Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உதவி செய்வது போல நடித்து….. நகைச்சுவை நடிகரிடம் பணத்தை அபேஸ் செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!!

உதவி செய்வது போல நடித்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு சமீபத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு திரையுலக உலக நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதற்கிடையில் ராஜேஷ் பிரீத்தீவ் என்பவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்” பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு….!!!

மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இந்த கோவிலில் சுவாமி- அம்பாள் பிரகார உலா நடைபெற்று உள்ளது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பிரகாரத்தில் உலா வந்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பிரதோஷ சிறப்பு வழிபாடு” புகழ்பெற்ற கோவில்களில்…. திரண்ட ஏராளமான பக்தர்கள்….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே புகழ்பெற்ற திருப்பன்கூர் சிவலோகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதே போல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், கண்ணப்பன் பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில்…. விவரம் இதோ….!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம் படுகின்றது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் 21.10.22 அன்று மதியம் 12.05 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு தயாரித்த ஓட்டுநர்….. காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்…. அதிரடி நடவடிக்கை….!!!

பெட்ரோல் குண்டு தயாரித்த கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்மந்தம் கிராமத்தில் பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனசிங்கு(39) என்பவரது வீட்டிற்கு பின்புறம் வைக்கோல் போரில் மஞ்சள் நிற கட்டை பையில் 10 பாலிதீன் பைகளில் பெட்ரோல் ஊற்றி முடிச்சு போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான தனசிங்குவை பிடித்து விசாரித்தனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…..? 5-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

ஆசிரியருக்கு 2000 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் பூந்தோட்டத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் பத்து வயதுடைய 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அசோக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அசோக் குமாரை கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி படுகாயம்….. போலீசாருக்கு பயந்து பதுங்கிய வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்….!!

போலீசாருக்கு பயந்து சிகிச்சை பெறாமல் பதுங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து கிராமத்தில் அரசு பேருந்து ஓட்டுனரான புலிகேசி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து புலிகேசி வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஓட்டுனர்களும், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. தொழிலாளி பலி; படுகாயமடைந்த நண்பர்….. கோர விபத்து….!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநாயகபுரம் திருவள்ளூவர் தெருவில் கட்டிட தொழிலாளியான ராஜ் கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜி(23) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கும் சிங்கையன் புதூர் பகுதியில் ராஜ் கண்ணன் தங்கியிருந்து கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ் கண்ணன் தனது நண்பரான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு….. கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோவை குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்தனர். பின்னர் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குறுகிய காலத்தில் அதிக லாபம்” ரூ.4 1/4 லட்சத்தை இழந்த ராணுவ வீரர்….. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் பகுதியில் ராணுவ வீரரான செல்வமணி(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் செல்வமணிக்கு அகமாதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக அளவில் அபம் கிடைக்கும் என செல்வமணியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வமணியும் 4, 31,50 ரூபாய் பணத்தை கார்த்திக் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பையிலிருந்து கேட்ட அழுகை சத்தம்….. பேருந்தில் குழந்தையை விட்டு சென்ற சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து செம்பட்டி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதில் காமாட்சிபுரத்தில் வசிக்கும் வேலுமணி என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கையில் துணிப்பையுடன் அமர்ந்திருந்தார். இதனை அடுத்து செம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் இளம்பெண் துணி பையை இருக்கையிலேயே வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து துணி பையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே….! சூப்பர் ஐடியா….. பாலித்தீன் பயன்பாட்டை தடுக்க வனத்துறையினரின் புதிய ஏற்பாடு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்டாம்பூச்சி பூங்கா, மூலிகை நாற்று பண்ணை, ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பைகளில் தின்பண்டங்களை எடுத்து சொல்கின்றனர். சிலர் அத்துமீறி மது பாட்டில்களையும் கொண்டு செல்வதால் ஆழியாறு பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கண்காணிப்பையும் மீறி சிலர் பாலிதீன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி….. பட்டதாரி வாலிபர் தற்கொலை…..பரபரப்பு சம்பவம்….!!!

பி.டெக் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகரில் ராம் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹயக்கிரிவ ராம்(22) என்ற மகன் இருந்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் ராமிற்கு வேலை கிடைத்தது. நேற்று முன்தினம் தலை வலிப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அறைக்கு தூக்க சென்ற ஹயக்கிரிவ ராம் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவர் கதவையும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வீடுகள் மீது மோதிய பொக்லைன் இயந்திரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நான்கு வீடுகள் மீது பொக்லைன் எந்திரம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் கொருக்குப்பேட்டை அம்பேத்கர் 5-வது தெருவில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கால்வாயில் இருக்கும் ஆகாய தாமரைகளை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரியுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் கால்வாய் அருகே இருந்த 4 வீடுகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் 2 வீடுகளின் சுவர் இடிந்து மேற்கூறை சரிந்து விழுந்தது. மேலும் 2 வீடுகள் விரிசல் ஏற்பட்டு […]

Categories
ஆன்மிகம் தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊஞ்சல் உற்சவம்” சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூரில் பூவாடைக்காரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் இருந்தவாறு அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சேவையும், பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முக்கூடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி….. பகவதி அம்மனை காண திரண்ட பக்தர்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் சிகர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை அடுத்து பரிவேட்டை மண்டபத்தை அடைந்த அம்மன் பாணாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…… சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பகுதியில் தேவி ஸ்ரீ முப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கி கடந்த 28-ஆம் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் வரை நடைபெற்ற கும்மியாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு கும்ப அழைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தம்பதி பலி; 2 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

கார் விபத்தில் சிக்கியதால் தம்பதி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் காந்தி நகரில் வங்கி ஊழியரான பிஸ்வாராஜன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் அஞ்சனா(32), பக்கத்து வீட்டில் வசிக்கும் பிஜய்குமார் சரண்(75), அவரது மனைவி மீரா சரண்(67) ஆகியோருடன் காரில் கேரளா நோக்கி சென்றுள்ளார். இந்த காரை பிஸ்வாராஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தனியார் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்….. சுங்க சாவடி பணியாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

போராட்டத்தின் போது சுங்க சாவடி பணியாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்க சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் வேலை பார்த்த தலா 28 பணியாளர்களை ஒப்பந்த தனியார் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து திருமாந்துறை சுங்க சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளான நேற்று முன்தினம் மதியம் முதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இலவச விழிப்புணர்வு என்ற பெயரில் அனுமதி” பொதுமக்களிடம் பணம் வசூலித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!

சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பிரதம மந்திரியின் ஆயுஸ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும், ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு இலவச விழிப்புணர்வு முகாம் நடத்துவதாக கூறி மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தினர் வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் முகாம் நடத்தி பொதுமக்களிடம் 100 ரூபாய் வசூல் செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனலட்சுமி அங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள்….. சாதனை படைத்த இளம்பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் தெற்கு தெருவில் முகமது பதுருதீன்-பவுசியா பீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபானா பஸ்லீம்(23) என்ற மகள் உள்ளார். இவருக்கு சதாம் உசேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த சிபானா பஸ்லீம் 1000-க்கும் மேற்பட்ட குடியரசு தினம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, இயற்கை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இதனால் “விரிஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்” […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துப்புரவு பணி மேற்பார்வையாளர் மீது புகார்….. நகராட்சி அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

நகராட்சி அதிகாரி துப்புரவு பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சியில் காசி என்பவர் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி முறையாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் ஆயக்குடி பகுதியில் காசி இறைச்சி கடை நடத்தி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கமலா காசியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி….. படுகாயமடைந்த 2 டிரைவர்கள்…. 2 மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து கோழி தீவனங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான முனியப்பன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் இரண்டாவது வளைவு பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கைக்குட்டையை எடுக்க சென்ற மாணவன்…. தாய் கண்முன்னே பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

தாய் கண்முன்னேயே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பண்ணந்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதுர்வேதி(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாயுடன் ஸ்கூட்டரில் தர்மபுரிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் கிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது மாணவனின் கைகுட்டை சாலையில் விழுந்தது. இதனால் தனது தாயை சாலையோரம் இறக்கிவிட்டு மாணவன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜேஸ் (42) என்பவர் தனது உறவினர்களுடன் வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பழனி வழியாக கேரளாவிற்கு செல்ல இருந்தனர். அந்த வேனில் கொடைக்கானலில் இருந்து பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை சால்தீன்(33) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அபாயகரமான அஞ்சுவீடு அருவி” தடாகத்தில் தவறி விழுந்து பலியான மாணவர்…..பெரும் சோகம்….!!

அருவி தடாகத்தில் தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வசிக்கும் 6 பள்ளி மாணவர்கள் அஞ்சு வீடு அருவிக்கு சென்று ஆபத்தை உணராமல் குளித்துக் கொண்டிருந்தனர். குளித்து முடித்த பிறகு ஒவ்வொரு மாணவராக பாறை வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாக்கியபுரம் பகுதியில் வசிக்கும் தினகரனின் மகன் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான பிரின்ஸ்(17) என்பவர் தடாகத்தை ஒட்டி இருக்கும் பாறையை கடக்க முயன்றார். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்….. 3 மாத குழந்தை பலி; படுகாயமடைந்த 3 பேர்….. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில் அன்புச்செல்வன்(28) விஜயலட்சுமி(26)- தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் பிரதிக்ஷா(4) என்ற மகளும்,பிறந்து 3 மாதமேயான குருசாவிதா என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பு செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது தேனி நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயமான கார்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….. போலீஸ் அதிரடி….!!

கார் திருடிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  மாக்கினாம்பட்டி திருவள்ளூவர் காலனியில் கார்த்திகேயன்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது உறவினரான தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். அந்த கார் திடீரென மாயமானதை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி தீயணைப்பு துறையில் புதிய அலுவலர் பொறுப்பேற்பு….. வாழ்த்து தெரிவிக்கும் வீரர்கள்…..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலராக புருஷோத்தமன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தற்போது புதுக்கோட்டைக்கு பணியிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னை எழும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் அலுவலராக வேலை பார்த்த கணபதி என்பவர் பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தீயணைப்பு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி….. பிறந்தநாளில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் சாலமோன்(35) என்பவர் வேட்டை தடுப்பு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை இருக்கின்றனர். நேற்று முன்தினம் சாலமோனுக்கு பிறந்தநாள். இதனால் நல்லமுடி பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வேலைப் பார்க்கும் சக பணியாளர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலமோன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோலையார் எஸ்டேட் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு பயணி…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் விசாரணை….!!!

கோவை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வெளிநாட்டில் இருந்து ஒரு பயணி வந்து இறங்கியுள்ளார். அவர் அவினாசி சாலையில் இருக்கும் சிக்னல் வரை காரில் வந்துவிட்டு திடீரென தனது இரண்டு கால்களிலும் ஸ்கேட்டிங் செய்யும் கருவியை மாட்டியுள்ளார். இதனையடுத்து திடீரென அந்த நபர் அரசு பேருந்தின் பின்புற ஏணியை பிடித்தவாறு சிக்னலில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை ஸ்கேட்டிங் செய்தபடியே வந்துள்ளார். பின்னர் அவர் காரில் ஏறி சென்று விட்டார். இதனை சிலர் செல்போனில் வீடியோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரூ.6 கோடி தங்க நகைகள் மோசடி” கடை விற்பனைப் பிரிவு மேலாளர் அதிரடி கைது….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சீரடி சாய்பாபா கோவில்” ஜீவசமாதி அடைந்த நாள் அனுசரிப்பு….. ஏராளமான பக்தர்கள் வழிபாடு….!!!

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

தங்க குதிரையில் அமர்ந்து வில் அம்பு எய்த முருக பெருமான்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். பின்னர் 10-வது நாளில் விஜயதசமி அன்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில் கோவர்தனாம்பிகை தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க குதிரையில் அமர்ந்து பசுமலையில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வன்னிமரத்தில் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

108 வீணை இசை கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி….. பிரபல கோவிலில் நவராத்திரி கொண்டாட்டம்…..!!!

மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று 108 வீணை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும்  சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பதி தனது 4 வயது மகனுடன் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் காவுத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் சம்பத், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பத் கூறியதாவது, எனக்கு பாத்தியப்பட்ட ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மசால் புல் நடவு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் பைங்காட்டூர் ஆற்றங்கரை தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் 15 வயதுடைய 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மன்னார்குடி அனைத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்….. கோர விபத்து….!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வக்ராநல்லூர் நீர்மங்கலம் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகத்தியன் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அகத்தியன் தனது மோட்டார் சைக்கிளில்  திருவாரூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அகத்தியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

21 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்த மூதாட்டி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆலமரத்து மேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 21 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த அருணாதேவி தனது அக்கா மகன் ராஜசேகர் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு சர்க்கரை வியாதி மற்றும் வயிற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு என்ற பெயரில் பணமோசடி….. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!!

சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாளந்தூர் ஊராட்சியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி ஏஜென்ட்கள் மூலம் ஜோதி பணம் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் 8 கிராம் தங்கம், 4 கிராம் தங்கம் என இரண்டு வகையான சீட்டை ஜோதி நடத்தியுள்ளார். ஆனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை கேட்ட வாலிபர்….. சான்றிதழ் போலியானதா….??ஆய்வில் தெரிந்த உண்மை….!!!

போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரியாம்பட்டியில் முனியப்பன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு முனியப்பன் உயிரிழந்து விட்டதால் அவரது மகன் திருநாவுக்கரசு என்பவர் கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது திருநாவுக்கரசு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 குடும்பத்தினரிடையே தகராறு….. 8 பேர் மீது வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை…..!!

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் ஊராளிபள்ளம் பகுதியில் மணிகண்டன்- பொண்ணு தம்பதியின்னா வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே பைப்லைன் சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து பொண்ணு அளித்த புகாரின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வரி செலுத்தாத கடைகள்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்….!!!

வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மினி பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கரூர் பேருந்து நிலையத்தில் 8 கடைகள், மினி பேருந்து நிலையம் அருகே 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை என மொத்தம் 11 கடைக்காரர்கள் தலா 7 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…… சிறப்பாக நடந்த புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் புனித வேளாங்கண்ணி மாத ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் தேர் பவனி நடைபெறும். கடந்த 30-ஆம் தேதி இந்த ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தேர் பவனி விழா தொடங்கியது. இந்நிலையில் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த தேர் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளம் தோண்டிய அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மார்க்கெட்டை தற்போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் தனியார் நிலத்திற்கு மாற்றினர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை கால்வாய் மீது அமைக்கப்பட்டதாக கூறி வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியதால் கோபமடைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், துணைத் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலைமறைவாக இருந்த நபர்…. சினிமா பாணியில் விரட்டிப பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சினிமா பாணியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தி வந்துள்ளார். ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சிலரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் […]

Categories
ஆன்மிகம் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெட்டுவானம் எல்லையம்மன் கோவில்…… புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராதாமணி என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்தார். இதனை அடுத்து ராதாமணி பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளரான நரசிம்மூர்த்தி என்பவர் தற்போது வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து செயல் அலுவலராக பொறுப்பேற்ற நரசிம்ம மூர்த்திக்கு கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொறுத்துக் கொள்ள முடியாத வலி…. இளைஞரின் அவசர முடிவால்…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!!

கடும் வயிற்று வலியால் சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேல பூதனூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சமையல் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவருக்கு கடும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“செல்போன் கோபுரத்தை காணும்” அதிர்ச்சியடைந்த ஊழியர்….. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை ஜே.ஜே நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தினர் திருச்சி சிந்தாமணி பகுதியில் இருக்கும் கந்தசாமி என்பவரது வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் சென்று பார்த்த போது அந்த செல்போன் கோபுரம் மாயமானதை கண்டு சுரேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி ஜே. எம் 1 நீதிமன்றத்தில் […]

Categories

Tech |