பேருந்தை இயக்குவது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு சிவகாசியில் இருந்து அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் வந்துள்ளது. இந்த பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த உடன் பேருந்தை இயக்குவது தொடர்பாக இரண்டு ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலையத்தில் இருந்து எந்தப் பேருந்தும் வெளியே செல்ல முடியாத வகையில் அரசு […]
