விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் தண்ணிரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கெளதம் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் நூம்பலில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவருடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக கெளதம் சென்றுள்ளார். இதனையடுத்து சிலையை கரைத்த பின் அதே குளத்தில் கௌதம் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணிரில் மூழ்கி […]
