Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டு சக்தி அவென்யூ பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுரேந்திரன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு நிமிடத்தில் நிலைகுலைந்த மனைவி…. மிரட்டுவதற்காக கணவர் செய்த செயல்…. கோவையில் பரபரப்பு….!!

மனைவியை மிரட்டுவதற்காக கணவர் சிலிண்டரை வெடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தாமோதரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு தாமோதரன் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டதால் கோபத்தில் அமுதா அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அமுதாவை தொடர்பு கொண்ட தாமோதரன் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா….? பெற்றோரிடம் கதறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தேன்மொழி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சின்ன பிரச்சனைக்கு இப்படி பண்ணலாமா… மரணம் தான் தீர்வா… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடகால் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எழுச்சூர் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மனம் உடைந்த சூர்யா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… எப்போதும் சண்டை போட்டுட்டே தான் இருக்காங்க… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வ நகர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து கிளன் பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவித்ரா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை […]

Categories

Tech |