Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“OVER SPEED” 2 WHEELER மீது மோதிய கார்….. வாலிபர் மரணம்…. உறவினர்கள் சாலைமறியல்…!!

கள்ளக்குறிச்சியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரகாஷும் சிவாவும் செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் […]

Categories
மாநில செய்திகள் விருதுநகர்

தமிழகத்தை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்….. கொலை…கொள்ளை…கற்பழிப்பு… தொடரும் குற்ற சம்பவம்… அதிர்ச்சி தகவலால் பரபரப்பு நடவடிக்கை….!!

விருதுநகரில் நடந்த குற்ற சம்பவங்களில் பெரும்பான்மையான பங்கு வடமாநிலத்தவர்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தற்போது வரை நடைபெற்ற கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களிளும் பெரும்பான்மையாக வட மாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக சமீபத்தில் சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் கைது செய்யப்பட்டார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி மெரினால இவங்க கடை நடத்த அனுமதி இல்லை….. சென்னை நீதிமன்றம் எச்சரிக்கை….!!

மெரினாவில் கடை வைத்துள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், கோடிக்கணக்கான செலவில் பல நலத்திட்டங்கள் செய்யவும்  சென்னை நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.  சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் வினித் சுரேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை 1962 கடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு […]

Categories

Tech |