Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிர்வாண வீடியோவை வெளியிட்ட காதலன்….. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

இளம் பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தமிழன்(25) என்ற மகன் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணும் முத்தமிழனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற நேரத்தில் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்தமிழனின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜன்னலை உடைத்த மர்ம நபர்கள்…. தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

ஜன்னலை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் எஸ்.என் சாவடியில் சீதாராமன்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சீதாராமன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் பெரிய செவலையை சேர்ந்த அவர்களது 3-வது மருமகன் உடல் நல பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் கடந்த 18-ஆம் தேதி தம்பதியினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த விவசாயி…. கழுத்தை அறுத்த மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிமானியம் நடுத்தெருவில் விவசாயியான சந்திரன்(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கஸ்தூரி(50) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சந்திரன் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு முன்பு இருக்கும் திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் சந்திரனின் கழுத்தை சரமாரியாக அறுத்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓதியக்குப்பம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனுஷ் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுஷ் அந்த மாணவியை உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு…. கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு பழனியில் இருக்கும் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பழனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த வாலிபர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் தொழிலதிபரான ஸ்ரீபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக ஸ்ரீபாலன் நாமக்கல்லுக்கு சென்று விட்டார். இதனால் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர் உள்ளே நுழைந்தார். இதனை அடுத்து சத்தம் கேட்டு பிரியா எழுந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. கணவர் வீட்டிற்கு முன்பு நடந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை…!!!

3 வயது குழந்தையுடன் இளம்பெண் கணவர் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் கொல்லுபட்டறை தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு விஜயகுமாருக்கு மஞ்சுளா(29) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆண்டு மஞ்சுளா வயிற்றிலேயே 10 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக மஞ்சுளா திருவாரூரில் இருக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டகை அமைத்த மகன்…. மூதாட்டியை தாக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

மூதாட்டியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நம்பிவயல் கிராமத்தில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகவள்ளி(70) என்ற மனைவி உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் அது பகுதியில் வசிக்கும் தியாகராஜன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செண்பகவள்ளியின் மகன் பெருமாள் நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தியாகராஜன், அவரது மனைவி ராஜம், தியாகராஜனின் சகோதரர் சேகர், உறவினரான திவாகர்(22) […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன்” 7 லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்…. முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது…!!!

முன்னாள் ராணுவ  வீரர் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் அஜித்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஹரிஹரன் என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ராணுவ பயிற்சி மையம் நடத்தி வரும் வசந்தகுமார்(51) என்பவருக்கு அறிமுகமானார். இந்நிலையில் தான் ராணுவத்தில் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருவதாக வசந்தகுமார் அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கிருக்கும் அரசியல் செல்வாக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சம்பளம் தொடர்பான தகராறு…. துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனபாளையம் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒடுகத்தூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி, அமுதா என்ற இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இதில் அஞ்சலிக்கு ஒரு மகனும், அமுதாவிற்கு மூன்று மகன்களும் இருக்கின்றனர். கடந்த 2 மாதமாக துப்புரவு பணியாளர்கள் யாருக்கும் சம்பளம் போடவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவிந்தசாமிக்கும், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” போக்குவரத்து கழக பணிமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்….!!

போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஓட்டுநர் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெற்குணம் கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வந்தவாசி செம்பூர் சாலையில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் வீரராகவன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீரராகவனுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து பணிமனையில் இருக்கும் மேலாளரிடம் கேட்டபோது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோதலில் இரு கல்லூரி மாணவர்கள்…. அதிரடியில் காவல்துறையினர்…. வணிக வளாகத்தில் பரபரப்பு….!!!!

இரண்டு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை மாநகர் ராயப்பேட்டையில் ஒரு பெரிய வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் நேற்று திடீரென்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதலினால் வணிக வளாக நிர்வாகம் சார்பில் அண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மூன்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில்…. சிறுவர் பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் சி.வே கணேசன்….!!!!

ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டு புதிய சிறுவர் பூங்காவை அமைச்சர் சி.வே கணேசன் தலைமை தாங்கி திறந்து வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மேலபட்டாம்பாகத்தில் பேரூராட்சியின் சார்பாக சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 14 லட்சம் ஆகும். மேலும் இதன் திறப்பு விழாவிற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் தலைமை தாங்கி பூங்காவை திறந்து வைத்துள்ளார். அதோடு எம்.எல்.ஏ வேல்முருகன் முன்னிலை வகித்துள்ளார். பேரூராட்சி மன்ற தலைவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம்” வெளிநாடு சென்ற தொழிலாளர்களுக்கு மிரட்டல்…. மனு அளித்த பெண்கள்….!!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள லெட்சுமாங்குடி பகுதியில் முத்துக்குமரன்- வித்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். உள்ளூரில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்த முத்துக்குமரன் போதிய வருமானம் இல்லாததால் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு முத்துக்குமரனை ஒட்டகம் மேய்க்க கூறியுள்ளனர். இதுகுறித்து முதலாளியிடம் கேட்டபோது முத்துக்குமரனுக்கும் முதலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் […]

Categories
ஈரோடு திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி 100 கி.மீ வேகத்தில் இயங்கும்…. பொள்ளாச்சி-பழனி ரயில் வழித்தடம்…. அதிகாரிகளின் உத்தரவு….!!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பாலக்காடு மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழியாக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல அறையில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி-பழனி இடையேயான வழித்தடத்தில் 70 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் வேகத்தை அதிகரிக்க அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அம்சங்கள், அதிர்வுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே அதிகாரிகள் ரயிலின் வேகத்தை அதிகரிக்க உத்தரவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, 70 கி.மீ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் ரவுடியின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தை அடுத்த எட்டியம்மன் கோவில் தெருவில் தி.மு.க பிரமுகரான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவுடியான லோகம்மாள் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது லோகம்மாள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த சதீஷ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்…. அரசு பேருந்து ஓட்டுநருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொடுக்கூர் குடிகாடு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம்(53) என்ற மகன் உள்ளார். இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ராமலிங்கம் வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைகட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவின்பால் சொசைட்டியில் வாகன ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் அர்ச்சனா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனாவுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அர்ச்சனா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுழிபள்ளம் கிராமத்தில் சின்னதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சகோதரரான கலியபெருமாள் என்பவருக்கும் வயலில் ஆடு மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலியபெருமானின் பேரன் மணிகண்டன் என்பவர் சின்னதுரையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். நேற்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளியை தாக்கிய கரடிகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…..!!!

கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிபாறைஎஸ்டேட் பகுதியில் கூலித்தொழிலாளியான தங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அவர் இஞ்சிபாறை எஸ்டேட் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது புதரில் இருந்து வெளியே வந்த கரடிகள் தங்கத்தை தாக்கியது. இதனால் தங்கம் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரடிகளை விரட்டியடித்தனர். இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நின்ற படிப்பு….. மகனுக்காக தந்தை செய்த காரியம்….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசுந்தர்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்த குணசுந்தர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். மேலும் குணசுந்தர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வருகிற 26-ஆம் தேதி முதல்…. பிரபல கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்…!!!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு  அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். இதனையடுத்து கோவில் வளாகத்தில் இருக்கும்  நவராத்திரி மண்டபத்தில் மாலை நேரத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளி தினமும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அங்கு மாலை நேரத்தில் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு…. ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!!

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பணிகரிசல்குளத்தில் புதியவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் (40) என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரிய முருகன் (50). என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும்  இடையே பயணிகளை ஆட்டோவில் ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெரிய முருகன் கம்பியால் முருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த முருகன்  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…. புதுப்பெண் கடத்தல்….. தந்தை உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவில்  சின்னராஜ் மகன் சங்கர்முருகன் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த பாண்டி மகள் கோமதி (20) என்பவரும் வேலை பார்த்துள்ளார். உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் முருகனை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள கணவர் வீட்டில் கோமதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள் வானிலை

இடி, மின்னலுடன் பெய்த கனமழை…. இரவில் தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல தேங்கியது. இதனையடுத்து சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திடீரென  பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலவியதால் பொதுமக்கள் […]

Categories
ஆன்மிகம்

வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரி பட்டியில் அமைந்துள்ள தர்மவர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  தனி சன்னதியில் வடுகபைரவர் உள்ளார். இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. முன்னதாக கோவில் முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள்,  21 வகையான சிறப்பு அபிஷேகம், விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடுகபைரவரை தரிசனம் செய்தனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட இளம்பெண்….. வாலிபர்களுடன் ஏற்பட்ட பழக்கம்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்குசெட்டிபாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவதில் ஆர்வமாக இருந்த பூமிகாவை ஏராளமானவர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனை பிரகாஷ் கண்டித்ததால் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து பண்ருட்டியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகரித்த செல்பி மோகம்…. ஏரியில் தவறி விழுந்து 2 பேர் பலி….. பரபரப்பு சம்பவம்….!!!

தண்ணீரில் மூழ்கி 12- ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தரப்பாக்கம் பாரதியார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ரிச்சர்ட்ஸ்(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….?? கன்னியாஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியாஸ்திதியான அன்பு விஜய் ஞான ஜோதி(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் அருகே இருக்கும் மடத்தட்டுவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக வேறு சில கன்னியாஸ்திரிகளுடன் ஞானஜோதி ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஞான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ஏ.வி பட்டி சாலையில் இருக்கும் ரயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்யுற வேலையா இது….?? 9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை….. போலீஸ் அதிரடி…!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால் அதிகாரிகள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் நபர்களை போலீசார் கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். திண்டுக்கல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொட்டி பாலத்தில் குளிப்பதற்கு தடை” இதுதான் காரணமா….?? ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்….!!!

தொட்டி பாலத்தில் குளிக்க கூடாது என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி இருக்கும் தொட்டி பாலம் இயற்கை எழில் சூழ்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இதனை கண்டு ரசிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் கூடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் லோயர் கேம்ப் மின் நிலையம் அருகே 18-ஆம் கால்வாய் தலைமதவு பகுதியில் இருந்து கடந்த 14-ஆம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் ரொம்ப முக்கியம் ” உரிமம் இல்லாமல் இயங்கிய 14 ஆட்டோக்கள் பறிமுதல்….. அதிரடி நடவடிக்கை….!!!

உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 14 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின்படி போக்குவரத்து அலுவலர்களும், போக்குவரத்து போலீசாரும் தாலுகா அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆகிய பல்வேறு சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ உரிமம் புதுப்பித்தல், இன்ஷூரன்ஸ், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புத்தக கண்காட்சி திருவிழா…. 10% தள்ளுபடியுடன் தொடங்கிய விற்பனை…. உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

புத்தகம் படிப்பதினால் ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புத்தகத் திருவிழா தொடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் ஜான் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மைதானத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தியுள்ளது. இந்த விழாவானது நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி உள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தொல்லியல் பொருள் கண்காட்சி”…. பழங்கால பொருட்களை கண்டு ரசித்த மாணவ மாணவிகள்….!!!!

பள்ளியில் நடத்தப்பட்ட தொல்லியல் பொருள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பொருட்களை மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். ராமேஸ்வரம் மாவட்டத்தில் புது ரோடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று தொல்லியல் பொருள்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா நடந்துள்ளது. இதில் பள்ளி ஆசிரியர் ஜோஸ்பின் ஜனோபா தலைமை தாங்கி ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த விழாவில் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு…. காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம்…. தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்….!!!!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்துள்ளார். மயிலாடுதுறை பகுதியில் கூறைநாடு கிராமத்தில் கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தின் கலெக்டரான லலிதா தலைமை தாங்கி உள்ளார். இவர் மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கி தருகிறேன்”…. பண மோசடியில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகி…. போலீஸ் அதிரடி….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்தை 45 ஆயிரம் பணத்தை மோசடி செய்த ஆறு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சூர்யா. இந்நிலையில் சாந்தி கடந்த சில நாட்களாக தனது மகன் சூர்யாவிற்கு அரசு வேலை வாங்க முயற்சித்து வருகிறார். அந்த சமயத்தில் சாந்திக்கு இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி மணிகண்டன் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த சமயத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகன்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்….!!!!

மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் மணிவாசகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தமிழ்மாலா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுசீந்திரனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மணிவாசகம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் மாலாவுக்கும் சுசீந்திரனுக்கும் இடையே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் கள்ளக்காதலனை ஏவி…. மருமகனை கொலை செய்த மாமியார்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!!!

மாமியாரே மருமகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்மணி என்ற மகன் இருந்தார். இதனையடுத்து அருள்மணிக்கு திருமணம் ஆகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஆட்டோ டிரைவர்ரான அருள்மணிக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒக்கேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….. விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்….!!!

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்  பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13,243 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 16 ஆயிரத்து 243 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதோடு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த வீடுகள்…. 2 மணி நேரம் கழித்து வந்த மின்வாரிய ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் பழைய காலனி ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கூரை வீடுகளில் கட்டிமுத்து, ராஜவேல், அஞ்சலை, ரங்கசாமி, சக்திவேல் ஆகியோரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று காலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்ட 4 வீடுகளும் பற்றி எரிந்தது. இது குறித்து அறிந்த தீமைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சி.எல் காலனி பகுதியில் திருநாவுக்கரசு(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி திருநாவுக்கரசு அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலி….. கோர விபத்து….!!!!

லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வீராங்குப்பம் பகுதியில் தண்டபாணி-அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயஸ்ரீ(16), வர்ஷா ஸ்ரீ(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஜெயஸ்ரீ புதுகோவிந்தாபுரம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், வர்ஷா ஸ்ரீ 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்டபாணி தனது மகள்களை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கழுத்தை இறுக்கி, மர்ம உறுப்பை சேதப்படுத்தி கொன்றோம்” காண்டிராக்டர் கொலை வழக்கு…. மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது…!!!

மனைவி தனது கள்ளக்காதலன் உள்பட 3 பேருடன் இணைந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடாரன்கொட்டாய் கிராமத்தில் செங்கல் சூளை காண்டிராக்டரான கோவிந்தன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை…. பழனி மாணவருக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

கின்னஸ் சாதனை படைத்த பழனியை சேர்ந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1039 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவ- மாணவிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடி அசத்தியுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியை சேர்ந்த கார்த்திகேயா(12) என்ற மாணவரும் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்று முதல்…. தென்காசி வழியாக மீண்டும் சிறப்பு ரயில் இயக்கம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!!

இன்று முதல் தென்காசி வழியாக நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையம், தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில்களில் ஏராளமான பொதுமக்கள் பயணிக்கின்றனர். நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7:20 மணிக்கு நெல்லையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாவியை வைத்து சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்….!!!

பெண்ணின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வில்லோனி எஸ்டேட் பகுதியில் அன்னத்தாய்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும்போது வீட்டின் முன் பகுதியில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அன்னத்தாய் பீரோவில் இருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தனியாக நடந்து சென்ற பெண்…. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னஅய்யம்பள்ளி குளம் பகுதியில் 24 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது பால சமுத்திரத்தை சேர்ந்த ஓட்டுநரான சரத்குமார், கூலி தொழிலாளர்களான மதன், கோட்டை முத்து ஆகியோர் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நம்பி ஏமார்ந்த 4 வாலிபர்கள்…. பெண் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!!!

மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 4 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 4 பேர் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் சர்வமாணியம் கிராமத்தில் முரளி(32) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி, ராஜ்குமார்(40), லட்சுமணன்(49), ரமேஷ்(40) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் நான்கு பேரையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பாதி மயக்கத்தில் இருந்த பெண்…. ஆஸ்பத்திரியில் அத்துமீறி நடந்து கொண்ட ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராபர்ட் எடிசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை ராபர்ட் எடிசன் ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளி சென்றுள்ளார். அப்போது பாதி மயக்கத்தில் இருந்த பெண்ணிற்கு ராபர்ட் பாலியல் தொந்தரவு அளித்ததால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories

Tech |