Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே உதவி செய்யுறாங்க… வழங்கப்பட்ட உணவு பொருட்கள்… ரயில்வே துறையினரின் முயற்சி…!!

சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் 80 சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 300 ஊழியர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மைதா, சமையல், எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊழியர்களுக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து இலவசமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குடும்பம்… கணவரின் காதல் லீலைகள்… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாரில் இருக்கும் தனியார் விடுதியில் கல்பனா என்ற இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் கல்பனாவிற்கு முகநூல் மூலம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரசன்ன வெங்கடேஷ் கல்பனாவை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே அட்டகாசம் தாங்க முடியல… அடித்து கொல்லப்பட்ட மாடு… உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஊருக்குள் புகுந்து புலி மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிகாலை வேளையில் மண் வயல் என்ற பகுதிக்குள் நுழைந்த புலி கிரீஸ் என்பவருக்கு சொந்தமான காளை மாட்டை அடித்து கொன்று விட்டது. இதனை அடுத்து கிரீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது புலி  அங்கிருந்த ஓடுவதை கண்டு அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணிட்டு இது வேறையா…. காண்டிராக்டருக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

பந்தல் காண்டிராக்டரை ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாயக்கன் புதூர் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் கந்தசாமி இடம் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பந்தல் அமைத்ததற்கான பணத்தை கந்தசாமியிடம் சுகுமார் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சுகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கந்தசாமியை சரமாரியாக குத்தியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவங்க கேட்குறத கொடுக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் பகுதியில் கலியமூர்த்தி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடனாக பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்தை கலியமூர்த்தியால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடன் தொகையை கேட்டதால் மன உளைச்சலில் இருந்த கலியமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து […]

Categories

Tech |