மூதாட்டி வீட்டில் தங்க நகை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் ஸ்டெல்லா என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை திடீரென காணாமல் போனது. இது குறித்து ஸ்டெல்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஸ்டெல்லா வெளியூர் செல்லும் சமயத்தில் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீநாத் […]
