சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர் கோவில் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாரியப்பன் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
