தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் 2002-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 13-18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் என்ற ஏதாவது ஒரு வகையில் சிறப்பான தனித்துவமான […]
