தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8- ஆம் தேதி நண்பர்களுடன் ரத்தினகுமார் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரத்தினகுமாரின் அண்ணன் ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]
