Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு நேரத்தில் உலா வரும் கரடி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கும் பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி அப்பகுதிக்குள் நுழைந்து வீட்டின் தடுப்பு சுவரை ஏறி உள்ளே குதித்து சென்றது. இதனை அடுத்து நாய் குரைக்கும் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வெளியே கரடி உலா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிக்காததால் வாக்குவாதம்…. அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய அதிகாரி…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேலாஸ் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆனந்தன் ஊட்டி-அச்சனக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி சென்றுள்ளார். கண்டக்டராக குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இடி மின்னலுடன் கூடிய கனமழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் கோத்திமுக்கு ஆதிவாசி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து கன மழைக்கு தாக்குபிடிக்காமல் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4100 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

புகை மூட்டத்தால் வந்த தேனீக்கள்….. கைக்குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கதிரேப்பள்ளி கிராமத்தில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவன்(13), பவன் குமார்(9) 11 மாத கைக்குழந்தையான சாய் தர்ஷன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசப்பா தனது மனைவி மற்றும் மகன்களுடன் முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து பொங்கல் வைத்தபோது திடீரென புகைமூட்டம் எழுந்ததால் அருகில் இருந்த மரத்திலிருந்து வந்த தேனீக்கள் வெங்கடேசப்பா உள்ளிட்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்” சிறுமியை டார்ச்சர் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!!

கரூர் மாவட்டத்திலுள்ள கருங்கலாப்பள்ளி பகுதியில் மணிமாறன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஒரு செல்போனை கொடுத்து தன்னிடம் பேசுமாறு மணிமாறன் கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மணிமாறன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதங்களில்…. புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்தநாதபுரத்தில் இருக்கும் விடுதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆனந்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விடுதியில் வைத்து ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலரின் போலியான கையெழுத்து…. நில மோசடி செய்த இருவர் கைது…. போலீஸ் விசாரணை….!!!

நில மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் வாழவிளை பகுதியில் மரிய ரத்தினபாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மரிய ரத்தினபாய்க்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் லாரன்ஸ், மேரி ஆகியோர் கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக முத்திரையை போலியாக தயார் செய்து, கையெழுத்து போட்டு அனுபவ சான்றிதழ் தயாரித்தனர். இதனை அடுத்து அந்த சான்றிதழை பயன்படுத்தி சார்- பதிவாளர் அலுவலகத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நூதன முறையில் நகை கடையில் கொள்ளை…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

நகை வாங்குவது போல நடித்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூசாஸ்தான்விளை பகுதியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நகைகளை திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் அருகே அமைந்துள்ளது. அந்த கடையில் கருணாநிதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருணாநிதி கடையில் இருந்த போது நகை வாங்க சென்ற 2 வாலிபர்கள் ராசிக்கல் கேட்டுள்ளனர். இதனால் ராசி கல்லை எடுப்பதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாயின் தலையில் கல்லை போட்டு…. கொடூரமாக கொலை செய்த 9-ஆம் வகுப்பு மாணவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சுங்ககாரன்பாளையம் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான அருட்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 14 வயதுடைய மகனும், 12 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இதில் மகன் சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நானும் ரவுடிதான்” வடிவேலு சினிமா பட பாணியில் தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் தகராறு செய்துள்ளார். அந்த வாலிபர் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்; நான் பெரிய ரவுடியாக போகிறேன், அரசு சொத்துக்களை அடித்து நொறுக்கினால் தான் அரசுக்கு நான் யார் என்பது தெரியும் என சினிமா பட பாணியில் சத்தம் போட்டபடி பொதுமக்களுடன் தகராறு செய்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் சிக்கரசன்பாளையம் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

“பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா” ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நித்யா, பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்…. கையும் களவுமாக பிடித்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்….!!!

லஞ்சம் வாங்கி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேமாண்டம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செம்மம் பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அருண் பிரசாத் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு லீவு விடுங்க; உங்களுக்கு கோவில் கட்டுறேன்” சமூக வலைதளத்தில் கலெக்டருக்கு குறுந்தகவல்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 9-ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கடந்த 10-ஆம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்க கோரி மாணவர்கள் தரப்பிலிருந்து இன்ஸ்டாகிராமில் பல குறுந்தகவல்கள் வந்ததாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு மாணவர் “மேம் ப்ளீஸ்… நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவு விடுங்க… லீவு இல்லன்னா பைத்தியம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரி…. ஒருவர் பலி; 13 பேர் காயம்…. கோர விபத்து….!!!

லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு சிலிக்கன் கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மேகாலயாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை பிரசாந்த் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்று ஓட்டுனரான சூர்யா என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் இரட்டை பாலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மார்பக புற்றுநோய்க்கு அதிநவீன அறுவை சிகிச்சை…. எங்கு தெரியுமா….?? பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!!

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் பானுரேகா தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறியதாவது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் மோமோகிராம் பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வாறு மார்பக புற்றுநோய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டரில் உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

உல்லாசமாக இருப்பதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை வாலிபர் தாக்கி, நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் அமைந்துள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான சுரேஷ்(25) என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றுள்ளார். அவரிடம் 1500 ரூபாயை கட்டணமாக வாங்கிக் கொண்டு இளம்பெண் ஒருவர் மசாஜ் செய்துள்ளார். இந்நிலையில் கூடுதல் பணம் தருவதாகவும், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு மசாஜ் செய்த இளம்பெண்ணை சுரேஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்…. புதுக்கோட்டையில் கோர விபத்து….!!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகரப்பட்டி பகுதியில் கபடி வீரரான சேகர்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான திருப்பதி, மதி, ஆனந்தன், சரவணன், மாரிமுத்து, கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோருடன் காரில் விராலிமலை- அன்னவாசல் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலுப்பூர் குடிசை மாற்று வாரியம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி…. ரூ.8 1/2 லட்சத்தை இழந்த பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!!

பெண்ணிடமிருந்து 8 1/2 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மாங்குடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி(27) என்ற மனைவி உள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்காக ஆன்லைன் மூலம் ஒரு விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை அடுத்து சீதாலட்சுமி தனது வாட்ஸ் அப் எண்ணில் வந்த லிங்கை தொட்டு அதில் வங்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று…. தற்கொலை செய்து கொண்ட தாய்…. பரபரப்பு சம்பவம்….!!!

மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி அருகே வீரானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வீரானந்தம் பக்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் ஜெயபாரதி ஸ்ரீஹரிக்கு விஷம் கொடுத்து கொன்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்படா வயல் பகுதியில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 8- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து விக்னேஷ் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஏ பட்டதாரியான பிரியா(21) என்ற மகள் உள்ளார். இவரும் சிவாஜி(29) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி விட்டு விட்டு வெளியேறி நெம்மகோட்டை செத்தி விநாயகர் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வழக்கறிஞருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்ட ஈடு” அடையாள அட்டை வழங்குவதில் தாமதம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் வழக்கறிஞரான முருகபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு முருகபாண்டியன் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். பின்னர் தலைமை தபால் நிலைய அலுவலரிடம் பலமுறை அடையாள அட்டையை தருமாறு கேட்டுப் பார்த்தும், அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் முருகபாண்டியன் அப்போதைய ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக கண்காணிப்பாளர், தலைமை அஞ்சல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. ஆபாச புகைப்படம் அனுப்பிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

ஆபாச படம் அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும் திருச்சி அண்ணா நகரை சேர்ந்த ராகுல்(22) என்பவருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டது. ராகுல் அந்த மாணவியின் செல்வன் எண்ணை வாங்கியுள்ளார். இந்நிலையில் ராகுல் மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் திருமங்கலம் அனைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சிமெண்ட் லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து….!!!

பால் வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருமாண்டம் பாளையத்திலிருந்து கதிர்வேல் பால்வேனில் தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் சோலார் புதூர் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த சிமெண்ட் லாரி பால் வேன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென வந்த ஒற்றை யானை…. வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டக்கரை வனச்சரகத்தில் கணேஷ் சுரேஷ் ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தியது. இதில் யானை கீழே தள்ளியதால் சுரேஷுக்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதருக்குள் தூக்கி வீசியதால் கனேஷுக்கு சிராய்ப்பு காயம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட…. பல்லவர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் செங்கண்மா வரலாற்று நடுவத்தைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் என்பவர் நடுக்கற்களை கண்டுபிடித்துள்ளார். அதில் 2 நடுகற்கள் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்ததும், மற்றொரு நடுக்கல் 9- ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்த பகுதியை ஆட்சி செய்த நுளம்பர்களின் நடுக்கல் ஆகும். இந்த நடுக்கல்லை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் என்பவர் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து பூங்குன்றன் கூறியதாவது, முதல் நடுக்கலில் பெருமந்தைகளை மீட்கும் போது சாத்தனாதி சேத்தன் என்பவர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்குதல்…. 3 பேர் காயம்; 10-க்கும் மேற்பட்ட பறவைகள் இறப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வீரணம்பட்டியில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பயங்கர சித்தத்துடன் மின்னல் தாக்கியதால் விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த 2 சாமி சிலைகள் சேதமடைந்தது. மேலும் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவிபாரதி, ஐயப்பன், பிரசாத் ஆகிய 3 பேருக்கும் கை, கால்கள், முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதோடு, அருகில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறல்…. 18 கனரக வாகனங்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி….!!!

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் படி கள்ளங்குறிச்சி ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாமல், தார்ப்பாய் சரியாக போடாமல், பிரதிபலிப்பான் ஒட்டாத 18 கனரக வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில்…. வெட்டு காயங்களுடன் வாலிபரின் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சிட்கோ தொழில்பேட்டை அருகே தலையில் வெட்டு காயத்துடன் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கிராமத்தைச் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த லாரி…. அதிக பாரம் ஏற்றி வந்ததன் விளைவு…. போலீஸ் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் இருக்கும் கல்குவாரியிலிருந்து எம்.சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மிதுன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனர் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் காந்தி நகர் அருகே சென்றபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் ஓட்டுநரும், கிளீனர் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. உடல் கருகி இறந்த தொழிலாளி; மனைவி படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

மின்னல் தாக்கி தொழிலாளி உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் கல் உடைக்கும் தொழிலாளியான சிவப்பா(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(32) என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் சிவப்பா தனது குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த சிவப்பா, அவரது மனைவி மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவல்…. ஆய்வில் சிக்கிய போலி மருத்துவர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!!!

போலி மருத்துவர்கள் மருத்துவர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் போலி மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் பகுதியில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமலிங்கம்(60), ரமேஷ் காந்த்(53) ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு வரவில்லை? தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசமங்கலம் கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சித்ராஞ்சித்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சித்ராஞ்சித் வேலைக்கு செல்லாததால் அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் வேலன் என்பவர் வாலிபர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சித்ராஞ்சித் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேலன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செலவுக்கு பணம் தராமல் இருந்த நபர்…. பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேவூர் ஈ.பி நகர் விவேகானந்தர் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி(37) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பட்டு சேலை தயாரிப்பாளரான கோதண்டராமனிடம் சிவகுமார் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தேவிக்கும், கோதண்டராமனுக்கும் இடை பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 11- ஆம் வகுப்பு மாணவர்….. பரபரப்பு சம்பவம்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் பள்ளியில் 11- ஆம் வகுப்பு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவர் மற்றொரு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் முடிந்து மாணவி வெளியே வந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மாணவர் சிறுமிக்கு தாலி கட்ட முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டவாறு ஓடியதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியான்குப்பம் ராம கவுண்டர் வட்டம் பகுதியில் ரத்த காயங்களுடன் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கூலி தொழிலாளியான கோவிந்தராஜ்(50) […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5- ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா சிறப்பாக தொடங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் தேரில் அமர்ந்திருந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்

Categories
ஆன்மிகம் விழாக்கள்

“சங்கர ராமேஸ்வரர் கோவில்” கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். வருகிற 22-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவரை இழந்த இளம்பெண்…. பாலியல் பலாத்காரம் செய்த இருவர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கணவரை இழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மஞ்சப்புதூரில் கணவரை இழந்த 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2012 -ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை, ரவி ஆகிய இருவரும் இணைந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு பின்புரம் இருக்கும் மாட்டு கொட்டைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடனை தொல்லை தாங்க முடியல”…. ஹோட்டல் உரிமையாளரின் விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!!!

கடன் தொல்லையால் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் சரிவர இல்லாததால் அவர் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்தியுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் ரமேஷ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினரை துப்பாக்கி காட்டி மிரட்டல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கொத்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் முருகன் தனது கை துப்பாக்கியை காட்டி அண்ணாதுறையை மிரட்டி உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு பலத்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரூபாய் 4 கோடி மதிப்பில்…. புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!!!

ரூபாய் 4 கோடி செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கே.வி குப்பம் பகுதியில் மறு சீரமைப்பு மின்விநியோகத் திட்டத்தின் கீழ் வடுக்கந்தாங்கல் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய இணைப்பு களுக்காக மின்மாற்றி நிறுவப்பட உள்ளது. இதனால் வேப்பங்கநெரி, கே.வி குப்பம், முருகன் குப்பம், தேவரிஷி குப்பம், நாகல், காங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3900 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும். இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவானது மேல்மாயி சாலையில் நடைபெற்றுள்ளது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் நடந்து சென்ற தாய்….. சரமாரியாக தாக்கிய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!!

தாய் மகளை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள செம்படாபாளையம் பகுதியில் தண்டபாணி- பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் பாப்பாத்தி தனது மகளுடன் நடந்து சென்ற போது செல்வம், அவரது மனைவி தவமணி ஆகியோர் தாய் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்….. தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரேனிபுரம் பகுதியில் ஜான் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2009- ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியில் வசிக்கும் மரியா அந்தோணி என்பவர் ஜான் சதீஷ்குமாரை 2 பேருடன் இணைந்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதித்த போலீசார் மரிய அந்தோணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மரிய அந்தோணி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் வெட்டுக்காட்டுவிளை பகுதியில் நகை செய்யும் தொழிலாளியான சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுனில்குமாருக்கும், சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சுனில்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனில் குமாரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திறந்த வெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில்…. புரோட்டா கற்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்…. தொடரும் நடவடிக்கை….!!!

திறந்தவெளியில் உணவு தயாரித்த ஹோட்டல்களில் புரோட்டா கல்லை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திறந்தவெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் திறந்த வெளியில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் ஒழுகினசேரி முதல் மீனாட்சிபுரம் வரை இருக்கும் ஹோட்டல்களில் திடீரென ஆய்வு செய்த போது ஹோட்டல்களின் வெளியே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படிக்காமல் கேம் விளையாடுகிறாயா….? மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடகூர் மேல தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 15 வயதுடைய ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துகிருஷ்ணன் இறந்து விட்டதால் தங்கம் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்காமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ரம்யாவை அவரது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான ஆவணம் தயாரித்து…. 5 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி…. போலீஸ் அதிரடி…!!!

போலியான ஆவணம் தயாரிப்பு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் மேற்கு தெருவில் அண்ணாமலை(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அண்ணாமலை அதே பகுதியில் வசிக்கும் அண்ணன் தம்பியான சிவகுமார்(37), திருப்பதி(31) ஆகியோரிடம் 1 லட்ச ரூபாயை கடனாக வாங்கி தனது 2 சென்ட் இடத்திற்கான பாத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு அண்ணாமலையின் மகனான அருள்(29) […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிருஷ்ணமூர்த்தியின் தாய் அமிர்தம்மாள், மனைவி கமலா, மகன்கள் தேவராஜ், தேவேந்திரன், மருமகள் ரம்யா மற்றும் ரம்யாவின் 2 கை குழந்தைகள் ஆகியோர் சென்றனர். திடீரென அவர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு மிரட்டல்…. கடையை அடித்து நொறுக்கிய நடிகையின் சகோதரர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!!

பணம் கேட்டு மிரட்டி கடையை அடைத்து நொறுக்கி நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை மாயா வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் நடிகை பாபிலோனாவின் சகோதரர் ஆவார். இவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் விக்னேஷ் குமார் சேர்மதுரை என்பவரின் டீக்கடைக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது சேர்மதுரை பணம் தர […]

Categories

Tech |