மர்ம நோயால் 20 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளின் தோல் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதனையடுத்து சோதனை முடிவில் […]
