Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூண்டிலில் சிக்கிய மீன்கள்…. தண்ணீரில் மூழ்கி பலியான சிறுவர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியபட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் குமார் தனது நண்பரான ரிச்சர்டு என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் குலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது தூண்டிலில் மீன்கள் சிக்கியதால் உற்சாகத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக கொடுக்கவில்லை…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கோட்டை, சொக்கு பிள்ளைபட்டி கிராமங்கள் இருகின்றது. இந்த கிராமங்களில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை, கிராம மக்கள் முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதில் பல்லி இருக்கு…. குளிர்பானத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பல்லி விழுந்த குளிர்பானத்தை குடித்ததால் சிறுவன் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டதிலுள்ள அனுமந்த நகரில்  தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  மேனகா என்ற மனைவி உள்ளார். இந்த  தம்பதியினருக்கு  12 வயதுடைய பிரதீப் என்ற மகன் இருக்கின்றான். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு  படித்து வருகின்றான். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மளிகை கடையில் சிறுவன் குளிபானத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து  வீட்டில் வைத்து குளிர்பானத்தை அருந்திய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கற்களை வைத்து விளையாட்டா….? தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவர்கள் இரயில் தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் இரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த இரயில் திண்டுக்கல்லில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் – அனுமந்தநகர் பகுதிக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, இரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏதோ ஒன்று உரசுவது போல எஞ்சின் டிரைவருக்கு தெரிந்துள்ளது. எனவே இன்ஜின் டிரைவர் பிரேக்கினை அழுத்தி இரயிலினை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்துள்ளார். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒவ்வொரு தடவையும் இப்படிதான்… குதிரையில் தான் கொண்டு போகணும்…. தேர்தலுக்காக நடந்து சென்ற அதிகாரிகள்…!!

மலை கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள 402 வாக்குப்பதிவு மையங்களில் லிங்கவாடி மலை உச்சியில் இருக்கும் மலையூர் கிராமமும் ஒன்றாகும். இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் எனில் கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணிக்க வேண்டும். இந்த மலை கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு ஒவ்வொரு தேர்தலின்போதும் குதிரைகள் மூலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணிக்காக இப்படியா பண்றது…. ஒருவழியா சேதப்படுத்தியாச்சு…. அபராதம் விதித்த வனத்துறையினர்…!!

அத்துமீறி தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திய குற்றத்திற்காக 10 வாலிபர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில், சாமியார் ஓடையின் குறுக்கே வனத்துறையினர் சார்பில் அணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரானது தொப்பம்பட்டி, சாமியார் ஓடை, முருகன்பட்டி மற்றும் காந்திகிராமம் போன்ற பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்று விடும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை போடாதீங்க… போலீசாரை தாக்கிய நபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி வைத்த போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மகாமுனி என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அங்கு அப்பகுதியில் வசித்து வரும் தாமரைக்கனி, அருண், நாட்ராயன் மற்றும் கார்த்தி ஆகிய நான்கு பேர் சில்லரை பிரச்சனை காரணமாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு மாரிமுத்து என்பவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் மகள காணல…. பெண் செய்த கேவலமான செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்   திண்டுக்கல் தொட்டணம்பட்டி பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன் மதுபாலன். ஜம்புளியம்பட்டி எனும் இடத்தில் உள்ள தன் உறவினர் அஜித் குமார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக தொடங்கினார். காதலிக்கிறேன் என கூறி அச்சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். திடீரென ஒருநாள் அச்சிறுமி மாயமானதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்தும் பயனில்லை… குடிக்க குடிநீரும் இல்லை… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வத்தல்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் மிகுந்த கோபம் அடைந்த கிராம மக்கள் கையில் காலிக்குடங்களுடன் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

‘கொடைக்கானலில் போதை பார்டி‘ – 250 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ் … விசாரணையில் பகீர்..! 

கொடைக்கானலில் இரவு விருந்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாக 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திண்டுக்க‌ல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிற‌ப்பு போதை த‌டுப்புப் பிரிவு போலீசாருக்கு ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல் கிடைத்த‌து. தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தி குத்து வாங்கிய கூலி தொழிலாளி…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர்  தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூர் பகுதியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னசாமி. இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டமும் உள்ளது. இவர் எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வீட்டில் உணவு உண்டு பின் காற்றோட்டமாக தூங்க தோட்டத்தில் உறங்குவது வழக்கம். அதே போல்  நேற்று தனது தோட்டத்தில் உறங்கிக் சின்னசாமி கொண்டிருந்தார். அப்பொழுது  நள்ளிரவில் இவரது தோட்டத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊதுகுழலால் கணவனை கொன்ற மனைவி…திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

குடிபோதையில் தகாரறு  செய்த  கணவனை ஊதுகுழலால் தாக்கி  கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த    முருகேசன்      தனது   மனைவி    மற்றும்    4 குழந்தைகளுடன் கல்பட்டிசத்திரத்தையடுத்த  வத்தமணியகாரன்பட்டியில்  வசித்து வருகிறார். கல் உடைக்கும் தொழிலை செய்துவரும் முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு .இதனால் கணவன் மனைவியிடையே  அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வர இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் போதை தலைக்கேறி தனது  […]

Categories

Tech |