Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நம்பி வேலை கொடுத்த உரிமையாளர்…. கேரள வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காரை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமரத்து ஓடை பகுதியில் ஜின்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(29) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜின்னாவுக்கு சொந்தமான 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஜின்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விரைவில் விநியோகம் செய்யப்படும்” பொதுமக்களின் திடீர் போராட்டம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அனுமந்தநகர் மேம்பாலத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories

Tech |