Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சம்மந்தம் இல்லாமல் தகராறு… சுவற்றில் தலையை ஓங்கி அடித்தவர்… கோவிலில் நடந்த அநியாயம்…!!

கோவில் சுவரில் தலையை மோத செய்து தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் பகுதியில் சிவகங்கை என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற  சிவகங்கை பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வெறிச்செயல்… கடமையை செய்தவருக்கு நடந்த கொடூரம்… போலீசாரை கொன்ற குற்றவாளி… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் அருகே குடித்துவிட்டு சிலர் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார்.  இதனால் கோபமடைந்த முருகவேல் என்பவர் பழிவாங்கும் நோக்கத்தோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவின் மீது மினி லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தப்பி ஓடிய […]

Categories

Tech |