மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பூலாங்குடி பகுதியில் பாண்டியன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மாயனூர் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த அரசு பேருந்து மோதியது. இந்த […]
