கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் அளிக்க வில்லை. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தகுதிவுடைய எல்லாருக்கும் கடன் வழங்கி வருவதாக கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயிர் கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் […]
