பிரேத பரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் உடலை வாங்க சென்ற பொதுமக்கள் வாந்தி எடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாளிக்கால் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சாமுவேல்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாமுவேல் பெரப்பங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை […]
