Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

விவசாயிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளின் தர பராமரிப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் சுகாதார முறைகளும், தரமானதாகவும் நுகர்வோருக்கு கிடைப்பதற்காக  அதற்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமிற்கு வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றுள்ளார். பிறகு உழவர் சந்தை வேளாண்மை நிர்வாக அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி லைஃப் கேர் சென்டருக்கு சீல் …மாவட்ட நிர்வாகம் அதிரடி ….

 திருச்சியில், லைஃப் கேர் சென்டர் என்ற குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் ,  காவலர்  உயிரிழந்த   மர்ம சம்பவத்தால் அம்மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கே.கே.நகரில் உள்ள  லைஃப் கேர் சென்டர் மையத்தில், கடலூரைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் காவலராக பணிபுரிந்துவந்தார் . இந்நிலையில் மர்மமான முறையில் அவர் திடீரென  உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில்  அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனால் ,அரசு மருத்துவர்கள் குழு ஆய்வு […]

Categories

Tech |