Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த மூதாட்டி….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மூதாட்டி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வி.மருதூரில் வசிக்கும் கண்ணம்மாள்(80) என்பவர் வந்துள்ளார். இந்த மூதாட்டியின் மூக்கில் ரத்தம் வடிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ரத்தம் வரும் அளவிற்கு எனது மகன் என்னை பலமாக தாக்கி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை விற்பனை செய்தால்….. 10 லட்ச ரூபாய் வரை அபராதம்…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கொரியர் சர்வீஸ் நடத்துபவர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் நடத்துபவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். தற்போது மாற்று வழியாக ஆம்னி பேருந்து, பார்சல் சர்வீஸ், மற்றும் கொரியர் ஆகியவற்றை பயன்படுத்தி போதை பொருட்களை அனுப்புகின்றனர். […]

Categories
Uncategorized

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. டாக்டர் ராதாகிருஷ்ணனின் அதிரடியால்…. கொட்டாம்பட்டியில் பரபரப்பு….!!!!

முதன்மைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி பகுதியில் பல்லடம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரேஷன் கடையில் தமிழக அரசின் உணவுப் பொருட்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் கடையின் விற்பனையாளரான ஷீலாவிடம் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்து அவர் கேட்டு விசாரித்தார். மேலும் அவர் அரிசியின் தரத்தையும் சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தனியாக வசித்த முதியவர்…. மர்மமான முறையில் மரணம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒலகாசி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்ணாமலை என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்துவிட்டார். மேலும் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி அவரவர் கணவர்களுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வருகின்றார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஏழை மக்களின் வாழ்வை சிறக்க செய்யுங்கள்”….ரூ 92 லட்சத்திற்கு கதர் விற்பனை…. இலக்கை நிர்ணயித்த மாவட்ட கலெக்டர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் 154ஆவது பிறந்த நாள் கடந்த அக்டோபர் 2 தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச்சலைக்கு மாவட்ட கலெக்டரான செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவர் வ.உ.சி சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் கடையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த போது கூறியதாவது “கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதனால 20 லட்சம் பேருக்கு பயனா….? மத்திய அரசின் திட்டங்கள் குறித்து…. மத்திய உள்துறை மந்திரி பேட்டி….!!!!

மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மத்திய உரம் மற்றும் ரசாயன துறை மந்திரி ஸ்ரீபக்வந்த் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரிடம்…. “12 3/4 லட்ச ரூபாய் மோசடி” போலீஸ் விசாரணை….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான பெருமாள்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாளுக்கும், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு மனைகளை வாங்கி விற்கும் ஏஜென்ட்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் ஓய்வு பெற்ற போது வந்த பணத்திலிருந்து வீடு வாங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“போலியான பணி நியமன ஆணை” 8 லட்ச ரூபாயை இழந்த 4 பேர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஷீலா, பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் யோகா தரப்பி மற்றும் மசாஜ் தெரப்பி படித்துள்ளோம். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனவும், எங்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி அந்த நபரிடம் சுமார் 8 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 2 குடும்பத்தினர்…. என்ன காரணம்….?? மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கரிசல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது உறவினர் குடும்பத்தினரும் வீடு கட்டி அருகருகே வசித்து வருகிறோம். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. உறவினர்களின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் தொட்டம்பட்டி பகுதியில் மீன் பிடி தொழிலாளியான கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நில தகராறு காரணமாக கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் கணேசன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிறு நாகலூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செண்பகம்(44) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாற்றுத்திறனாளிகளான முத்திஷ்குமார் என்ற மகனும், ரூபிணி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டதால் செண்பகம் தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். இதனால் 8-ஆம் வகுப்பு வரை படித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி….. வீட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி பொதிகை நகரில் சாவித்திரி(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாவித்திரியின் கணவர் இறந்துவிட்டார். 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் bஇதனால் சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான மூன்று வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் பாட்டியை பார்ப்பதற்காக சாவித்திரியின் பேரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை…. தொந்தரவு செய்தவர்கள் யார்…?? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சீனிவாசராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐடி ஊழியரான நரேந்திரன்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை சீனிவாசராஜா தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நரேந்திரனை அவரது பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை ஏற்காததால் நரேந்திரனின் மாமாவிடம் வீட்டிற்கு சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவி…. நியாயம் கிடைக்குமா….??? பரபரப்பு சம்பவம்…!!!

ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக செல்வராணி வெங்கடேசன் என்பவர் இருக்கிறார். இவர் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் விருதாச்சலம் போலீசாரும், ஒன்றிய குழு தலைவர் மலர் முருகனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது செல்வராணி கூறியதாவது, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இதனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என்னை எந்தவித பணிகளையும் செய்ய விடாமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நர்ஸ் குத்தி கொலை….. கணவரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் நான்சி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருத்துவப் பிரதிநிதியான வினோத்(37) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நான்சி வினோத்தை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து வினோத்துக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்ததால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நகராட்சி தாவரவியல் பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிக்கொண்ட தாயின் கள்ளக்காதலன்….. போலீஸ் அதிரடி….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் பாலகிருஷ்ணன்(43) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தனது 13 வயது மகளுடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை….. மார்க்கெட்டிங் மேலாளர் மீது பரபரப்பு புகார்….. போலீஸ் விசாரணை….!!!

பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடுபேறு கிடைக்கும்” ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் காட்சியளித்த முத்தாரம்மன்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவில் 7-ஆ ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை மனதார தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மனை வழிபட்டால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நவராத்திரி 8-ஆம் திருநாள்….. மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாளை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளித்தார். இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில்….. அன்பு பிரியாள் அம்மனுக்கு தீர்த்தவாரி….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அன்பு பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மனுக்கு பவானி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக பக்தர்கள் அம்மன் சிலையை ஊர்வலமாக பவானி ஆற்றிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கள வாத்தியத்துடன் ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்து முடிந்த பிறகு அம்மன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடைபெற்ற விற்பனை….. 350 கிலோ இறைச்சி பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி சில கடைகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அதிகாரிகள் திண்டுக்கல் தெற்கு ரதவீதி, ஆர். எம்.காலனி, திருச்சி சாலை ஆகிய இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்திய போது சில கடைகளில் இறைச்சியை விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிலோ கோழி, ஆடு இறைச்சிகளை அதிகாரிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகள் பழமையான…. பழங்கால கற்சிலைகள் கண்டெடுப்பு….. வரலாற்று ஆய்வாளரின் தகவல்….!!!

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமங்களில் வரலாற்று ஆய்வாளரான கோ.செங்குட்டுவன் என்பவர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கோ.செங்குட்டுவன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, செம்மணூர் கிராமத்தில் பூரணி பொற்கலை உடனுறை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிபி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்லில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஐயனார் சிற்பமும், கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீர் மழையால் தணிந்த வெப்பம்….. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று இரவு திருவட்டார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் திடீரென மழை பெய்தது. இந்நிலையில் ஆற்றூர், மாத்தார், மாத்தூர், சித்திரன்கோடு, இட்டகவேலி, புலியிறங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்கள் கழித்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஒரு நாள் தனிமையில் இருக்க வேண்டும்” திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலதிபர் கைது….!!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பாலவிளை பகுதியில் தொழிலதிபரான எட்வின்சன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவரது தொழில் நிறுவனம் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 28 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எட்வின்சன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட எட்வின்சன் “உன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்” இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து….!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி நர்சின் தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் பகுதியில் ஜோசப்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோசப்பின் மகள் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோசப் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் முத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த கிராம நிர்வாக அலுவலர்….. தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக அன்பராஜ்(36) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 2 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு பெண்ணின் பின்புற வாசல் வழியாக அன்புராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த பெண்ணை அன்புராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது திடுக்கிட்டு எழுந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவில் விதிமுறை மீறல்” கிடைத்த ரகசிய தகவல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் பத்தமடை பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு டாரஸ் லாரிகள் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி சென்ற மூன்று லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து 1.46 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அணைக்கட்டுக்கு அழைத்து சென்ற தாய்…. 7 மாத கைக்குழந்தை உள்பட 2 பேர் பலி….பரபரப்பு சம்பவம்…..!!!

தண்ணீரில் மூழ்கி 7 மாத குழந்தை மற்றும் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி பெரியார் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவருக்கு மாரியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதுரிதேவி(4) என்ற மகளும், நிரஞ்சனி என்ற 7 மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று காலை மாதுரிதேவி தாமிரபரணி ஆற்றை பார்க்க வேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….. அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தற்போது மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வயர் அறுந்து கிடப்பதாக கூறிய தாய்….. மகனுக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடுக்குத்தகை அருந்ததிபாளையம் பகுதியில் பெயின்டரான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது மின்சார வயர் அறுந்து கிடப்பதாக நாகராஜின் தாயார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பிளாஸ்டிக் டேப்பை வைத்து அறுந்து கிடந்த வயரை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த இளம்பெண்கள்…. வீடியோ எடுத்த வாலிபர் கைது….. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு குளியல் அறையில் இரண்டு இளம்பெண்கள் குளித்து கொண்டிருந்தனர். அதனை சதீஷ்குமார் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த இளம்பெண்களின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில்…. உண்டு உறைவிட பள்ளி தொடங்க அனுமதி…. அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய திட்ட குழு போகலூர் ஒன்றியத்தில் உண்டு உறைவிட பள்ளி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டு உறைவிட பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் மூலம் நடைபெறும் எனவும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள தொண்டு நிறுவனத்தினர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கக்கூடிய தொண்டும் நிறுவனம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக இந்த நிறுவனம் அரசால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டதா….? அதிர்ச்சியில் ரயில் நிலைய பயணிகள்….!!!!

ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்துவதாக தெற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்….!! ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயிலின் கால அவகாசம் நீட்டிப்பு…..!!!

சேலம் மாவட்டத்தின் வழியாக ராமேஸ்வரம்- ஹூப்ளி, ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் இயக்கப்படும் கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்(07355)  இயக்கப்படும். இது சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். பின்னர் நாமக்கல், கரூர், திருச்சி, வழியாக மறுநாள் காலை 5:15 மணிக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனையா…..? சோதனையில் சிக்கிய 2 பேர்….. நீதிபதி அதிரடி தீர்ப்பு….!!!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்த 2 பேருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைவாசல் பகுதியில் இருக்கும் மருந்து கடைகளில் கடந்த 2021- ஆம் ஆண்டு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மருந்து கடை உரிமையாளர்களான வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை மற்றும் மருந்துகளை விற்பனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பணத்திற்கு ஆசைப்பட்ட தந்தை….. 13 வயது சிறுமிக்கு திருமணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலி தொழிலாளியான வரதராஜ்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரதராஜ் 13 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமியின் தந்தையும், வரதராஜன் தங்கை முத்துலட்சுமி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வரதராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை தாக்கி பணம் பறிப்பு…. அம்பலமான டிரைவரின் பலே திட்டம்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

காரில் வந்த தொழிலதிபரை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கார் டிரைவரையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபராக உள்ளார். இவர் பொள்ளாச்சிக்கு நிலம் வாங்குவதற்காக சென்னையிலிருந்து காரில் வந்துள்ளார். அந்த காரை ஆனைமலை மாசாணி அம்மன் கார்டன் பகுதியை சேர்ந்த பரத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரன் தனது காரில் 33 லட்சம் பணம் மற்றும் 24 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

மக்களை…. மிஸ் பண்ணிடாதீங்க…. 61 காலி பணியிடங்கள்…. முழு விவரம் இதோ….!!!!

61 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 61 காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் 14ஆம் தேதி திருப்பூர் கலெக்டர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உலக முதியோர் தினம்”…. 80 வயது முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…. இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாடு…..!!!!

உலக முதியோர் தினம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி உலக முதியோர் தினத்தை முன்னிட்டு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 வயதிற்கும் அதிகமான வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி பொன்னாடை போர்த்தனார். மேலும் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி கௌரவித்தார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. மேலும் நகரின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆலயத்தில் வாணவேடிக்கை” வெடி விபத்தில் வியாபாரி உள்பட 8 பேர் காயம்….. பரபரப்பு சம்பவம்…..!!

வெடி விபத்தில் வியாபாரி உள்பட 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி திருவிழா தொடங்கியதால் கோவில் வளாகத்தில் தற்காலிகமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த போது வாணவேடிக்கை பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நிலையில் பட்டாசுகள் மேல்நோக்கி செல்லாமல் திடீரென சரிந்ததால் ஆலய வளாகத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சேவை குறைபாடு” இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்…… அதிரடி உத்தரவு….!!!

நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கன்னியாக்குளம் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 76 ஆயிரத்து 500 ரூபாய் கடன் வாங்கி தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த புது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றதாக மதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்….. காதல் கணவரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மறவன்குடியிருப்பு பகுதியில் சோனியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சோனியா ஜெயராஜ்(38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அபினாஷ், அபி நிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட பெண்….. ரூ.4 லட்சத்தை மோசடி செய்த நபர்….போலீஸ் விசாரணை….!!!

4 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள புது குறுக்குபாளையம் இரண்டாவது தெருவில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சாமிநாதனின் மனைவி அமுதாவிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அமுதா 4 லட்ச ரூபாய் பணத்தை இளங்கோவிடம் கொடுத்துள்ளார். ஆனால் இளங்கோ வந்த பணத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பூசாரி அளித்த புகார்…. அறநிலையத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

லஞ்சம் வாங்கிய வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியசாமி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோவிலின் செயல் அலுவலரான லட்சுமி காந்தன் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கொடுப்பதற்கு அண்ணாதுரைக்கு மனம் இல்லாததால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் அண்ணாதுரையிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பூட்டை உடைக்கவில்லை”…. அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய பெண்…. அதிரடி காட்டிய போலீசார்….!!!!

அடுத்தடுத்த வீடுகளில் பணம் மற்றும் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் ஊட்டியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து தனது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது 8 பவுன் தங்க நகை மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் ஊட்டி மத்திய போலீஸ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை துண்டித்து மணல் அள்ளிய நபர்கள்….. கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு….!!!!

மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலின் மேற்கு பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் மர்ம நபர்கள் மணலை அள்ளுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து மணலை அள்ளி சென்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட மூதாட்டி….. அத்துமீறி நுழைந்து வாலிபர் செய்த காரியம்….. நீதிமன்றத்தின் தீர்ப்பு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 91 வயதுடைய மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பொள்ளாச்சி நேதாஜி நகரில் வசிக்கும் மைதீன் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. உறவினர்களை பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்….. தாத்தா உள்பட 3 பேர் கைது….. போலீஸ் விசாரணை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார் இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான விக்னேஷ்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததால் […]

Categories

Tech |