புதிதாக நிறுவப்பட்ட வேல் சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்தும் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி குலத்து ரவுண்டானாவில் கிரானைட் கல்லால் ஆன வேல் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த வேல் சிலையை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான முருகேசன் என்பவர் மதுபோதையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய வேல் சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென பக்தர்களும், இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி பழனி குளத்தூர் ரவுண்டானாவில் புதிதாக […]
