிலிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் நேற்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்னை கருணை கொலை செய்து விடுங்கள்…. கலெக்டருக்கு மனு அனுப்பிய மூதாட்டி…. என்ன காரணம் தெரியுமா….?

தன்னை கருணை கொலை செய்யுமாறு மூதாட்டி கலெக்டருக்கு மனு அனுப்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் சின்ன குழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 95 ஆகும். இவருடைய கணவரான தர்மன் கடந்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜேந்திரன், நடராஜன், குமரேசன் என மூன்றும் மகன்கள் இருந்துள்ளனர். இதில் குமரேசனம் நடராஜனும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகனான ராஜேந்திரனுடன் சின்ன குழந்தை வசித்து வருகின்றார். கடந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நகை பையை தவறவிட்ட நபர்…. டீக்கடைக்காரரின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

நகைப்பையை பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்த டீ கடைக்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தர்மபுரி ரயில் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மணி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு டீ குடிக்க வந்த ஒருவர் தனது கைப்பையை மறந்து கடையிலேயே வைத்துவிட்டு சென்றார். இதனை அடுத்து கடையை சுத்தம் செய்த மணி அந்த பையை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் யாரும் அதனை வாங்க வராததால் மணி பையைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மர்ம நபர்கள் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ரவிக்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் ஹூப்ளி, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதிகள் வழியாக திருப்பதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து சுற்றி பார்த்த போது திடீரென ரவிக்குமார் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து ரவிக்குமாரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருடன் என நினைத்து…. மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபருக்கு அடி உதை…. வேலூரில் பரபரப்பு….!!!!

மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சேம்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக 30 வயதுள்ள ஒரு வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் கொணவட்டம் பகுதியில் உள்ள பெரிய மசூதிக்கு அருகில் சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபர் “குழந்தை கடத்தி செல்பவராக இருக்கலாம் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடுபவராக இருக்கலாம்” […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை” நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை…!!!

நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அந்தரபுரம் பகுதியில் கூலித்தொழிலாளியான தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபிதா கிரேஸ்(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திடல் பகுதியில் இருக்கும் தனியா நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவர் கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுவன் கடத்தி சென்றான்” பெற்றோரின் பரபரப்பு புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டன்புதூர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் எங்களது மகளை கடத்தி சென்று விட்டான். எங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணபதிபாளையத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாச பாடம் நடத்திய விவகாரம்…. அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2 மாணவிகள் கிறிஸ்துதாஸ் வகுப்பறையில் ஆபாசமாக பாடம் நடத்துவதாக புகார் அளித்தனர். அந்த புகாரின் படி குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிந்து கிறிஸ்துதாசை கைது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்று வந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளமடம் மெயின் ரோடு கீழத்தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் இறந்து விட்டதால் அவரது மனைவி செண்பக வடிவு(84) உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று செண்பக வடிவு அருகில் இருக்கும் சுடலைமாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் உதயகுமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு(35) என்பவரும் கரூரில் இருக்கும் கல்குவாரியில் லாரி ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று உதயகுமார் தனது நண்பரான சேட்டுவுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் கரூர்-கோவை மெயின் ரோட்டில் மின் உற்பத்தி கழக அலுவலகம் அருகே சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கள்ளக்காதலுக்கு இடையூறு” 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கவிதா(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ரசூல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். இந்த தம்பதியினருக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கவிதா எழும்பூரில் இருக்கும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியார் கைது…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாதிரியாரை 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வாயலூரில் பாதிரியார் சார்லஸ் என்பவர் 30-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை சார்லஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அந்த சான்றிதழ் பெறுவது கஷ்டம்” 14 1/2 லட்ச ரூபாயை இழந்த வாலிபர்….. போலீஸ் விசாரணை….!!!

வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி லட்சுமி நகரில் உமாசங்கர்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உமாசங்கரின் இணையதள முகவரிக்கு கனடாவில் மெடிக்கல் சம்பந்தமான வேலை இருப்பதாக தகவல் வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை உமாசங்கர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் விசா, மருத்துவ பரிசோதனை, பயங்கரவாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு செல்லும் “உங்களை தேடி நூலகம்”….. உற்சாகத்தில் மாணவ-மாணவிகள்…. மாநகராட்சி ஆணையாளரின் தகவல்….!!!

நடமாடும் நூலகத்தில் இருந்த புத்தகங்களை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் படித்தனர். கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் “உங்களை தேடி நூலகம்” என்ற பெயரில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வ.உ.சி பூங்கா, வாலாங்குளம், ரேஸ்கோர்ஸ், உக்கடம் பெரியகுளம் உள்பட பல முக்கிய இடங்களுக்கு நடமாடும் நூலகம் சென்று வருகிறது. நேற்று கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நடமாடும் நூலகத்தில் இருந்த புத்தகங்களை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் எடுத்து படித்தனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செல்வ மக்கள் சேமிப்பு திட்டம்”…. ஒரே நாளில் தொடங்கப்பட்ட 200 கணக்குகள்…..!!!!

நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 200 செல்வ மக்கள் சேமிப்பு கணக்குகள் தொடங்க ப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை சார்பில் வேலூர் தபால் துறை கோட்டத்தில் இந்த மாதம் முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிறப்பு செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் திருவிழாவானது நடை பெற்று வருகின்றது. இந்த விழாவின் முதல் நாளான நேற்று வேலூர் தபால் கோட்டத்தில் இருக்கும் 152 தபால் நிலையங்களிலும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட செல்வமகள் சேமிப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நூதன முறையில் ஏமாற்றிய பெண்…. ஓய்வு பெற்ற ஆசிரியர் அளித்த புகார்….. போலீஸ் வலைவீச்சு….!!!

நூதன முறையில் பெண் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பாரதி நகரில் வேலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியரான முத்தம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முத்தம்மாள் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவில் ரோப்கார்…. பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகளில் பக்தர்கள் ஆனந்தமாக பயணம் செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் வசதி இருக்கிறது. இதில் கிழக்கு கிரி வீதியில் இருக்கும் ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு தலா நான்கு பெட்டிகள் வீதம் எட்டு பெட்டிகள் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புதிய ரோப் பெட்டிகளை வாங்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயல்வெளிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு….. எவ்வளவு செலவாகும்….??? விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி….!!!

டிரோன் மூலம் வயல்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டிரோன் மூலம் நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை எப்படி தெளிப்பது என்று விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது விளாம்பட்டி பகுதியில் இருக்கும் நெல் வயல்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காந்திகிராம வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விரட்டி சென்ற லாரி ஓட்டுநர்கள்…. யானையிடம் சிக்கி பலியான நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

யானை தாக்கியதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை சாலையில் சுற்றி திரிந்து பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் வனத்துறையினர் கூச்சலிட்டு யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானை கோவில் வளாகத்திலேயே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உரசுவது போல வந்த டிராக்டர்…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி தாக்கிய கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

நடுரோட்டில் அரசு பேருந்து கண்டக்டரும், டிராக்டர் ஓட்டுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து அரசு பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற டிராக்டர் பேருந்து மீது உரசுவது போல வந்தது. இதனை பார்த்த கண்டக்டர், டிராக்டர் ஓட்டுனரிடம் சாலையோரமாக மெதுவாக செல்லுங்கள் என கூறியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. சுமை தூக்கும் தொழிலாளர்களின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கு தினமும் 25 டன்களுக்கும் மேல் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நள்ளிரவு முதல் காய்கறிகள் வரத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு வியாபாரிக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்த கடைக்காரர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த செல்போன் கோபுரம்…. அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

செல்போன் கோபுரத்தில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அதன் அருகே மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அறை இருக்கிறது. நேற்று மாலை ஜெனரேட்டர் அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாறையில் ஏற முயன்ற மான்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் தகவல்….!!!

பாறையில் இருந்து தவறி விழுந்து மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று காலை கொடைக்கானல்-பழனி மலை பாதையில் பி. எல். செட் அருகே ஒரு மான் இரைத்தேடி வந்தது. இந்நிலையில் அங்குள்ள பாறையில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி மான் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மானை மீட்டு சிகிச்சை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு புதையல் கிடைச்சிருக்கு” 10 லட்ச ரூபாயை இழந்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!!

வாலிபர்கள் வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் வியாபாரியான சதாசிவம்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, எனது கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் பொருட்கள் வாங்குவதற்காக வருவார். இந்நிலையில் வாலிபர் ஒரு நாள் அவரது நண்பருடன் எனது கடைக்கு வந்தார். அவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ராணுவ பணிக்கு தேர்வாகி சாதனை படைத்த கல்லூரி மாணவி….. குவியும் பாராட்டுகள்…!!!!

ராணுவ பணிக்கு தேர்வான மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேயான் நகரில் டெய்லரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், வசுந்தரா(20)என்ற மகளும் இருக்கின்றனர். வசந்தரா கோவை சி.எம்.எஸ் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் வேலை பார்ப்பதற்காக வசுந்தரா விண்ணப்பித்துள்ளார். இதற்காக மும்பை இராணுவ தலைமையகத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு….. தலைமறைவான தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ….. இணையதளத்தில் வைரல்….!!!!

தலைமறைவாக இருக்கும் தயாரிப்பாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லிபாளையம் பகுதியில் சினிமா தயாரிப்பாளரான பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பார்த்திபன் பொள்ளாச்சிக்கு வரவழைத்தார். இதனை அடுத்து நடிகைக்கான தேர்வு நடக்கும் போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

கார் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னியகவுண்டம் பாளையம் பகுதியில் பனியன் நிறுவன தொழிலாளியான பண்ணாரி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோபால்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவரது கால்களில் நீர் கட்டி இருந்துள்ளது.அதற்கு மந்திரித்து கயிறு கட்டுவதற்காக பண்ணாரி தனது மகனுடன் நேற்று காலை ஆமந்தகடவு பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் சின்னபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் படியாக நின்ற பெண்கள்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், வீடுகள் பூட்டி கிடக்கும் கடைகள், ஆகியவற்றை சிலர் நாட்டை விட்டு பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் படி போலீசார் தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பேருந்து நிலையம், பென்னாகரம் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகக்கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியசாமிக்கும், தோப்புத்துறை ைகலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கார்த்திகை சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜையை முன்னிட்டு கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில்  திரளாக பக்தர்கள் கலந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையில்லா சான்றிதழை வழங்க மறுத்த நிதி நிறுவனம்…. அவதியில் லாரி உரிமையாளர்…. அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் கோர்ட்டு…..!!!!

லாரி உரிமையாளருக்கு தடையில்லா சான்றிதழை வழங்க மறுத்த தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில் பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தேனியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூபாய் 4,75,000 வாகன கடன் பெற்று லாரி வாங்கியுள்ளார். அதற்கான தவணையை அவர் சரியான வட்டியுடன் முழுமையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகர் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கிய போலீசார்…. 433 ரவுடிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையால் பரபரப்பு….!!!

கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 433 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர் ராயப்பேட்டையில் திருவிக சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் அருகில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பூங்காவிற்கு போலீசார் மாறுவேடத்தில் சென்று கண்காணித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரத், அருண், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை”…. ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை…. அதிரடி தீர்ப்பளித்த சென்னை மகளிர் கோர்ட்டு….!!!!

வரதட்சணை கொடுமை செய்த ஐடி நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் லக்ஷ்மி பிரசன்னா என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் இவர்கள் இருவரும் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தனர். முன்னதாக குமாரசுவாமிக்கு திருமணத்தின்போது வரதட்சணையாக 100 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீக்கடையில் கள்ள நோட்டை மாற்றிய வாலிபர்…. பின்னணியில் யார்….? அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயற்சித்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். சென்னை மாநகரில் வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் 100 ரூபாய் கள்ள நோட்டை வாலிபர் ஒருவர் தந்துள்ளார். இது குறித்து அந்த டீக்கடைக்காரர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கொரியர் தபால் மூலம் வேளச்சேரிக்கு கள்ள நோட்டுகள் அனுப்பப்படுவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. உடனே கிண்டி போலீஸ் உதவி கமிஷனரும் வேளச்சேரி குற்றப்பிரிவியின் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொண்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

20 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை…. தத்ரூபமாக உருவாக்கிய சிற்பிக்கு குவியும் பாராட்டுகள்….!!!

20 அடி உயரத்தில் தயாராகும் விவேகானந்தர் சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை, திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் பித்தளை பொருட்கள், உலோக சிலைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. இவை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் கர்ணக்கொல்லை கீழவீதி பகுதியில் ஒரு தனியார் சிற்ப கூடம் அமைந்துள்ளது. இங்கு சிற்பி அமுதலிங்கம் 8 அடி அகலம், 20 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் உருவச்சிலையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதிய சொகுசு கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியில் இருந்து கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆரியங்காவு வாகன சோதனை சாவடி அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து காரில் பயணம் செய்து படுகாயமடைந்த 5 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர்…. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு எவ்வளவு தெரியுமா….? நுகர்வோர் கோர்ட்டு அதிரடி….!!!!

அறுவை சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டம் சுங்க கேட் பகுதியில் நல்லாத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 47 ஆகிறது. இவர் வெகு நாட்களாக தீராத இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது நல்லாத்தாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பிகள்….. மதுரையில் பரபரப்பு….!!!!

சொத்துக்காக அண்ணனை தம்பிகளே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டியில் மூர்த்தி தங்கம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுடைய மகன்கள் காசிராஜா, விருமாண்டி, ஐகோர்ட்டு ராஜா, கார்த்திக் ராஜா ஆகும். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூர்வீக வீடு தொடர்பாக அண்ணன் தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விருமாண்டி தனது குடும்பத்துடன் சொக்கனூரில் வசித்து வந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்சிலுவை நாதர் ஆலயம்”….. விமர்சையாக நடைபெற்ற திருவிழா…. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு….!!!!

மனப்பாடு திருசிலுவை நாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறை கடற்கரையில் திருச்சிலுவை நாதர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கிறிஸ்துவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆலயத்தின் 443 வது மகிமை பெரும் திருவிழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழா மறையுறை திருப்பலியுடன் காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜான் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட பெங்களூரு-காரைக்கால் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!

பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஆத்தூர் வழியாக செல்கிறது. வழக்கமாக மதியம் 2:30 மணிக்கு ரயில் ஆத்தூரில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு செல்லும். நேற்று தலைவாசல்- சின்னசேலம் இடையே ரயில்வே இருப்பு பாதையில் மின்சார கம்பிகளை சரி செய்யும் எந்திரம் எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றது. இதனால் சேலத்தில் இருந்து மாற்று இன்ஜினை கொண்டு வந்தனர். அதன் மூலம் இருப்பு பாதையை சீரமைக்கும் இயந்திரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் மதியம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உயிருக்கு போராடிய 1 1/2 வயது குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர்? இதில் மூன்றாவது குழந்தை சஞ்சனா(1 1/2). இந்நிலையில் சஞ்சனா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டாள். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சஞ்சனாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்” ஆபத்தை உணராமல் அலட்சியப்படுத்தும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று அரக்கோணத்தில் இருந்து டி45 அரசு பேருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அப்போது படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி ஓட்டுனரும், கண்டக்டரும் மாணவர்களை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு உன் வேலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதர்களுக்குள் மறைந்த கட்டிடம்…. பயன்படாமல் போன அவலம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சுகாதார வளாக கட்டிடத்தை சுற்றி கருவேல மரங்கள், புதர்கள் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென் வன்னியர் வீதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் இருந்த கட்டிடம் முழுவதும் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கட்டிடத்தை சுற்றி செடி கொடிகள் கருவேல மரங்கள், புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கலெக்டரின் அதிரடி உத்தரவு…. படிப்பை தொடரும் இடைநின்ற மாணவர்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இடை நின்ற மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த தகவலின் படி அதிகாரிகள் சித்தேரி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை அறிந்தனர். இந்நிலையில் அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறி அறிவுரை வழங்கியுள்ளனர். பின்னர் இடைநின்ற 5 மாணவர்களையும் சித்தேரி அரசினர் […]

Categories

Tech |